<?xml version="1.0" encoding="ISO-8859-1" ?>
<rss version="0.91">
  <channel>
    <title>udaru</title>
    <link>http://udaru.blogdrive.com/</link>
    <description>udaru</description>
    <lastBuildDate>Tue, 22 Dec 2009 16:25:00 PST</lastBuildDate>
    <generator>http://www.blogdrive.com</generator>
    <copyright>Copyright 2009.</copyright>
    <category>Arts</category>
    <category>Art</category>
    <category>Writing</category>
    <item>
      <title>கமலா வாசுகி (இலங்கை)</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1098.html</link>
      <pubDate>Tue, 22 Dec 2009 13:05:49 GMT</pubDate>
      <description>&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;உதிரத்தைப் பாலாக்கும் தாயின் &lt;BR&gt;உயிர் துடிக்காததை அறியாது - அவள் &lt;BR&gt;மடியின் ஈரத்தை உதிரமென உணராது&lt;BR&gt;ஈரத்தில் அவ்வுயிர்ச்சூடும் ஆறுவதையும் அறியாது&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;உதிரம் பாலாகும் விந்தையறியாக் குழந்தை&lt;BR&gt;முலை சுரக்கும் பால் அருந்தத் தடவி வாய் வைத்து &lt;BR&gt;பாலென உதிரம் பருகி... &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;அலறலெனக்கூற முடியா அவலக்குரல்களும்&lt;BR&gt;திக்கறியாக் காலோசைகளும் கேட்டுப் புன்னகைத்து &lt;BR&gt;இடியையும் மௌனிக்கும் பேராயுதச் &lt;BR&gt;சத்தத்தில் கண்ணயர'ந'தது - அன்று&amp;nbsp; &lt;BR&gt;&amp;nbsp;&lt;BR&gt;யாரோ ஒரு தாய் - யாரோ ஒரு குழந்தை &lt;BR&gt;யாருடையவர் யாருக்கென்று தெரியாக் கணக்கெடுப்பில் &lt;BR&gt;குலுக்கி மீளடுக்கப்பட்ட சீட்டுக் கட்டுகளுள் &lt;BR&gt;மீண்டும் அது&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;முள் கம்பி கிழித்துக் &lt;BR&gt;கந்தலாய் வந்து திரும்பும் &lt;BR&gt;காற்றின் தாலாட்டில் தனைமறந்;து &lt;BR&gt;இரும்புக் குழல்களின் &lt;BR&gt;சூடு தணிக்கத் திராணியற்ற மழையின் சகதி மணமும் &lt;BR&gt;அது காயின் புழுதி மணமும் முகர்ந்து&lt;BR&gt;கண்ணறியாக் கடுங்காவல் உடனிருக்க &lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;BR&gt;தாயின் குருதி மணம் விரலொட்டி இனுமிருக்க &lt;BR&gt;அது சூப்பிக் &lt;BR&gt;கண்ணயரும் - இன்று&amp;nbsp; &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;FONT size=2&gt;புரட்டாதி 2009&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1098</comments>
    </item>
    <item>
      <title>Sri Lankan guards 'sexually abused girls' in Tamil refugee camp</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1097.html</link>
      <pubDate>Mon, 21 Dec 2009 12:08:27 GMT</pubDate>
      <description>&lt;DIV class=image_frame1 align=center&gt;&lt;SPAN class=text_black&gt;&amp;nbsp;&lt;/DIV&gt;
&lt;DIV align=center&gt;&lt;SPAN class=text_black&gt;&lt;FONT color=#ffcc33&gt;&lt;FONT size=4&gt;&lt;STRONG&gt;Sri Lankan guards 'sexually abused girls' in Tamil refugee camp&lt;/STRONG&gt;&lt;/FONT&gt; &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/DIV&gt;
&lt;P align=center&gt;&lt;IMG height=243 src=&quot;http://udaru.blogdrive.com/images/legislator_%20Bavadharani%20s.jpg&quot; width=374&gt;&lt;/P&gt;
&lt;DIV align=justify&gt;&lt;FONT size=2&gt;இலங்கையில் வன்னிப் போரின் பயங்கரங்களில் இருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் தடுத்;து வைக்கப்பட்டிருந்த போது&amp;nbsp; இலங்கைப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.&amp;nbsp; அவர்கள் ஒருவேளை உணவுக்காகக் கூட தம்மை படையினருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர் என்று அங்கிருந்த நிலைமைகளை வெளிப்படுத்துகிறார் பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர். &lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;DIV align=justify&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/DIV&gt;
&lt;DIV align=justify&gt;&lt;FONT size=2&gt;முகாம்களில் உடலியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், சீரழிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்களின் அறிக்கைகள் தமக்குக் கிடைத்துள்ளன என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்தி உள்ளது.&lt;/FONT&gt; &lt;/DIV&gt;
&lt;DIV align=justify&gt;&amp;nbsp;&lt;/DIV&gt;
&lt;DIV align=center&gt;&lt;A href=&quot;http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18705&amp;amp;cat=1&quot;&gt;http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18705&amp;amp;cat=1&lt;/A&gt;&amp;nbsp;&lt;/DIV&gt;
&lt;DIV align=center&gt;&amp;nbsp;&lt;/DIV&gt;
&lt;DIV align=left&gt;&lt;SPAN style=&quot;FONT-SIZE: 130%; FONT-FAMILY: georgia&quot;&gt;&lt;FONT size=2&gt;&lt;SPAN style=&quot;FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic&quot;&gt;A British medic held for months in an internment camp for Tamil civilians has revealed how military guards dealt out cruel punishments, while many suspected of links to Tiger rebels were taken away and have not been seen since.&lt;/SPAN&gt;&lt;BR&gt;&lt;BR&gt;Gethin Chamberlain - Tamil women interned after escaping the horrors of the civil war in Sri Lanka were sexually abused by their guards who traded sex for food, a British medic has revealed.&lt;BR&gt;&lt;BR&gt;Vany Kumar, who was locked up behind barbed wire in the Menik Farm refugee camp for four months, also claims prisoners were punished by being made to kneel for hours in the hot sun, and those suspected of links to the defeated Tamil Tigers were taken away and not seen again by their families.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;SPAN id=fullpost style=&quot;DISPLAY: inline; FONT-SIZE: 130%; FONT-FAMILY: georgia&quot;&gt;&lt;FONT size=2&gt;Kumar, 25, from Essex, was released from internment in September, but has waited until now to reveal the full scale of her ordeal in the hope of avoiding reprisals against friends and family held with her. They have now been released after the Sri Lankan government bowed to international pressure this month and opened the camps.&lt;BR&gt;&lt;BR&gt;The Sri Lankan government confirmed to the Observer that it had received reports from United Nations agencies of physical and sexual abuse within the camps, but maintained that it had not been possible to substantiate the allegations. It denied that prisoners had disappeared. In response, a UN spokesman accused Colombo of &quot;doing everything it could&quot; to obstruct attempts to monitor the welfare of the hundreds of thousands interned in the camps.&lt;BR&gt;&lt;BR&gt;Kumar, a biomedical graduate, was incarcerated in May in what she describes as a &quot;concentration camp&quot;, along with nearly 300,000 Tamil civilians who managed to escape the slaughter which accompanied the defeat of the Tamil Tiger rebels, who had been fighting for 25 years for a separate state on the island. Working amid heavy shelling in an improvised field hospital, she had spent months helping save the lives of hundreds of civilians wounded as they were caught between advancing government soldiers and the cornered Tigers.&lt;BR&gt;&lt;BR&gt;Sri Lanka has consistently denied mistreating the detainees, but Kumar's damning new evidence will bolster the claims of human rights organisations which have repeatedly criticised the government in Colombo.&lt;BR&gt;&lt;BR&gt;Speaking at the family home in Chingford, she accused the Sri Lankan government of persecuting Tamils as it sought to round up rebels who had escaped the fighting. &quot;It was a concentration camp, where people were not even allowed to talk, not even allowed to go near the fences,&quot; she said. &quot;They were kept from the outside world. The government didn't want people to tell what happened to them, about the missing or the disappearances or the sexual abuse. They didn't want anyone to know.&lt;BR&gt;&lt;BR&gt;&quot;Sexual abuse is something that was a common thing, that I personally saw. In the visitor area relatives would be the other side of the fence and we would be in the camp. Girls came to wait for their relatives and military officers would come and touch them, and that's something I saw.&lt;BR&gt;&lt;BR&gt;&quot;The girls usually didn't talk back to them, because they knew that in the camp if they talked anything could happen to them. It was quite open, everyone could see the military officers touching the girls,&quot; she said.&lt;BR&gt;&lt;BR&gt;&quot;Tamil girls usually don't talk about sexual abuse, they won't open their mouths about it, but I heard the officers were giving the women money or food in return for sex. These people were desperate for everything.&quot;&lt;BR&gt;&lt;BR&gt;She said prisoners who complained about their treatment were singled out by the guards. &quot;One time I saw an old man was waiting to visit the next camp and this military officer hit the old man. I don't know what the argument was, but the officer just hit him in the back.&lt;BR&gt;&lt;BR&gt;&quot;In the same area people were made to kneel down in the hot weather for arguing with the officers. Sometimes it lasted for hours.&quot;&lt;BR&gt;&lt;BR&gt;Sometimes white vans appeared in the camp and took people away. White vans hold a particular terror in Sri Lanka, where they are associated with the abduction of thousands of people by death squads. &quot;They were asking people to come in and take their names down if they had any sort of contact [with the Tamil Tigers]. They did an investigation and then a van would come in and they would take them away and nobody would know after that. I know people still searching for family members.&quot;&lt;BR&gt;&lt;BR&gt;Kumar said that on arrival at the camp, near the northern town of Vavuniya, she was put in a large tent with several people she did not know. The camp was guarded by armed soldiers and ringed with high fences and rolls of razor wire. &quot;The first two or three days I was alone there still scare me. When I arrived at the camp I put my bag down and just cried. That feeling still won't go. I just don't want to think about those two or three days in the camp, the fear about what was going to happen to me.&lt;BR&gt;&lt;BR&gt;&quot;For the first few days I didn't eat anything. We didn't know where to go to get food. I thought, 'Am I dreaming or is this really happening?' I never thought I would end up in a camp.&quot; Tens of thousands of people were crammed into flimsy tents which provided little respite from the intense heat. Toilets and washing facilities could not cope with the demands and food and water were in short supply.&lt;BR&gt;&lt;BR&gt;&quot;You have to bathe in an open area in front of others, which I find very uneasy. I stayed next to the police station, so every day I had a bath with the police officers looking at me, men and women. Everyone can see you when you are having a bath. So I would get up early in the morning about 3.30am, so it was dark,&quot; she said.&lt;BR&gt;&lt;BR&gt;Kumar was held in the best-equipped part of the camp, but even there conditions were dire. &quot;It is not a standard a human being can live in. The basic needs like water and food [were] always a problem. Most of the time you were queuing for water.&lt;BR&gt;&lt;BR&gt;&quot;The toilets were terrible, and there was not enough water, so we could not clean them. There were insects and flies everywhere. After two or three days of continuous rain, the sewage was floating on the water and going into the tents and everyone [was] walking through it, up to knee height.&quot; She was finally released into the custody of the British High Commission in early September.&lt;BR&gt;&lt;BR&gt;The Sri Lankan government says it is aware of allegations of sexual abuse and punishment of prisoners, but denied large-scale abuse. Rajiva Wijesinha, the permanent secretary to the Ministry of Disaster Management and Human Rights, said &quot;there was a lot of sex going on&quot; inside the camp, but he claimed that most reports involved abuse by fellow detainees. &quot;I can't tell you nothing happened, because I wasn't there,&quot; he said. &quot;Individual aberrations could have happened, but our position is 'Please tell us and they will be looked into'.&quot;&lt;BR&gt;&lt;BR&gt;He said he was aware of one report from a UN agency, but claimed that establishing the facts was very difficult. &quot;We received a report that a soldier went into a tent at 11pm and came out at 3am. It could have been sex for pleasure, it could have been sex for favours, or it could have been a discussion on Ancient Greek philosophy, we don't know.&quot;&lt;BR&gt;&lt;BR&gt;As many as 100,000 people are believed to have died in Sri Lanka's 25-year civil war.&lt;BR&gt;&lt;BR&gt;© Guardian,jds&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;/DIV&gt;&lt;/SPAN&gt;
&lt;DIV align=justify&gt;&amp;nbsp;&lt;/DIV&gt;&lt;/SPAN&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1097</comments>
    </item>
    <item>
      <title>வீழ்வேன் என்று நினைத்தாயோ?</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1095.html</link>
      <pubDate>Sat, 19 Dec 2009 00:38:13 GMT</pubDate>
      <description>&lt;P align=left&gt;&lt;FONT color=#ffcc66 size=4&gt;&lt;STRONG&gt;வீழ்வேன் என்று நினைத்தாயோ?&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ffffff size=2&gt; &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;&lt;IMG style=&quot;WIDTH: 249px; HEIGHT: 200px&quot; height=241 src=&quot;http://udaru.blogdrive.com/images/manipur2s.jpg&quot; width=363&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;தேடிச் சோறுநிதந் தின்று - பல&lt;BR&gt;சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்&lt;BR&gt;வாடித் துன்பமிகவுழுன்று - பிறர் &lt;BR&gt;வாடப் பலசெயல்கள் செய்து - நரை&lt;BR&gt;கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்&lt;BR&gt;கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல&lt;BR&gt;வேடிக்கை மனிதரைப் போல - நான்&lt;BR&gt;வீழ்வே னென்று நினைத் தாயோ? &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழகத்தின் நுழைவு வாயில் ஆயுதம் ஏந்திய போலீசாரின் கூட்டம் 57- ஆம் எண் அறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்ட உடன் நம்மைத் துளைக்கும் சந்தேகக் கண்கள். ஏகப்பட்ட கேள்விக் கணைகள். எல்லாவற்றையும் கடந்து அறைககுள் நுழைந்தால்இ மிக மெலிந்த தேகத்துடன். துவண்ட நிலையில் ஒரு இளம்பெண் படுத்திருக்கின்றார் கூர்மையான கண்கள் அழுக்கடைந்த சிக்கான் தலைமுடி மூக்கைச் சுற்றி போர்வைக்குள் சுருண்டிருக்கும் உடல் அவர்தான் இரோம் ஷர்மிளா சானு. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து பள்ளி இறுதியைக் கூட முடிக்காத இளம் பெண்ணாக இருந்தாலும் கூட தன் வாழ்நாளிலேயே சகாப்தமாகி விட்ட இவரை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை என்பது மிகவம் வேதனைக்குரிய செய்தி. இந்த இளம்பெண்ணின் போராட்டம் மட்டும் இந்தியாவின் வேறு பகுதிகளில் நடைபெற்றிருந்தால் பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவின் கவனிக்கப்படாத பகுதிகளில் ஒன்றான மணிப்பூரில் இந்தப் போராட்டம் நடைபெற்றதால் ஒன்பது வருடமாகத்தொடர்ந்து உண்ணா நோன்பிருக்கம் இந்தப பெண்ணின் மன உறுதி இன்று வரை பல இந்தியர்களாலேயே அறியப்படாத நிலையில் உள்ளது. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;விடுதலை பெற்ற காலகட்டத்தில் இருந்தே மணிப்பூரில் தனி நாடு கேட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிடடத்தட்ட 40 தீவிரவாதக் குழுக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் உள்ளது இவர்களின் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1948 – என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது நடுவண் அரசு. இந்தச் சட்டத்தின் மூலம் தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் யாரையும் கைது செய்யவும், விசாரணை இன்றிச் சிறையில் தள்ளவும் ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட தீவிரவாதிகளை விடவும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஏராளம். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;ஒரு கவிஞராகவும் யோகக் கலை வல்லுநராகவும், ஓவியராகவும் அமைதியாக வாழ்ந்த ஷர்மிளாவின் வாழ்வில் 2000-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. மணிப்பூரில் உள்ள 'மலோம்' என்ற இடத்தில் அமைதிப் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆந்தக் கூட்டத்தில் ஷர்மிளாவும் கலந்து கொள்வதாக இருந்தார். ஆனால் அவர் அங்கு வந்த போது அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்கச் சுட்டதில் அப்பாவி மக்கள் 10 பேர் இறந்து போனார்கள். இந்தக் கொடுமைக்குப் பொறுப்பேற்க வேண்டிய இராணுவமோ மிகச் சாதாரணமாகஇ 'இது தவறுதலாக நிகழ்ந்துவிட்ட சம்பவம்.... ஓநாய் வேட்டையில் சில ஆடுகளையும் பலி கொடுக்கத்தான் வேண்டும்.' என்று கூறியது. இயல்பாகவே மென்மையான மனம் படைத்த ஷர்மிளாவை இந்தச் சம்பவம் வெகுவாகப் பாதித்தது. இந்தச் செயலை எதிர்த்துப் போராட நினைத்தார் ஷர்மிளா. தனது தாயிடம் ஆசி பெற்றுஇ துப்பக்கிச் சூடு நடைபெற்ற இடத்துக்குச் சென்றுஇ இறக்கும் வரை உண்ணா நோன்பினைத் தொடங்கினார். 'ஆயுதப் படையினருக்குத் தேவைக்கு அதிகமாக அதிகாரங்களை வழங்கும் 'ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் - 1958 ஐ நீக்க வேண்டும்' என்பதே அவரது கோரிக்கை. இந்த உண்ணாநோன்பினைத் தொடங்கிய போது அது 'மாரத்தான் உண்ணாவிரதமாக' வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்பதை அவரே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஏன்? அந்த நேரத்தில் இவர் செயலை விமர்சித்தவர்களும் எள்ளி நகையாடியவர்களும்இ இவருடைய தன்னமபிக்கையையும் உறுதிப்பாட்டையும் சந்தேகித்தவர்களும் கூடஇ இவர் இந்த அளவுக்குப் போராட்டத்தைத் தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார் என்று கருதவில்லை. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;IMG style=&quot;WIDTH: 358px; HEIGHT: 210px&quot; height=191 src=&quot;http://udaru.blogdrive.com/images/manipur2.jpg&quot; width=342&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;இராணுவத்துக்கு எதிராக உண்ணா நோன்பு தொடங்கிய மூன்றாவது நாளே தற்கொலை முயற்சி வழக்கின் கீழ் அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் ஷர்மிளா. சிறையில் அடைபட்டும் தன் உண்ணா நோன்பினை அவர் கைவிடவில்லை. நவம்பர் 21 ஆம் தேதி அவருக்கு வலுக்கட்டாயமாக நாசி மூலம் உணவு கொடுத்து உண்ணா நோன்பினை முறியடிக்கும் முயற்சியைத் தொடங்கியது. தொடர்ந்து ஒன்பது வருடங்களாக திரவ உணவு ரப்பர் டியூப் மூலம் நாசித் துவாரம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. விட்டமின்கள்இ புரதச் சத்துஇ மினரல்கள் என உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துப் பொருட்களும் திரவ வடிவிலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் வருடக் கணக்கில் உணவு உண்ணாத காரணத்தால் ஷர்மிளாவின் நாடித் துடிப்புக் குறைந்துவிட்டது. கால்சியம் குறைபாட்டால் எலும்புகளும் வலுவிழந்து விட்டன. எனவே நகரக் கூடி முடியாமல் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது அவரது உடல் நிலை. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;அண்மையில் அக்டோபர் 2-ஆம் நாள்இ காந்தி ஜெயந்தி அன்று விடுதலை செய்யப்பட்டார் ஷர்மிளா அவருடைய ஆதரவாளர்கள் அவரை இம்பாலிலிருந்து புது தில்லிக்கு யாருமறியாமல் கடத்திச் சென்றனர். தில்லியில் இருக்கும் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய ஷர்மிளாஇ பாராளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் ஐந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் தன் உண்ணா நோன்பினைத் தொடங்கினார். அதற்குப் பிறகு தான் இந்தச் செய்தி – மாபெரும் போராட்டம் - மக்களால் அறியப்பட்டது. நாடெங்கும் ஷர்மிளாவுக்கு ஆதரவுக் குரல்கள் பெருகத் தொடங்கி உள்ளன. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;கடந்த ஆறு வருடங்களாக இவரது தாய் இவரைப் பார்க்கவேயில்லை. 'எனது கண்களில் இருந்து வடியும் கண்ணீர் எனது மகளின் மன உறுதியைப் பாதித்து விடக்கூடாது. எனவே நான் அவளைப் பார்க்க மாட்டேன் ' என்று கூறுகிறார் இந்தத் தாய். இத்துணை வேதனைக்கும் இடையில் ஷர்மிளாவின் உண்ணா விரதம் தொடாந்து கொண்டே இருக்கிறது. லண்டனின் பி.பி.சி. நிறுவனமானது ஷர்மிளாவின் மாபெரும் உண்ணா நோன்புப் போராட்டத்தைப் பற்றியும். மோசமாகி வரும் அவரது உடல்நிலை பற்றியும் செப்டம்பர் 19 2006 அன்று ஒர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவருடைய உள் உறுப்பு பலமிழந்து வருவதையும்&amp;nbsp; எலும்புகள் வலுவிழந்து இருப்பதையும் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு ஷர்மிளா அளித்த பேட்டியில் இது எனது சொந்தப போராட்டம் அல்ல: இது உண்மைஇ அன்புஇ அமைதியின் அடயாளம் என்று கூறியிருக்கின்றார்;. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;ஷர்மிளாவின் உடல்நிலை அபாயக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் உண்ணா நோன்பினைத் தொடாந்தால் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று ஷர்மிளாவுக்குச் சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். காந்தியச் சிந்தனைகளில் மிகுந்த பற்றுக் கொண்ட ஷர்மிளா 'இன்று மகாத்மா காந்தி உயிருடன் இருந்திருந்தால் தேசிய அளவில் இச்சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கி இருப்பார்' என்று கூறுகிறார். இவருடைய போராட்டத்துக்கு இவரது குடும்பத்தினர் முழுமையான ஆதரவினைத் தந்துள்ள அதே வேளையில் சொல்லொணத துயரத்தையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். அவருடைய சகோதரரின் அரசுப் பணி பறிக்கப்பட்டது. குடும்பச் சொத்துக்களையும் இழந்து பணிமின்றத் தவிக்கும் சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு. ஆனால் மக்களின் நன்மைக்காக உண்ணா நோன்பிருக்கும் ஷர்மிளாவின் மீது தற்கொலை வழக்கினைப் பதிவு செய்கிறது அரசு. இன்றியமையாத இப்பிரச்சினையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லக் காந்திய வழியில் போராடும் ஷாமிளாவின் போராட்டத்தைச் சட்ட விரோதம் என்று அரசு கருதுகிறது. தன்னுடைய நிலையில் இருக்கும் தவறினை உணர்ந்து அரசு ஷர்மிளாவின் போராட்டத்துக்குச் செவி சாய்க்க வேண்டும். மணிப்பூர் மக்களின் வேதனை நீங்க வேண்டும் என்பதே இப்போராட்டத்தைக் கவனித்து வரும் மக்களின் பிரார்த்தனை ஆகும். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;&lt;A href=&quot;http://udaru.blogdrive.com/archive/525.html&quot; target=_self&gt;ஊடறுவில் வெளிவந்த மணிப்பூர் போராளிகள் பற்றிய கட்டுரை&lt;/A&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;ஊடறுவிற்காக யசோதா&amp;nbsp; நன்றி வெளிவந்த இணையத்தளம் அல்லது சஞ்சிகைகளுக்கு &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;DEc 2009&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;BR&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;BR&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1095</comments>
    </item>
    <item>
      <title>நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம்</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1094.html</link>
      <pubDate>Fri, 18 Dec 2009 00:31:07 GMT</pubDate>
      <description>&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcccc size=4&gt;&lt;STRONG&gt;நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம்&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;IMG style=&quot;WIDTH: 155px; HEIGHT: 202px&quot; height=218 src=&quot;http://udaru.blogdrive.com/images/Faisaalis1.jpg&quot; width=161&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;வசிப்போர் மனதைத் தீப்பற்றியெரியச் செய்யும் நஸ்புல்லாஹ்வின்,&lt;FONT color=#99ff99&gt;'நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம்''&lt;/FONT&gt;கவிதை என்பது ஒரு வகையான போலச் செய்தல்' (மிம்மஸ்)என்பார் அரிஸ்டோடில்;இதைவிடவும்' நினைவும் சொல்லும் உணர்ச்சியைப் போர்த்துவெளிப்படும் பொழுதே கவிதை எனப்படும் என ஜான்ஸ் ஸ்டுவாட் மில்லும் இசையுடன் நினைப்பதே கவிதை எனக் கார்லைஸ் என்பவரும் கற்பனையின் வெளிப்பாடே கவிதை என செல்லியும் சாதாரண அளவுக்கு மேற்பட்ட உணர்ச்சி நிலையும் சாதாரண அளவுக்கு மேற்பட்ட ஒழுங்கும் கலந்து விளையாடுவது கவிதை எனக் கோல்ரிட்ஜ் உம் கவிதையினை வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர்.&lt;BR&gt;&lt;/P&gt;&lt;/FONT&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;இதை விடவும் சிறந்த செவ்வியச் சொற்களைச் செவ்விய முறையில் அடுக்கிக் கூறுவதே கவிதை என்றும் தாம் வாழும் சமூகத்தைப் படம் பிடித்துக்காட்டுவதே கவிதை என்றும் வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன&amp;nbsp; எனினும எதையுமே கவிதை தொடர்பான முறையான முழுமையான வரைவிலக்கணமாகக் கொள்ள முடியாது. ஏனெனில் அவை ஒவ்வொன்றும் கவிதையை ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்த்து அந்தந்தக் கோணத்தில் புலனாகும் தன்மையை மட்டுமே கவிதையின் இலக்கணமாகக் கூறி நிற்கின்றன. உண்மையில் கவிதையை மட்டுமின்றிக் கலையை இலக்கியத்தை ஏன் மனத்தோடு தொடர்புடைய எதையுமே விளக்க முயலலாமேயன்றி வரையறுத்தல் கடுமையானது.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;கவிதையென்பது ஆன்மாவைத் தொட்டு சிறிது நேரம் சலனத்தை ஏற்படுத்தி எட்டாத இடத்தில் நம்மைத் தூக்கி நிறுத்தி ஓரளவு இனிப்பான வேறோர் வாழ்வைத் தரவேண்டும்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அதுவும் ஆசேத்தோடு வெளிப்படும் போதுதான் அது கவிதையாகிறது என்பர்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;உண்மையில் இப்படியானதொரு கவிதா அனுபவத்தை நமக்குத் தருகிறது கவிஞர் நஸ்புல்லாஹ்வின் நதிகளைதேடும் சூரிய சவுக்காரம் கவிதைத்தொகுதி. கவிதை நூலின் பெயரைக் காட்சிப் படுத்துவதாகவே சூரியன்-நதி- அதில் தன்கறைகழுவி நிற்கும் பசுமையான புல் நிலம் என அட்டைப்படத்தை வெகு கரிசனையோடு ரம்மியமான முறையில் உருவாக்கியிருக்கிறார்.உள்ளேயும் சுடச்சுட ஐம்பத்திரெண்டு கவிதைகள் வாசிப்போர் விழிகளையும் மனதையும் வெகுவாய்த் தீய்த்தபடி எந்தப் பெரிய இலக்கியவாதியினதோ அல்லது அரசியல்வாதியினதோ அணிந்துரைகள் ஆசிச் செய்திகள் எதுமின்றி மிகத் தனித்துவமாய் அல்லாஹ்வுக்கும் அண்ணல் நபிகளாருக்கும் .இன்னமும் ஈமானியப் போராளிகளுக்குமாய்ச் சமர்ப்பித்திருக்கிறார். &lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;இவரின் அநேகமான கவிதைகளில் மண்மீதான ஆழமான நேசமும் அதன் இழப்புகள் தொடர்பான வேதனையும் புதைந்து கிடக்கின்றன 'உணர்மூலம்.' 'துயர் பற்றிப் பேசும் இன்னொரு கவிதை' எது எனது கவிதை' தாய்மண் பற்றிய' 'மரங்களைத் தின்னும்வேர்கள்' போன்றவையும் இன்னும் சிலவையும் தக்க உதாரணங்கள் மேலும் 'கடற்கொண்டைத் தேசம்' .இவர் பிறந்த மண்ணான கிண்ணியா தொடர்பான மிக நவீனமான விபரிப்பு :-&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;மெல்லிய காற்று &lt;BR&gt;உசுப்பிய நிகழ்வு&lt;BR&gt;ஆரசியல் நாவறுத்த &lt;BR&gt;சுனாமி வெறுமையையும்&amp;nbsp;&amp;nbsp; யுத்த ஦#39;ப்பாரிகளையும்...&lt;/FONT&gt;'போன்ற வரிகளிலபுறந்தகத்தின் அனாதை நிலையையும்;இன்னமும் இதே கவிதையில் &lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;சீனடியும்....&lt;BR&gt;புலவர் பாட்டும்...&lt;BR&gt;ஆதிச் சொற்களும்&lt;/FONT&gt;...&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;கலாசாரமும் ஒவ்வொன்றாய் கபனிட கண்டு...'எனும்போது இன்றைய நாகரிக உச்சத்தில் தாய்;மொழியினதும் கலாசாரத்தினதும் தனித்துவம் மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டு வருவதையும் சொல்லி அழுகிறார்.&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;இமை&lt;/FONT&gt;&lt;FONT color=#ffffff&gt;யில் வரும் கக்கட்டி போல &lt;BR&gt;மூத்தம்மா இழைத்த பாய்போல &lt;BR&gt;ஆடிந்தலை மட்டைபோல...எனும் வரிகள் &lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;மண்ணின் பாரம்பரியங்களோடு ஒட்டி நிற்பவை. இன்னமும் வௌவேறு கவிதைகளிலும் வரும் சம்மாணங் கொட்டி மழை மூசாப்பு இத்தா வேலிஷ வரிச்சி கோடையின் வெட்டாப்பு மீக்கினி சுங்கான் மீன் குத்திய பெருங்கடுப்பு தேன் குழல் போன்ற சொற்களில் ஒளிந்திருக்கும் கிராமியப் பண்புகள் மனதை வசீகரிக்கின்றன. அடுத்ததாகவும் 'எமதான' 'புதியபூப்பின் மொழிகளில'; '஦#39;ரு மௌனத்தின் இடைவெளியில்' 'என்னால் அழுகினறேன்' 'காற்றுக்குக் கல்லெறிந்தவன்' 'ஒரு சுள்ளிச் சிரிப்பு' போன்ற ஏராளமான கவிதைகள் தசாப்தங்கள் தாண்டியும் தொடர்ந்து வந்த இனவன்முறையின் கோர நிகழ்வுகளையும் அது தொடர்பான ஆறாரணங்களையும் மனவடுக்களையும் பாடுபொருளாகக் கொண்டவை.&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;அறுபட்ட ஒரு கோழியின் வேதனையுடன் &lt;BR&gt;வாழ்ந்து கொண்டிருக்கும் &lt;BR&gt;எமதின் உயிர் மூடிச்சுக்கு இது மிகக்கெடுரம் (எமதான.எனும்வரிகளில்) சிதைந்து போன வாழ்வின் வேதனைகளையும் &lt;BR&gt;எனக்கான யாவும் &lt;BR&gt;&lt;/FONT&gt;இறந்தே கிடக்ன்றன உயிர்ப்பிக்க ஦#39;ரு தோட்டா கொடுங்கள் நாம் மகாத்மா அல்லவே (இது எனதான நகர்தல்) எனும் போது இழப்புகளின் வலிகளில் &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;உயித்தெழும் போராட்ட உணர்வும் &lt;BR&gt;எல்லோருக்கும் பொதுவானவனே &lt;BR&gt;உன்னிடம் கூட ஞாபகம் செருகியிருக்கிறேன் என் தாய் மண் மீதான ஏங்கியலறல்களை (தாய்மண் மீதான)&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;எனும் வரிகளில் படைத்தவன் மட்டுமே நமக்குத் துணையென்ற ஆற்றாமையும் இன்னும் 'பாறாங்கல் பாரங்கள்' எனும் கவிதையில் கலிமாச் சொன்னவனுக்குத் தோல்விகள் கிடையாது என அழுத்திச் சொல்லும் போது கவிஞனுக்கு மட்டுமே எழக்கூடிய நம்பிக்கையும் துணிச்சலுமாய் பல்வேறு உணர்வுக் கலவைகளோடு நுகர்வோர் மனதை சிலிர்க்க வைக்கின்றன இவரது வரிகள்.; மேலும் 'மற்றவை நேரில்' மதபேதங் கடந்த தோழமை யொன்றின் இழப்பின் ஆழமான வெளிப்பாடாய் மனதைப் பிழியும் கவிதை. எனினும் காணப்படுவதால் ஒரு கவிதையானது இன்னொரு கவிதையின் வரிகளை நினைவுபடுத்திச் செல்வது போன்றதான நெருடல் இடைக்கிடையே ஏற்படாமல் இல்லை &lt;BR&gt;ஆனாலும் சில சர்வதேசப் பார்வை கொண்ட கவிதைகளும் மரணம் தொடர்பான கவிதைகளும் வித்தியாசமான பாடு பொருள் கொண்ட கவிதைகளுக்கு உதாரணங்கள். இதை விடவும் 'கொதி நீருக்கு எனது கோபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'-ஒரு தந்தைப் பாச உணர்வுகளின் அதீத வெளிப்பாடு. &lt;BR&gt;'மரம்'சென்றவருடம் சுனாமிக்குப் பின்னதான ஊருக்குள் நிகழ்ந்த அற்புதமாய் விழுந்த மரம் எழுந்து மரம் எழுந்து நின்றதாய் ஊர் முழுக்கப் பரபரத்த சங்கதியைக் கவிதையாக்கி எம்மையும் வியப்பில் எழ வைக்கிறார் கவிஞர் ஏனையவை போலவே இவ்விரு கவிதைகளும் கூட நிஜ நிகழ்வின் பதிவுகள்தான் போலும். &lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;இவ்வாறே நஸ்புள்ளாஹ்வின் அனேக கவிதைகள் வலி கோபம். இழப்பு எள்ளல் கேலி ஆற்றாமை பற்றிப் பேசி எம்மைத் தீய்த்தாலும் இடைக்கிடையே சில அழகிய குளிர்ச்சிமிக்க படிமங்களையும் பயன்படுத்தி படிப்போரைப் பரவசப்படுத்த தவறவில்லை. மருதாணிமனசு நற்சத்திர விறகு பொறுக்கி நிலாச்சோறு சமைத்து போன்றவைகளை இங்கு சுட்டலாம். &lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;நஸ்புல்லாஹ்வின் முதல் கவிதைத் தொகுதி 'துளியூண்டு புன்னகைத்து' 2003 இல் வெளியானது .அவை முழுக்க முழுக்க காதல் கவிதைகளே. எனினும் அத்தொகுதியிலிருந்தும் முற்றுமுழுதாய் வேறுபட்ட பாடுபொருளும் இறுக்கமான மொழி நடையும் முதிர்ச்சித் தன்மையான அனுபவங்களேடும் தனது இரண்டாவது தொகுதியான நதியைத் தேடும் சூரிய சவுக்காரத்தினை வெளியாக்கியுள்ளார் கவிஞர். இடைக்கிடையே வரும் எழுத்துப் பிழைகள் தான் வாசகரைக் கொஞ்சம் தடுமாற வைக்கிறன.எனினும் எதிர்வரும் காலங்களில் நஸ்புள்ளாஹ் தன்படைப்புகளை நல்ல முத்திரையுடனும் இன்னமும் கலைத்துவமும் செறிவும் கூடிய காத்திரமான கவிதைமொழியுடனும் தர முயற்சிக்க வேண்டும். அவை சர்வதேச அளவில் பேசப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.&amp;nbsp;&amp;nbsp; &lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;DEc 2009&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1094</comments>
    </item>
    <item>
      <title>துர்க்குறி</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1093.html</link>
      <pubDate>Tue, 15 Dec 2009 22:24:46 GMT</pubDate>
      <description>&lt;P&gt;&lt;BR&gt;&lt;FONT color=#999999 size=4&gt;&lt;STRONG&gt;&lt;FONT color=#ff6666&gt;துர்க்குறி&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;ஊடலுக்கும் கூடலுக்கும் &lt;BR&gt;சுhட்சியாய் வந்து போன &lt;BR&gt;பேயிருட்டு&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;உன் மரணத்தை&lt;BR&gt;஦#39;ரு செய்தியாய்&lt;BR&gt;காவிக் கொண்டு வந்தது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;சேர்ந்தமர்ந்த பொழுதுகளை&lt;BR&gt;ஷெல்கள் விழுந்து&lt;BR&gt;விழுங்க&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;என்ன நினைத்தாய் &lt;BR&gt;அந்த தருணத்தில்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;உன்னை&lt;BR&gt;அடையாளங்காட்டவும்&lt;BR&gt;முடியாதவள் நான்!&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;என் இயலாமையை&lt;BR&gt;எடுத்தெறிய&lt;BR&gt;மணல் ஆறும்&lt;BR&gt;மாலையில் &lt;BR&gt;உனக்கு கேட்கும்படி&lt;BR&gt;நமக்கான ரகசியப்பாடலை&lt;BR&gt;முணுமுணத்துக் கொண்டிருக்கிறேன்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1093</comments>
    </item>
    <item>
      <title>பூப்பெய்தும் காலம்...</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1091.html</link>
      <pubDate>Sun, 13 Dec 2009 21:02:10 GMT</pubDate>
      <description>&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcc66&gt;&lt;FONT size=4&gt;&lt;STRONG&gt;Die Blüte&amp;nbsp; der Jugend&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcc66&gt;&lt;FONT size=4&gt;&lt;STRONG&gt;பூப்பெய்தும் காலம்...&lt;/STRONG&gt;&lt;/FONT&gt; &lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG style=&quot;WIDTH: 443px; HEIGHT: 396px&quot; height=393 src=&quot;http://udaru.blogdrive.com/images/werbung%20bluete2%20%20OK%20emails.jpg&quot; width=523&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT face=&quot;Arial, Helvetica, sans-serif&quot; color=#009900 size=3&gt;&lt;STRONG&gt;DVD வெளியீட்டு நிகழ்வு&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;காலம்: 20.12.2009 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு &lt;BR&gt;&lt;STRONG&gt;இடம்:&amp;nbsp;Im Tscharni,&lt;/STRONG&gt;&amp;nbsp;Waldmannstr.17,3027.&amp;nbsp; Bern- Bethlehem&lt;BR&gt;நிகழ்வுகள்:&lt;BR&gt;DVD &amp;nbsp;திரையோட்டம்&lt;BR&gt;வரவேற்பும் ஆரம்ப உரையும்&amp;nbsp;&amp;nbsp;நா. கஜேந்திரசர்மா&lt;BR&gt;இளையவர் உரை&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;கு. யசோதரன் (யசோ)&lt;BR&gt;வெளியீட்டுரை&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;வா. வி. பாஸ்கர்&lt;BR&gt;DVD &amp;nbsp;வெளியீடு&lt;BR&gt;வெளியிட்டு வைப்பவர்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;கா. ஞானதாஸ்&lt;BR&gt;முதற்பிரதி பெறுபவர்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;கல்லாறு சதீஸ்&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தேநீர் இடைவேளை&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;மதிப்புரை:- &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;க. அருந்தவராஜா &lt;BR&gt;கருத்துரை&amp;nbsp;:- &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;ரஞ்சி சுவிஸ் &lt;BR&gt;சி. சுகந்தினி&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;சுரேஸ் ஆனந்தி&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;க. சுதாகரன்&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அன்ரன் பொன்ராசா&lt;BR&gt;கலந்துரையாடல்&lt;BR&gt;ஏற்புரை&amp;nbsp;:-&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;ச. ரமணன்&lt;BR&gt;முடிவுரையும் நன்றியுரையும்&amp;nbsp;&amp;nbsp;ஏ. ஜி. யோகராஜா&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;நன்றியுடன் &lt;BR&gt;தமிழ் சினிமா வட்டம்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;Tamil Cine Circle Swiss&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;Tel:-&amp;nbsp;079 758 47 07 ஃ 078 8005951&lt;BR&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1091</comments>
    </item>
    <item>
      <title>ஆன்மாக்கள் அழுகின்றன</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1090.html</link>
      <pubDate>Fri, 11 Dec 2009 13:43:13 GMT</pubDate>
      <description>&lt;P align=center&gt;&lt;FONT color=#ff6666&gt;&lt;FONT size=4&gt;&lt;STRONG&gt;ஆன்மாக்கள் அழுகின்றன&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் நாங்கள் இவ்வாறு வளரக் காரணம் யார்? இக்கொடுரமான வன்முறையை செய்ய எங்களை வளர்த்து விட்டது யார்?எங்கள் சிந்தனையை அறிவை நல்ல சமுதாய வளர்ச்சிக்கு&amp;nbsp; வித்திடாமல் நசுக்கி&amp;nbsp; ஒழித்தமைக்கு காரணம் யார்?&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;வெறுமனே சமுதாய நலன் பேச்சில் வேண்டாம் ஒவ்வொரு மனிதனும் என்ன செய்தீர்கள் எம் போன்றவர்களுக்கு என உங்களையே கேட்டுவிட்டு&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;உங்களில் உத்தமர்கள் இருந்தால் &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;எங்களைத் திட்டுங்கள் கல்லால் வீசுங்கள் காறித்துப்புங்கள்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;மானசீகமாக மன்னிப்புக் கேட்கிறோம் &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;-------------&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;STRONG&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&quot;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;இப்படிக் கொடுரமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இப்படித்தான் சாவு வரணும்&quot;&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&lt;STRONG&gt;&quot;இவனுகள் எல்லாம் மனுசனா இந்த வயசிலே_யே இவ்வளவ கொடுர&amp;nbsp; எண்ணமா? உங்கள எல்லாம் சட்டம் நேர்மைப் படி தண்டிச்சா அது கடவுகளு;கே பொறுக்காது.&quot;&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;சீ.. சி.. து.. தூ&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;கூட்டம் இறந்த உடல்களில் துப்பியது. வேறு சிலர் உங்களுக்கெல்லாம் இது தான் தண்டனை என அருகில் இருந்த கற்களை பொறுக்கி அந்த இறந்த உடலுக்கு எறிந்தனர் &lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;ஆளயும் அவனுகளின் உடுப்பையும் பாரன் தலையால தெறிச்சாங்களே இந்தாங்கடா? மண்ணோடு மண்ணாய் போங்க மண்ணைவாரி அந்த முகங்களில் வீசினர். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;இன்னும் சிலா இந்த சமுதாயத்தை கெடுக்கிறதே இவனுகள் தான் என சமுதாய அக்கறையுடன் திட்டித் தீர்த்தனா. மூன்று ஆன்மாக்களும் அழுதன. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;இன்னும் இந்த சமுதாயம் திருந்தவில்லை இறந்த மூன்று உடல்களையும் இப்படித் திட்டித் தீர்க்கின்றார்களே நாம் உயிருடன் இருந்த போது இந்த சமுதாயம் இந்த மக்கள் பொதுநலம் போதிக்கும் புருசர்கள் இன்று எம்மைச் சுற்றிக் கூடியிருக்கும் இந்தக் கூட்டம் இந்த உத்தமர்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள் எங்களுக்கு எல்லோரையும் போல வாழ ஆசைதான் சிறுவர்களுடன் சிறகடிதத்துப் பறக்க ஆசைதான் படித்து நல்ல வேலை செய்து சுயமாக நல் சிந்தனையுடன் வாழ ஆசைதான்&amp;nbsp; ஆனால் எங்கள் இளமைக்காலத்தை எங்கே வாழ வைத்தீர்கள். எங்களை இத் தீயவழிக்கு இட்டுச் சென்றவரே நீங்கள் தானே&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;நாங்கள் எங்களது வறுமையால் தொடர்ந்து படிக்க வசதியில்லாமல் கல்வியை இடைநிறுத்தியபோது சமூகத்தில் உள்ள ஒருவராவது வந்து எம் படிப்பினைத் தொடர உதவி செய்தீர்களா?&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;நாம் பட்டினியாக பாடசாலை சென்ற போது ஒரு மனிதன் வந்து எமது பசியை ஆற்றினீர்களா? நாங்கள் கல்வியை இடைநிறுத்தி சம்பாதிக்க நினைத்த போது எமக்கு ஆகக் குறைந்தது ஒரு தொழிலைச் செய்ய ஒரு புத்திமதியாவது கூறினீர்களா? அல்லது ஒரு தொழிலையாவது கற்றுக் கொடுத்தீர்களா??&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;உங்கள் பிள்ளைகளைப் போல் ஆடைகள் போட்டு மகிழ நினைத்த போது எமது சேட்டின் ஓட்டையை மறைக்க உங்களால் ஊசி தானும் வாங்கிக் கொடுக்க மனம் வந்தததா??&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;வயசுக் கோளாளறில் நாம் தீய பழக்கத்திற்கு அடிமையான போது யாரேனும் சமுதாய நலன் பேசும் ஒருத்தர் எங்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்தீர்காளா?&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;பெண்களைக் கேலி செய்த போது அத்தப்பை யாராவது அன்பாக உணர்த்தினீர்களா நாம் அன்புக்காக ஏங்கிய போதெல்லாம் சமூக நீதி பேசும் நீங்கள் எம் பின்னால் றவுடி எனும் பெயர் சூட்டி அல்லவா மகிழ்ந்தீர்கள்&amp;nbsp; எமக்கு சட்டம் தெரியாது. சமூக நலன் தெரியாது கால் போன போக்கோடு மனம் சொன்ன பாதையில் தடுமாறித் திரிந்தபோது ஒருவர் எம்மீது அன்பு செலுத்தியிருந்தால் எம் பாதையையே மாற்றியிருந்தால்...&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;நீங்கள் என்ன செய்தீர்கள் எல்லாவற்றையும் வேடிக்கை பாhத்து எம்மைத் தூண்டிவிட்டு எம் பலத்திற்கு பயந்து எம் முன்னால் எம்மை போற்றினீர்கள் அத்திவாரமே இல்லாத எங்களை உங்கள் நலனுக்காக உச்சியில் வைத்தீர்கள். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;இன்று வீழ்ந்து கிடக்கும் எமக்கு போதனை மட்டும் &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;இன்று மட்டும் ஏன் புத்தனாக எம்முன் வந்தீர்கள்;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் நாங்கள் இவ்வாறு வளரக் காரணம் யார்? இக்கொடுரமான வன்முறையை செய்ய எங்களை வளர்த்து விட்டது யார்?&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;எங்கள் சிந்தனையை அறிவை நல்ல சமுதாய வளர்ச்சிக்கு&amp;nbsp; வித்திடாமல் நசுக்கி&amp;nbsp; ஒழித்தமைக்கு காரணம் யார்?&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;வெறுமனே சமுதாய நலன் பேச்சில் வேண்டாம் ஒவ்வொரு மனிதனும் என்ன செய்தீர்கள் எம் போன்றவர்களுக்கு என உங்களையே கேட்டுவிட்டு&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;உங்களில் உத்தமர்கள் இருந்தால் &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;எங்களைத் திட்டுங்கள் கல்லால் வீசுங்கள் காறித்துப்புங்கள்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;மானசீகமாக மன்னிப்புக் கேட்கிறேம் &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;மறுபிறவி இருந்தால் நாமும் மனிதராக வாழ... &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P class=MsoNormal style=&quot;MARGIN: 0cm 0cm 0pt&quot;&gt;&lt;SPAN lang=EN-GB style=&quot;FONT-FAMILY: Bamini; mso-ansi-language: EN-GB&quot;&gt;&lt;FONT color=#cccccc size=2&gt;&lt;?xml:namespace prefix = o ns = &quot;urn:schemas-microsoft-com:office:office&quot; /&gt;&lt;o:p&gt;&amp;nbsp;&lt;/o:p&gt;&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P class=MsoNormal style=&quot;MARGIN: 0cm 0cm 0pt&quot;&gt;&lt;SPAN lang=EN-GB style=&quot;FONT-FAMILY: Bamini; mso-ansi-language: EN-GB&quot;&gt;&lt;FONT color=#cccccc size=2&gt;&lt;o:p&gt;பெண் சஞ்சிகையில் வெளிவந்த இக்குறிப்பை ஊடறுவுக்கு அனுப்பித்தந்தவர் அஞ்சனா&lt;/o:p&gt;&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1090</comments>
    </item>
    <item>
      <title>Seeking human rights in Sri Lanka is difficult </title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1089.html</link>
      <pubDate>Thu, 10 Dec 2009 12:55:11 GMT</pubDate>
      <description>&lt;BLOCKQUOTE dir=ltr style=&quot;MARGIN-RIGHT: 0px&quot;&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffcc66&gt;&lt;FONT size=4&gt;&lt;STRONG&gt;Seeking human rights in Sri Lanka is difficult&lt;/STRONG&gt;&lt;/FONT&gt; &lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;&lt;/BLOCKQUOTE&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள் கதறி அழும் காட்சி எம்மை கண்ணீரில் ஆழ்த்துவதை தவிர&amp;nbsp; எம்மால் எதையும் செய்ய முடியாத நிலைஎன&amp;nbsp; மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.போர் முடிந்த பின்னும் கிழக்கின் உதயம் வடக்கின் வசந்தம் இது தான்&amp;nbsp;&amp;nbsp; இலங்கையின் இன்றைய ஜனநாயகத்தின் உச்ச நிலை.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT face=Georgia size=2&gt;&lt;IMG style=&quot;WIDTH: 279px; HEIGHT: 168px&quot; height=276 src=&quot;http://udaru.blogdrive.com/images/disappearence_mother.jpg&quot; width=327&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT face=Georgia size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT face=Georgia size=2&gt;Under these circumstances, the assertion of rights has become extremely difficult in Sri Lanka. It is no exaggeration to assert that seeking human rights in Sri Lanka is as difficult as looking for water on the moon or in the desert.&lt;BR&gt;&lt;BR&gt;This situation exists in all parts of the country and is worse and unbearable in the north and east. People living there are victims of absolute impunity. Those who dare to make any complaint about their tormentors run a real risk to their lives, liberty and whatever is left of their properties. Displacement has become a normal affair in the homeland of the Tamil and Muslim populations.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT face=Georgia size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT face=Georgia size=2&gt;The world Human Rights Day on Thursday passed in Sri Lanka without anything to celebrate in terms of positive achievements in the area of human rights. In fact, looking for human rights in Sri Lanka is becoming increasingly similar to finding water on the moon or in a desert.&lt;BR&gt;&lt;BR&gt;Permissiveness of corruption that has begun to permeate all areas of life is virtually destroying all possibilities of achieving human rights, either in the field of civil and political rights or social, economic and cultural rights. It is also destroying all mechanisms of good governance. Naturally, groups that suffer the most are also the most vulnerable in society like women, children, elderly and ethnic minorities.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;SPAN id=fullpost style=&quot;FONT-SIZE: 130%; FONT-FAMILY: georgia&quot;&gt;&lt;FONT size=2&gt;The system of executive presidency that exists in Sri Lanka is very similar to the system of absolute power of monarchies. This has undermined the parliamentary system and the judicial system, which had developed to some extent in the past.&lt;BR&gt;&lt;BR&gt;In recent decades, admiration for dictatorships that developed within two major political parties, the United National Party and the Sri Lanka Freedom Party helped to promote the system of executive presidency. The president in Sri Lanka is above the law and there is nothing in the legal system, which can exercise any form of checks and balances to control the abuse of power by the president.&lt;BR&gt;&lt;BR&gt;The development of any abuse of power encourages the forces of violence in society. Today, Sri Lanka is one of the most violent societies where there is great permissiveness of extrajudicial killings. In the recent decades, extrajudicial killings have taken the form of disappearances or various kinds of killings after arrest, in police or military custody.&lt;BR&gt;&lt;BR&gt;Extrajudicial killings are accompanied by various possibilities for prolonged detention without any recourse to judicial remedies. Under emergency and anti terrorism laws, people have been kept in detention for many years without any possibility of obtaining meaningful redress from the courts. Intervention by the courts has been prevented by various suspensions of ordinary laws of criminal procedure and constitutional provisions.&lt;BR&gt;&lt;BR&gt;In addition, heavy psychological pressures have been created under the name of nationalism to discourage any kind of sympathy for victims of human rights abuse. Judicial remedies such as habeas corpus and fundamental rights provisions have suffered greatly due to such pressures generated by nationalism. The discouragement of the legal profession from providing a vigorous service to citizens to defend rights has also contributed to the decline of human rights in Sri Lanka.&lt;BR&gt;&lt;BR&gt;The use of torture is endemic in Sri Lanka’s policing system. Added to this is the use of torture in preventive detention under the prevention of terrorism laws and emergency regulations. All possibilities of finding redress against torture have been suppressed by deliberate denials of the investigative mechanisms into the complaints of torture and other human rights abuses.&lt;BR&gt;&lt;BR&gt;The mechanism of investigation into complaints of human rights abuse through the legal provisions of the criminal procedure code has been suppressed by deliberate political manipulations, which virtually hands over the possibility of investigations to political authorities. The secretariat of the Ministry of Defense has developed a draconian system of controls on the security apparatus, which has the capacity of interfering in all investigations into human rights abuses.&lt;BR&gt;&lt;BR&gt;This interference has been used for encouraging underground elements. It has also encouraged some sections of the security forces to engage in illegal activities towards those considered as unacceptable elements to the government. With this, an enormous psychology of fear and intimidation has been created in the country.&lt;BR&gt;&lt;BR&gt;The abuse of civil rights has a direct impact on economic, social and cultural rights. The attacks on journalists have placed Sri Lanka among the worst countries for suppressing the freedom of expression. The assassination of journalists has also lead to the fleeing of journalists from the country. In addition, self-censorship has spread due to extreme forms of fear of repercussions.&lt;BR&gt;&lt;BR&gt;By manipulating this situation, the government has geared up its propaganda mechanism for all state medias. The abuse of the media is one of the most visible factors in the country. Even use of language in the state media has degenerated and political attacks and abuse of individuals are broadcast daily through television and radio programs. The entire state media is being used for political purposes, particularly for manipulating the electoral system to the detriment of all opposition political parties.&lt;BR&gt;&lt;BR&gt;Under these conditions, it is the poor people that suffer the most. The suppression of trade unions and organizations of farmers, students and others have taken many visible forms.&lt;BR&gt;&lt;BR&gt;The general deterioration in living standards is the complaint of all people including the middle class. Skyrocketing prices of essential commodities, problems in transport systems, breakdown of the health system and the degeneration of the educational system are among the most frequently heard complaints. However, various forms of violence constantly perpetrated on the population suppress all organized forums of discussions on discontent.&lt;BR&gt;&lt;BR&gt;Under these circumstances, the assertion of rights has become extremely difficult in Sri Lanka. It is no exaggeration to assert that seeking human rights in Sri Lanka is as difficult as looking for water on the moon or in the desert.&lt;BR&gt;&lt;BR&gt;This situation exists in all parts of the country and is worse and unbearable in the north and east. People living there are victims of absolute impunity. Those who dare to make any complaint about their tormentors run a real risk to their lives, liberty and whatever is left of their properties. Displacement has become a normal affair in the homeland of the Tamil and Muslim populations. &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;SPAN style=&quot;FONT-SIZE: 130%; FONT-FAMILY: georgia&quot;&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;SPAN style=&quot;FONT-SIZE: 130%; FONT-FAMILY: georgia&quot;&gt;&lt;FONT size=2&gt;thanks JDS&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;/P&gt;&lt;/SPAN&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1089</comments>
    </item>
    <item>
      <title>முகாம் வாசலில் கேட்ட குரல் </title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1086.html</link>
      <pubDate>Tue, 08 Dec 2009 11:56:19 GMT</pubDate>
      <description>&lt;P align=center&gt;&lt;FONT color=#ff6666 size=4&gt;&lt;STRONG&gt;முகாம் வாசலில் கேட்ட குரல் &lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;வவுனியாவிலிருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பின் ஊடறுவில் பிரசரிக்கிறோம் இதை எமக்கு அனுப்பி வைத்தவரின் பெயரை பாதுகாப்பு கருதி&amp;nbsp; பிரசுரிக்க முடியாத நிலையில் உள்ளோம்&lt;/FONT&gt;. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;BR&gt;&lt;FONT size=2&gt;இலங்கை அரசாங்கத்தினால் கடந்த வாரம் முகாம்களில் தங்கியிருப்போர் சுதந்திரமாக நடமாட அனுமதிதத்த பினனும்; நடப்பைவகைளில் பலதில் ஒரு சில... &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;IMG style=&quot;WIDTH: 301px; HEIGHT: 208px&quot; height=403 src=&quot;http://udaru.blogdrive.com/images/ands%20guard%20next%20to%20a%20fence.jpg&quot; width=459&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;தடுப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கு &lt;FONT color=#ffffff&gt;&lt;STRONG&gt;ION&lt;/STRONG&gt; &lt;/FONT&gt;என்ற ஒரே ஒரு மனித உரிமை அமைப்பே உணவுகளையும் சில அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகின்றன. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் ஒரு நேரம் கூட சாப்பிடுவதில்லை அவர்கள் பட்டினிச் சாவையே எதிர் நோக்கிறார்கள். வெளியில் நடமாட விட்ட மக்களில் சிலர்&amp;nbsp; வெளியில் சென்று வீதிகளில், காடுகளில் கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர். அடம்பனில் 400 குடும்பங்களும் ஆட்காட்டியில் 1000 குடும்பங்கள் வரை தங்கியுள்ளனர்.&amp;nbsp;&amp;nbsp; முகாம்களுக்கு வரமால் தங்கியிருக்கும் மக்களிடம்&amp;nbsp; இலங்கை&amp;nbsp; இராணுவம் தலையாட்டிகளைக் கொண்டு வந்து காட்டி 180 பேர் வரையானவர்களை பிடித்துச் சென்றுள்ளது இவர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக திரும்பி வரவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்படி நாளாந்தம் நடக்கும் கொடுமைகள் பல. அது மக்கள் இடத்தில் பீதியை கிளப்பியுள்ளது. அத்துடன் மன்னாரில் தங்கியிருக்கும் பெற்றோரை இழந்த சிறுவர்கள் 60 பேரை மன்னாரில் உள்ள தேவாலயம் ஒன்றை பாடசாலையாக்கி&amp;nbsp; அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. மீள் குடியேற்றம் என்ற ரீதியல் வெளியில் சென்றவர்கள் வீதிகளில் திரிகிறார்கள். இவர்களுக்கு இருக்க இடம் உணவு ஏன் தண்ணீர் கூட இல்லை இவர்கள் பல மடங்கு முகாம்களில் இருந்ததை விட அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;அதே போல் யாழ்ப்பாணத்தில் உள்ள முகாம்களான வலிகாமம், போன்ற இடங்களில் 90 பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் உள்ளனர். வாழையடி,வெற்றிலைக்கேணி போன்ற முகாம்களிலும் உள்ள&amp;nbsp; மக்கள் படும்&amp;nbsp;&amp;nbsp; கஸ்டங்களை&amp;nbsp; சொல்ல எம்மிடம் வார்த்தைகள் இல்லை. எதை எப்படி சொல்வது என்ற பயம் ஒரு புறம் எமது உறவுகளின் நிலையை பார்த்து நாம் கண்ணீர் விடுவதை தவிர எம்மால் என்ன செய்ய முடியும்?? எமது சுதந்திரம், எமது வாழ்வு ஏன் எமது கைகள் உணர்வுகள் அனைத்தும் புதைக்கப்பட்டுள்ளன. நாம் ஒரு நடைப்பிணமாகவே உள்ளோம். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;முகாம்களுக்கு அரச ஆதரவுடன் பல தமிழ் குழுக்கள் வந்து எம்மை&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பார்க்கிறார்கள் எங்களை வைத்து புகைப்படம் எடுக்கிறார்கள் எமக்கு உதவவே தாங்கள் வந்திருப்பதாக கூறுகிறார்கள்.&amp;nbsp; ஏங்கள் மீது பரிதாபப்படுபவர்கள் போல் காட்டிக் கொண்டார்கள். ஆனால் பலர் இப்படி வந்து போனார்கள் இராணுவம் சகிதம். இவர்களால் இது&amp;nbsp; வரை எமக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;----------&lt;BR&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;&lt;IMG style=&quot;WIDTH: 416px; HEIGHT: 388px&quot; height=441 src=&quot;http://udaru.blogdrive.com/images/mp_%20Catholic%20Church%20Jaffna.jpg&quot; width=408&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcc99 size=2&gt;&lt;STRONG&gt;WC Camp Catholic Church Jaffna&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;இமக்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது சில அமைப்புகளூடாகவோ புலம்பெயர் மக்கள் உதவ வேண்டிய காலகட்டத்தில் உள்ளதை&amp;nbsp; உணர்ந்து&amp;nbsp; பெற்றோரை இழந்த சிறுவர்கள,கணவனையிழந்த பெண்கள்; மற்றும் தடை முகாம்களில் உள்ள மக்களுக்கு அல்லது மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு நாம் என்னத்தை செய்யலாம் என்ற நோக்கில் தனிப்பட்ட அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். &amp;nbsp;அத்துடன் எம்மால் இயன்ற உதவிகளை செய்யவும் நாம் முற்பட்டுள்ளோம். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;ஊடறு ஆர் குழு &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;BR&gt;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1086</comments>
    </item>
    <item>
      <title>மே 18  இயக்கம் </title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1088.html</link>
      <pubDate>Mon, 07 Dec 2009 13:38:17 GMT</pubDate>
      <description>&lt;FONT size=2&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;FONT size=4&gt;&lt;STRONG&gt;மே 18&amp;nbsp; இயக்கம்&lt;/STRONG&gt;&lt;/FONT&gt; &lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffcc size=2&gt;&lt;IMG style=&quot;WIDTH: 164px; HEIGHT: 163px&quot; height=352 src=&quot;http://udaru.blogdrive.com/images/viyookams.jpg&quot; width=238&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffcc size=2&gt;மே 18ன் இயக்கத்தின் கோட்பாட்டு அரசியல் சஞ்சிகையான &lt;FONT color=#ffffff&gt;வியூகம்&amp;nbsp; &lt;/FONT&gt;சஞ்சிகையின் வெளியீட்டு விழா&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#cccccc size=2&gt;&lt;STRONG&gt;காலம் &lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffcc size=2&gt;டிசம்பர் 13&amp;nbsp; 2009 மாலை 3.30 மணிக்கு&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#cccccc size=2&gt;&lt;STRONG&gt;இடம் &lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;STRONG&gt;&lt;FONT color=#cccccc size=2&gt;Mid Scarborough Communitiy Centrer&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;STRONG&gt;&lt;FONT color=#cccccc size=2&gt;2467, Eglinton Ave Esat &lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;STRONG&gt;&lt;FONT color=#cccccc size=2&gt;Canada&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffcc size=2&gt;நூல் மதிப்பீடும் கலந்துரையாடலும் &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffcc size=2&gt;அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;STRONG&gt;தொடர்புகட்கு&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;A href=&quot;mailto:Viyooham@gmail&quot;&gt;&lt;FONT color=#ffffff&gt;Viyooham@gmail&lt;/FONT&gt;&lt;/A&gt;&lt;FONT color=#ffffff&gt;@ com&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG height=464 src=&quot;http://udaru.blogdrive.com/images/viyookams.jpg&quot; width=372&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffcc&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1088</comments>
    </item>
    <item>
      <title>'நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை?' </title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1087.html</link>
      <pubDate>Mon, 07 Dec 2009 12:54:27 GMT</pubDate>
      <description>&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffcc33 size=4&gt;&lt;STRONG&gt;&lt;FONT color=#ffcc66&gt;'நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை?'&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;'எழுதுவது, எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது இவையும் கூட பெண்மொழியின் முக்கியமான பிரச்சனைகள்', &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் மொழித்தளத்தில் நான் வாசித்து அனுபவித்த மிக முக்கியமான பெண்ணிய விவாதமாகவும் உரையாடலாகவும் மறுகா இதழில் இடம்பெற்றுள்ள த. மலர்ச்செல்வன் எடுத்திருந்த 'நான்கு பெண்களுடனான உரையாடலைக்' கருதுகிறேன். இத்தனை காத்திரமாகவும் நுட்பமாகவும் பெண் மொழியை விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட ஆரோக்கியமான உரையாடல் தமிழ் மொழியில் நடவாமலேயே போனது. ஆனால் அத்தகைய தேவைக்கான ஏக்கம் இந்த உரையாடலை படித்ததும் என்னுடைய மன ஆழத்தில் பொங்கிக் கிடந்ததை உணர்ந்தேன். அதற்குக் காரணம் தமிழகத்தில் நிலவும் குழு மனப்பான்மை அல்லது பெண்கள் தேர்ந்தெடுத்து இயங்கும் தனித்த கருத்தியல் தளம் அல்லது இங்கு ஏற்பட்ட பதிப்புப் புரட்சி மற்றும் அது எழுத்தாளர்கள் மீது செலுத்தும் தனித்த அதிகாரம் அல்லது எழுத்தாளர்கள் பதிப்பகங்களின் உடைமைகளாய் ஆகிப்போனது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட பெண் மொழிக்கான இலக்கிய இயக்கம் என்ன ஆயிற்று, அதன் விளைவுகள் என்னென்ன என்பது இந்த விவாதத்தில் கருப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டதும் கூட இந்த விவாதத்தை என் பார்வையில் திறனாய்வு செய்யும் ஆவலையும் எழுச்சியையும் எனக்கு ஏற்படுத்தியதால் இதை எழுதுகிறேன். ஈழத்தமிழ்க் கவிஞர்கள் உருத்திரா, அனார், விஜயலெட்சுமி, சித்திரலேகா மெளனகுரு மற்றும் த. மலர்ச்செல்வன் ஆகியோர் இந்த உரையாடலில் பங்கு கொண்டிருந்திருக்கின்றனர். மலர்ச்செல்வன், உரையாடலை ஒருங்கிணைக்கவும் வழிநடத்தவும் செய்திருக்கிறார். அவ்வப்பொழுது அவர் ஒட்டு மொத்த ஆண் எழுத்தாளர்களின் சார்பாகவும், ஆண் எழுத்தாளர்களின் ஆதரவை நல்குபவராகவும் இருந்திருப்பதும் ஆரோக்கியமான விஷயமாகும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;உருத்திரா, அனார் மற்றும் விஜயலெட்சுமி ஆகியோர் தமது பெண் எழுத்து, பெண் மொழி குறித்த நவீனப் பார்வையை முன்வைப்பதுடன் அவ்வப்பொழுது இடம் தேர்ந்து தமிழ்ப்பெண் எழுத்தையும் ஈழத் தமிழ் எழுத்தையும் ஒப்பிட்டு இவ்வுரையாடல் வழியாக ஒரு கூட்டு அசைவியக்கத்தைச் செயல்படுத்தியுள்ளனர். சித்திரலேகா, நானறிந்து அவரும் ஒரு கவிஞர். தமிழகத்துக்கு முதன்முதலாக ஈழத்தமிழ்க் கவிதையை &lt;FONT color=#ffffff&gt;'சொல்லாத சேதிகள்&lt;/FONT&gt;' தொகுப்பின் மூலம் அறிமுகப்படுத்தியவர். இவர் இவ்வுரையாடலில் தனது விமர்சனப் பார்வையை தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதுடன் ஒரு பழமையான பார்வையை மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. இதைப் பற்றி இக்கட்டுரையின் இறுதியில் எழுதலாம் என்று இருக்கிறேன்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;உருத்திரா எழுப்பும் பெண் மொழியின் முக்கியமான பிரச்சனைகளைக் கீழே தொகுத்தளித்துள்ளேன்:&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- 'புரியாத படைப்பு என்பதால் மிகச்சிறந்ததென்றோ அடிமட்டமான வாசகனைச் சென்றடையாமல் உள்ளதால் சிறந்த படைப்பு அல்ல என்று நான் கருதலாமா?'&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- எழுதுவது, எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது இவையும் கூட பெண்மொழியின் முக்கியமான பிரச்சனைகள்.'&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- பெண் சார்ந்த பெண் குறியீடு சார்ந்த உணர்வுகளை வெளியிடத் தகுந்ததான வேறு சொற்கள் எதனையும் நாம் வைத்திருக்காத நிலையில் தான் இப்பொழுது பெண் மொழி என்று இயம்பப்படுவது பிரச்சனையாகிறது.'&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- சொற்களை தீர்மானிப்பதும் வடிவமைப்பதும் சொற்கள் யாருடையவை என்பதும் தான் பிரச்சனை.'&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- கூர்மையான அனுபவ வெளிப்பாடு தான் மொழியைப் பிரச்சனையாக்குகிறது.'&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- ஆண் பார்வையில், பெண் எழுத வரும் போதே மொழி பிரிக்கப்பட்டுவிடுகிறது.'&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- மொழி சார்ந்த பிரச்சனைக்கான எதிர்ப்புக் குரல்கள் ஒரு போதும் பெண்களிடம் இருந்து வரவில்லை. எனில் நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை?'&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- நாம் எழுதுவதற்கு தொடங்குவது என்பதே ஓர் பிரச்சனையாகவே உள்ளது.'&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;இந்நிலையில், 'எழுதுவதற்கான எத்தனையோ தூண்டல்கள் உள்ளுக்குள்ளேயே அடங்கிப் போகுமே தவிர வெளியில் வராது.' மேற்கண்டவற்றையெல்லாம் தமிழ் மொழித்தளத்தில் பெண் மொழி பற்றிய உருத்திராவின் கண்டுபிடிப்புகள் என்றே சொல்ல வேண்டும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;ஒரு பொருள் பற்றி எழுதுவது எழுதாமல் விடுவது ஈடுகொடுக்க முடியாமல் போவது என்பதில் கூட இலங்கும் அரசியலும் பின்னணியும் பெண்ணியம் குறித்தவை. ஏனெனில் உடல் உறுப்பைக் குறிக்கும் சொற்கள் குறித்த அரசியல் அவ்வாறு தான் தமிழகத்தில் திரிந்து போனது. தீவிரமான பெண்ணிய வாதிகளே கூட அத்தகைய சொற்கள் இடம்பெற்ற கவிதைகளை, 'பாலியல் சார்ந்ததாகத்' தான் அடையாளப் படுத்தினர். அச்சொற்களுக்குச் சமூகப் பயன்பாட்டில் வேறு வேறு அர்த்தங்கள் இருந்தும் கூட அவை பாலிமை சுமையேந்தி நின்றன. இவ்விடம் உருத்திரா குறிப்பிடும் எழுதுவதுஇ எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது மூன்றுமே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியவை.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;மேலும் அவர் கேட்பது போலவே நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை? என்பதும் மிக முக்கியமான கேள்வி. எங்கள் உடலைப் பற்றிய சொற்களை நாங்கள் பயன்படுத்தத் தடையெனில் அவையும் ஆண்களின் சொற்கள் தாம். முதலில் அத்தகைய சொற்களை அவர்களிடமிருந்து கபளீகரம் செய்வோம். அல்லது, 'பெண் உணர்வு, குறியீடு சார்ந்த உணர்வுகளை வெளியிடத் தகுந்த வேறு சொற்களை' நாம் கண்டடையத் தான் வேண்டும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;அனார் எழுப்பும் கருத்துக்களாவன:&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;-'பெண் எழுத்தினை படைப்போரின் நியாயங்களும் அதை வாசிப்போரின் நியாயங்களும் வேறு வேறாக இருக்கின்றன.'&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- பெண் தன் உடலைக் கொண்டாடுதலும் தன் உணர்வுகளை மதிப்பதும் அவளுக்கு ஒரே சமயம் நிகழ்பவை. இது இரண்டாம் தளத்திலிருந்து பெண்ணை உயர்த்துகிறது.'&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- மொழியின் போதாமைகளிலிருந்தும் பெண்ணானவள் தன் மொழியை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றது.'&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- பெண் உறுப்புகளை ஆண்கள் குறிப்பிடலாம். ஆனால் பெண்கள் குறிப்பிடக் கூடாது''&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;FONT size=2&gt;-&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;என்னுடைய உணர்வுகளை நான் வெளியிடும்போது அது வேறுபட்ட ஆயிரம் பெண்களின் உணர்வுகளாகத் தான் இருக்கும்'&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;எழுத்தைத் தனது ஊடகமாகப் பயன்படுத்தும் ஒரு பெண் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது அது எழுத்தையும் வார்த்தைகளையும் கண்டடையாத ஆயிரமாயிரம் பெண்களின் உணர்வு அழுத்தத்தையும் பிரதிபலிப்பானது. அதே மாதிரி மொழியின் போதாமையை உணர்ந்து தனது உணர்வு வெளிப்பாட்டுக்கு ஒத்த சொற்களை உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் இந்த பெண் மொழிப் பயணம் அமையக்கூடும், என்று ஒன்றோடொன்றுஇ நடப்பியலில் பெண்மொழிக்கான வாதங்களை முன்வைக்கும் அனார்இ படைப்பாளியின் உள்ளத்தில் எழுத்து எழுச்சியுறும் நிலையிலிருந்து படைப்பாக மாறிய பின்னர் அதன் மீது ஏற்றப்படும் நியாயங்களையும் கூறுகிறார்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;'நிர்ப்பந்தமாக சேர்க்கப்படுகின்ற சொற்கள் காலப்போக்கில் பழமையடைந்து விடுகின்றது. சொற்கள் தேவைப்பாடுகள் கருதித்தான் பயன்படுத்தப்படுகின்றன.' மற்றும், 'இது ஒட்டு மொத்தமான மொழி சார்ந்த பிரச்சனையன்று. ஒரு வட்டத்தினரின் பார்வைப் போதாமையே முழு தொகுதியினரின் மீதும் ஏற்றிக் கூறப்படுகிறது. இது பார்வை சார்ந்த பிரச்சனையே அன்றி மொழி சார்ந்த பிரச்சனையன்று.' என்ற விஜயலெட்சுமியின் கூற்று, உண்மையில் இந்த உடல் உறுப்பு பற்றிய சொற்கள் எந்தச் சிந்தனையின் அடிப்படையில் மொழிப் பிரச்சனையானது என்பதற்கான ஓர் அறிவார்ந்த விவாதமாகும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;சித்திரலேகாவின் விமர்சனங்களுக்கு வருவோம். &lt;FONT color=#ffffff&gt;கலாவின் கோணேஸ்வரிகள் கவிதையில் இடம்பெற்றுள்ள, 'எமது சிங்களச் சகோதரிகளே உங்கள் யோனிகளைத் திறந்து வையுங்கள்!' என்னும் விளிப்பு இனவாதத்தன்மை மிகுந்த வரி என்று இவரால் மறுக்கப்பட்டிருக்கிறது&lt;/FONT&gt;. தமிழகத்தில் நிகழ்ந்துள்ள சொல்லுக்கான கோபத்தையும் ஈழத்தில் நிகழ்ந்துள்ள பொருளுக்கான கோபத்தையும் ஒப்புமைப்படுத்த முடியாது என்றும் கூறுகிறார்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;மேலும், மேற்குறிப்பிட்டுள்ள விஷயத்தை அவர் கூறியுள்ளது மாதிரி பெண்ணிய அரசியல் என்றோ பெண்ணிய நிலைப்பாடு தொடர்பான பிரச்சனை என்றோ தனிமைப்படுத்த முடியாது என்று தோன்றுகிறது. இம்மாதிரியான முடிவுகள் பெண் என்ற ஒற்றை அரசியல் அடையாளம் என்பதே நடுநிலையான பெண்ணிய தீர்வுகளுக்குப் போதுமானவை என்ற எண்ணத்தினால் எழுபவை. இன்று பெண்கள் வேறு வேறு சூழல் பின்னணியிலிருந்து எழுத வருகின்றனர். பல அரசியல் நிலைமைகளில் பெண்களே ஆணாதிக்க அரசியலை மற்ற ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது செலுத்தி வருகின்றனர். இதனால் பெண் என்ற ஒற்றை அடையாள அரசியல் நிலை மட்டுமே பெண்ணியம் முன்னெடுக்கப் போதுமானது அன்று.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;'கலாவின் கவிதைத் தொடர்பான பிரச்சனை மொழி தொடர்பான பிரச்சனையன்று.' இவ்வாறு தான் தமிழகத்திலும் பெண்ணியவாதிகள் எனப்பட்டோர், கவிதையுடன் தமக்கான தனித்த உறவை ஏற்படுத்திக் கொண்ட, அதன் சமூக, இலக்கிய அரசியல் பின்னணியை உணர்ந்த ஒரு சிலரைத் தவிர, இம்மாதிரியான கவிதைகளுக்கும் பெண்ணியத்திற்கும் சம்பந்தமில்லை என்கிற ரீதியாய் இதை ஒதுக்கி வைத்து விட்டு வாளாயிருந்தனர்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;அவ்வாறே சித்திரலேகா முழுவிவாதத்திலும் இரு முறைகள் குட்டி ரேவதி வகையறா தவிர வேறு கவிஞர்களும் இருக்கிறார்கள் என்கிற ரீதியில் அழுத்தம் கொடுத்து பெண் மொழியை விமர்சிக்கிறார். நாங்களும் பிற கவிஞர்களே தமிழகத்தில் இல்லை என்றோ அவர்கள் எழுதுவது கவிதையே இல்லை என்றோ எங்குமே கூறவில்லை. ஒரு குறிப்பிட்ட வகைக் கவிதைகளாய் இவை அடையாளப்படுத்தப் படும் போது அதன் அரசியலை விளக்கப்படுத்திப் பேசாதவர்களும் ஒதுங்கி நின்ற பெண் கவிஞர்களும் உண்டு.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;மேலும் குறிப்பிட்ட இக்கவிதைகளின் அரசியல் பிரச்சனைப் பற்றிப் பேசும் சூழ்நிலையில் அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படுவதை அவர்களே விரும்பாமல் இருக்கலாம். &lt;FONT color=#ffffff&gt;'எழுதுவது, எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது இவையும் கூட பெண்மொழியின் முக்கியமான பிரச்சனைகள்', என்ற விஜயலெட்சுமியின் கூற்றை இங்கு நினைவுப்படுத்தவும் பொருத்திப்பார்க்கவும் வேண்டுகிறேன்&lt;/FONT&gt;. தமிழ்ப் பொதுக்கவிதை என்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ள படிக்கக்கூடியதாகவும் இருக்கின்ற கவிதைகளை எழுதும் இளம்பிறை, பெருந்தேவி, ரிஷி போன்ற கவிஞர்களுக்கு முதன்மையான இடம் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் என்னிடமில்லை.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;மேலும், &lt;FONT color=#ffffff&gt;இவ்வாறு சொற்களைப் பயன்படுத்தும் கருத்து நிலை என்பதே ஆண் மனோபாவத்தை 'அகப்படுத்திய' பார்வை என்று சித்திரலேகா குறிப்பிட்டிருப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.&lt;/FONT&gt; அது முதலில் ஆண்களுக்கே மட்டுமேயான மொழி என்று நீங்களும் ஏன் கருதுகிறீர்கள்? 'ஆண் மனோபாவம் தான் இத்தகைய சொற்களைக் கூறுகிறது' என்ற உங்கள் சிந்தனையே மரபார்ந்த வழி வந்ததாகிறது. அதை ஆண்களுக்கான சொல்லாகவும் மொழியாகவும் மட்டுமே கருதப் போய்த் தான் அச்சொல் பயன்படுத்துவதில் பிரச்சனையாகிறது. அவ்வாறே அது ஆண்வயப்பட்ட ஆண் மனோபாவம் மிக்க சொல் என்று நாம் கருதினால் அந்தச் சொல்லை வலிந்து பயன்படுத்துவதன் வழி அந்தச் சொல்லுக்கான ஒட்டுமொத்த உரிமையையும், அதிகாரத்தையும் நாம் பறித்துக் கொள்வோம். அந்தச் சொல்லை நாம் பயன்படுத்தும் பொருள் நியதி கருதி அதன் அர்த்தப் பயன்பாடுகளை மாற்றிப் மொழிப் பண்பாட்டையும் மாற்றலாம்.&lt;BR&gt;உதாரணத்திற்கு, 'முலைகள்' 'யோனி' என்பது வசைப் பயன்பாடாக இருந்த நிலை இன்று மாறி அது எம் எழுத்தின் வழியாக உடலின் கொண்டாட்டத்துடன் உணர்வுடன் வினையுடன் அர்த்தமாக்கிப் பயன்படுத்தப்படும் கருத்தியல் நிலை ஏற்பட்டிருப்பதைக் குறிப்பிடலாம்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;ஆகவே இவர்கள் யாருமே சித்திரலேகா கூறியிருப்பதைப் போல முலைகளை மட்டுமே கவிதைகளாக எழுதிக் கொண்டிருக்கவில்லை. எங்களின் முதன்மையான வேலையும் அது மட்டுமேயன்று. எங்கள் பணிகளில் பெண்ணுடல் உறுப்புகள் பற்றிய வார்த்தைகளைச் சிதைப்பதும் ஆக்குவதும் புதுப்பிப்பதும் முக்கியமானவையே. இவர் இந்தக் கவிஞர்களின் எந்த ஒரு கவிதைத் தொகுப்பையுமே முழுமையாக வாசிக்காது விட்டிருக்கலாம் என்று சந்தேகமெழும்புகிறது. அதுமட்டுமன்றி, சித்திரலேகா தனது பதிலின் போது, பாலுணர்வு சார்ந்த விஷயங்களை மட்டுமே குட்டி ரேவதியும் மாலதி மைத்ரியும் எழுதிவருவது பெண்மொழியாகாது என்றும் குறிப்பிடுகின்றார். அது உண்மையன்று என்பதை இவ்விருவரின் கவிதைகளைப் படித்தவர்கள் அறிவர். மேலும் வேறு வேறு காலங்களில் வேறு வேறு பெண்களின் பிரச்சனைகள் மேலோங்கி விவாத முன்னிலைக்கு வருகின்றன. அப்போது அவை பரந்த அளவில் உரையாடலாகித் தீர்வோ தெளிவோ பெறுகின்றன. தமிழ்ச்சூழலில் ஏற்கெனவே பெண்கள் எழுதிக் கொண்டு தாம் இருந்தனர்இ சித்திர லேகா குறிப்பிடும்படியான 'வேறு பெண் அனுபவங்களை'. ஒவ்வொரு வகையான பெண்ணிய எழுச்சியும் வெவ்வேறு கால கட்டங்களில் தலையெடுக்கும் என்பது அவர் அறியாததா என்ன?&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;தற்போதைய நிலையில் பாலியல் அரசியலின் நிறைய விடயங்கள் பரவலாக ஊக்கம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அரவாணிகள் பெற்றிருக்கும் சமூக, அரசியல் அங்கீகாரம் பெரிய அளவிலானது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. வரலாற்றிலிருந்து காந்தி போன்ற மானுடர்கள் பேசிய உடலரசியலும் இன்றைய அரசியல் நிலைப்பாடுகளுடன் பொருத்திப் பார்த்து விவாதிக்கப்படுகின்றன. அதற்கு இலக்கியத்தில் நடைபெற்ற கருத்தியல் பரிணாமங்களும் சில பல சொற்பிரயோகங்களை பெண் கவிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கியதும் அவை சமூகத்தில் மூடி வைக்கப்பட்டிருந்த வேறு விஷயங்களைத் தட்டியெழுப்பியதும் மிக முக்கியக் காரணங்கள். அவர் போன்று பெண்ணிய வாதிகளும் தமிழ்த் தளத்தில் கருத்தைத் தவறாகவோ தமக்குத் தோன்றிய விதமாகவோ எழுப்பப் போய்த்தான் அது ஒரு முழுபடித்தான விவாதமாக விரிய முடியாமல் போயிற்று என்று எண்ணுகிறேன்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;இறுதியாக, தமிழகத்திலும் ஈழத்திலும் பெண்களிடையே நிலவும் ஒற்றுமை என்பது மீண்டும் மீண்டும் ஒப்பிட்டுப் பார்த்துப் பேசப்படுகிறது. இதைப் பற்றிய எனது கருத்து என்னவெனில் இதைப் பெரிதும் தீர்மானிப்பது நாம் எடுத்துக் கொள்ளும் அரசியல் பொருள் தான். அப்படிப் பார்க்கும் போது இப்படிக் குழுவாக வேறுபட்டு நின்று இயங்குவதை நான் பெரிதும் ஆமோதிக்கிறேன். பெண்களுக்கிடையே பெண் என்ற ஒற்றுமையைத் தவிர வேறொன்றும் இல்லை. மற்ற படி, சாதி, இனம், பண்பாடு, அரசியல் என எல்லாவற்றாலும் பிரிக்கப்பட்டு பிளவுபடுத்தப்பட்டுத் தான் இருக்கிறாள். இந்த வேறுபாடுகளை, அவற்றின் அரசியலை எல்லாம் பேசாமல் பெண் ஒற்றுமை என்பது சாத்தியமுமில்லை. அதற்கான அவசியமுமில்லை. வெறுமனே பெண் என்று பேசிப் பேசிச் செய்த காரியங்கள் தமிழகத்தில் மிகக் குறைவு. வேறுபட்ட சமூகத்தட்டுகளில் இருக்கும் பெண்களின் பிரச்சனைகள் வேறு வேறாக இருக்கும் போது அவற்றிற்குப் பணியாற்றும் முறையும் மாறுபட்டு தான் இருக்கும். இது தான் இன்றைய பெண்ணிய அரசியலைச் சரியாகப் புரிந்து கொள்வதன் தொடக்கமாக இருக்கும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;Dec &amp;nbsp;2009&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1087</comments>
    </item>
    <item>
      <title> கலாநிதி மனோண்மணி சண்முகதாசுடன்.ஓர் உரையாடல்... </title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1084.html</link>
      <pubDate>Sat, 05 Dec 2009 12:08:10 GMT</pubDate>
      <description>&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffcc66&gt;&lt;FONT size=4&gt;&lt;STRONG&gt;&amp;nbsp;கலாநிதி மனோண்மணி சண்முகதாசுடன்.ஓர் உரையாடல்...&lt;/STRONG&gt;&lt;/FONT&gt; &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;IMG style=&quot;WIDTH: 144px; HEIGHT: 164px&quot; height=586 src=&quot;http://udaru.blogdrive.com/images/manaonmani%20murukathas&quot; width=232&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;கலாநிதி மனோண்மணி சண்முகதாஸ். ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளராக கடமையாற்றியவர். தமிழ் பழைய இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியஙகள் வரை தனது ஆய்வுப் பார்வையைச் செலுத்தி வருகிற இவர் பிறமொழி இலக்கியங்களையும் ஆராயந்;து வருபவர். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;உலகப்பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இலக்கிய ஆரர்ச்சிகளில் ஈடுபட்டதுடன் யபப்பான் ஹச்சுயின் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருந்திருக்கிறார். தற்போதைய தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டிற்கான தமிழாய்வுகள் இடப்பெறவில்லை எனவும் அற்கான கல்வியளார்கள் நம்மிடம் இல்லை எனவும் கூறுகிற இவருடன் &lt;FONT color=#ffcc99&gt;படிகள்&lt;/FONT&gt; இதழுக்காக நேர்காணல்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;(நேர்கண்டவர் &lt;FONT color=#ffffff&gt;தீபச்செல்வன்) &lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;------&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;A href=&quot;http://udaru.blogdrive.com/archive/659.html&quot; target=_self&gt;&lt;FONT color=#99ffff&gt;&lt;FONT size=2&gt;&lt;STRONG&gt;ஊடறு&lt;/STRONG&gt; வெளியீடான இசைபழியப்பட்ட வீணை என்ற மலையக பெண்களின் கவிதைத்தொகுப்புக்கு மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய விமர்சனம்&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/A&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?. பெண்களது உரிமைகள் உலகம் வெளிகள் பற்றி பொதுவாக என்ன நினைக்கிறீர்கள்? வவேறு விதமான குரல்கள் எதிர்பார்ப்புக்கள் பெண் எழுத்துக்களில் வெளிப்படுகிறது போல இருக்கிறதல்லவா?&lt;BR&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ccffff&gt;* என்னைப் பொறுத்த வரை பெண்களது உரிமைகள் பற்றிய தெளிவான சிந்தனை எங்களிடம் இல்லை. மேலைத்தேசத்து குரல்களை கேட்டு மறு குரல்கள் கொடுக்கும் எழுத்துக்கள்தான் இப்போது தோன்றியுள்ளன.&lt;BR&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;&lt;/FONT&gt;
&lt;P align=left&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;?.பல்கலைக்கழகங்களில் கூடுதலாக பெண்கள் தெரிவு செய்யப்பட்டு கற்கைகளில் ஈடுபடுகிறபோதும் விரிவுரையாளராக அதிகம் ஆண்களே வருகின்றனர். அப்படியிருக்கையில் நீங்கள் ஒரு வருகை விரிவுரையாளராக எப்படி வெளிவர முடிந்தது?&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;* &lt;/FONT&gt;&lt;FONT color=#ccffff&gt;என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய தமிழ்மொழி இலக்கியம் பற்றிய தகுதிப்பாடு யப்பானிலும் யாழ்ப்பாணத்திலும் என்னை வருகை வரிவுரையாளராக்கியது. குறிப்பாக பெண்கள் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்களில் போதியளவு வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை.&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?. &lt;/FONT&gt;&lt;FONT color=#ffffff&gt;உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். அந்த அனுபவம் எப்படியிருக்கிறது? தமிழ் இலக்கியங்கள் பற்றி அந்த நாடுகளின் கருத்து என்னவாக அமைந்திருக்கிறது&lt;/FONT&gt;?&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;* உலக பல்கலைக்கழகங்கள் என்ற வகையில் யப்பான், இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமாக தமிழ் ஆராய்ச்சிகளில் தொடர்பு கொண்டு வந்திருக்கிறேன் அவ்வாறு தொடர்பு கொண்டபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்னுடைய ஆய்வுப்பரப்பை விரிவுபடுத்தவும், தொலைநோக்கோடு செயற்படுத்தவும் என்னைத் தூண்டின. தமிழ் இலக்கியங்கள் பற்றிய அந்நாடுகள் கொண்டிருந்த சிறப்பான நோக்கு நன்கு புலப்பட்டது. பல கருத்தரங்குகளிலும், ஆய்வரங்குகளிலும், சர்வதேச மாநாடுகளிலும் அதனை கண்கூடாக காணமுடிந்தது.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?: நீங்களும் உங்கள் துணைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும் யப்பானிய பேராசிரியர் சுசுமு ஓனோவுடன் சேர்ந்து யப்பானிய தமிழ் உறவு என்ற ஆய்வில் ஈடுபட்டிருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படியிருக்கிறது?&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;* இந்த 'யப்பானிய தமிழ் உறவு' பற்றிய ஆய்வு 1983 ம் ஆண்டிலிருந்து 2003 ம் ஆண்டு வரை ஏறக்குறைய 20 ஆண்டுகள் தொடர்ச்;சியாக செய்திருந்தேன். அதிலும் சிறப்பாக முன் பத்து ஆண்டுகள் யப்பானில் தங்கியிருந்து ஆய்வுகளை செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் அங்கு பல்கலைக்கழகங்களில் யப்பானிய மொழியில் யப்பானிய மாணவர்களுக்கு விரிவுரையாற்றும் வாய்ப்பை பெற்றிருந்தேன். குறிப்பாக இந்த ஆய்வு எனது யப்பானிய மொழிப்புலமையை பெற்றுக்கொள்ள காரணமாக இருந்தது. யப்பானிய பண்டைய இலக்கிய புலமையாளரான பேராசிரியர் சுசுமோவுடன் 20 ஆண்டுகள் செய்த ஆண்டுகள் என்னை சர்வதேச ஆய்வரங்கில் நிறுதியுள்ளது. இதற்கு எனது துணைவர் போராசிரியர் அ.சண்முகதாஸ் பக்கபலமாக இருந்தார்.&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?. சங்ககால இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளில் அதிகம் அக்கறை காட்டி வருகிறீர்கள். அதன் சிறப்பை எப்படிக் கருதுகிறீர்கள்?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ccffff&gt;* சங்க இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட முக்கிய காரணம்; பேராசிரியர் கா.கைலாசபதியே எனக்கு முதலில் சங்க இல்கியத்தை கற்பித்தவர் அவர் அதில் தொடர்ந்து ஈடுபடுவதற்குரிய ஆற்றுப்படுத்தலையும் செய்திருந்தார். யப்பானிய தமிழ் உறவு பற்றிய ஆய்வில் சங்க இலக்கியங்களை சான்றாக பயன்படுத்தி போது அதன் மேல் இருந்த அக்கறை மேலும் கூடியது. காலத்தால் பழமையான சங்க இலக்கிங்கள் நவீன இலக்கியங்களின் முதல் ஊற்றாக விளங்கியதென நான் கருதுகிறேன்.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?. உங்கள் ஆய்வு ஈடுபாடுகளுக்கு துணைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸின் ஒத்துழைப்புக்கள் எப்படியிருக்கிறது?&lt;BR&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;* என்னுடைய ஆய்வுகளுக்கு எனது கணவர் தன்னாலான பங்களிப்புக்களை செய்துள்ளார.; எனது யப்பானிய தமிழ் உறவு ஆய்விற்காக யப்பானில் தங்கி நிற்க தீர்மானித்த போது அதற்கும் எனது கணவர் பக்க பலமாக இருந்தார்.&lt;BR&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?. யாழ்ப்பாணத்தில் பெண்களது சுதந்திரம் அல்லது அவர்களது உலகம் எப்படியிருக்கிறது?&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;* பெண்களது சுதந்திரம் 1960 களின் பின்னர் விழிப்பு நிலைக்கு ஆளாகியது. தாய் மொழிமூலம் பல்கலைக்கழக கல்வி எனும் சூழ்நிலை உருவாகிபோது பெண்களின் சுதந்திரம் விழிப்பு நிலை அடைந்தது. கலவியின் மூலம் தம்முடைய மரபான கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளலாம் என நினைத்தார். அதனால் வீடே உலகம் என இருந்த அவர்களது நிலை மாறி வெளி உலகத்திலும் தங்களை இணைத்துகொள்ள முயன்றனர்.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;BR&gt;?. .உலகத்தில் பல்வேறு சமூகங்களுடன் ஒப்பிடுகின்ற போது யாழ்ப்பாணப் பெண்களின் வாழ்கை மற்றும் வெளிகள் எவ்வாறிருக்கின்றன?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ccffff&gt;* யாழ்ப்பாணப் பெண்களின் வாழ்க்கை அடிமனதில் ஒரு ஆழமான நம்பிக்கையோடு காத்திருக்கிறது. அதனால் மரபுகளை மீறவேண்டும் என்று நினைத்தாலும் மீற விரும்பாமல் அதற்கான காலத்திற்காக காத்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்துப் பெண் ஆணுக்கு சமமான கல்வியைப் பெற வேண்டும் என கடினமான உழைத்துக்கொண்டிருக்கிறாள்.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ffffff&gt;?. யாழ்ப்பாணத்தில் உங்கள் வாழ்க்கைச் சூழல் வெளிப்படையான கருத்துநிலை அதற்கான வெளிகள் எப்படியிருக்கின்றன?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;* நான் ஒரு கிராமிய வாழ்க்கையில் வளர்ந்து உருவாகியதால் தொடர்ந்து அந்த வாழ்க்கை வாழவிரும்புகிறேன். யாழப்;பாணத்தில் எனது வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கின்றது. என்னுடைய செயற்பாடுகளையும், தொண்டுகளையும் செய்வதற்கு ஏற்றதாக இருக்கின்றது.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?. ஆண்டாள் காதல் பாடல்களில் மீறல்களை நிகழ்த்தியுள்ளார்? இந்த தொடக்கத்தை பிற்கால இலக்கியங்கள் பின்பற்றியுள்ளன. ஆண்டாளின் துணிச்சலான கவிதைகள் பற்றி குறிப்பிடுங்கள்?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;* ஆண்டாளின் உணர்வு வித்தியாசமானது சங்க இலக்கிங்களில் கூறப்பட்ட அகபொருள் மரபுகளை புதியதொரு நெநெறியிலே ஆண்டாள் அனுபவித்துள்ளாள். ஆத்மீகமாக கண்ணனை அடைதல் எனும் புதிய நெறி அந்நெறியில் நின்று உணர்வுகளின் ஊடாக தன் அனுபவங்களை தான் விரும்பியவற்றை வெளிப்படுத்தி அதன் நிறைவையும் முடிவுசெய்கிறாள். மரபு வாழ்க்கை ஒன்றை புதிய நெறியில் காட்டியுள்ளாள்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;
&lt;P&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ffffff&gt;?. காரைக்காலம்மையாரின் கவிதைகள் எத்தகைய அனுபவத்தை உங்களுக்கு புலப்படுத்துகிறது?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;* காரைக்கால் அம்மையருடைய கவிதைகள் குடும்ப கட்டமைப்பை மாற்ற நினைக்கின்ற ஆணுடைய பலவீனத்திற்கு ஒரு சமூக அங்கீகாரம் வழங்குவதாக இருக்கின்றது. சங்க இலக்கித்தில் இயற்கையை பாடுகிற மரபை பக்தி என்கிற புதிய உணர்வு நிலைக்கு ஊடாக வெளிப்படுத்தியதுடன் அதனால் வாழ்வில் ஒரு சமநிலையைப் பேண வழிகாட்டுகிறது.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;BR&gt;?. ஒளவையார் பற்றிய செய்திகள் குறித்து கூறுங்கள்?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ccffff&gt;* சங்ககாலம் தொடக்கம் விஜயநகர நாயக்கர் காலம் வரைக்கும் பல பெண்பால் புலவர்கள் ஓளவையார் என்ற பெயரில இருந்தமைக்கு பல செய்யுள்கள் சான்றாக இருக்கின்றது. காலத்தின் தேவைக்கேற்ப செய்யுள்களில் கவிதை மரபும் பொருள்மரபும் மாற்றம் பெற்றுள்ளன. எனினும் சமூகத்தை வெளிப்படுத்தும் ஒரு தொலை நோக்கு எல்லோரிடமும் இருந்தை காணமுடிகிறது.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ffffff&gt;?.பாலியல் ரீதியான தமது எதிர்பார்ப்புக்களையும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும் அதன் மீதிருக்கின்ற நெருக்கத்தையும் முரண்பாடுகளையும் தற்காலத்தில் ரஞ்சினி, மாதுமை போன்றோர் துணிச்சலாக எழுதி வருகின்றனர். தமிழில் இவ்வாறான கவிதைகளின் வருகை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ccffff&gt;* இக் கவிதைகள் பற்றிக் கூறுவதாக இருந்தால் பழைய சங்க இலக்கியங்களில் நயத்தக்க நாகரிகத்தோடு பேசப்பட்ட விடயங்கள் தற்போது வெளிப்படையாக கூறப்படுகின்றன. காலத்துக்கேற்ற வகையில் கவிதையின் புலப்பாடு மாறியுள்ளது.&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?.போர் தமிழ் மக்களின் கனவுகளையும் இயல்பான வாழ்வையும் தின்றுவிட்டது. போரின் நேரடித்தாக்கம் இருக்கின்றதா?&lt;BR&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;*&amp;nbsp; போர் என்பது சங்ககாலத்தில் இருந்து தமிழ் மக்களின் வாழ்வில் தொடர்புபட்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் அதற்கு முகம்கொடுத்து வந்துள்ளார்கள்.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;BR&gt;?.ஈழத்தின் போர் இலக்கியங்கள் எத்தகைய வரலாற்று அனுபவங்களை சேகரித்து வைத்திருக்கிறது? அதன் கனதி பற்றி உங்கள் கருத்து என்னவாகவிருக்கிறது?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;ஒரு மனிதனுடைய வெவ்வேறுசொந்த அநுபவங்களின் உடனடிப் பதிவாக அமைந்திருக்கின்றது. ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த இலக்கியங்களுக்கு கணிசமான இடம் ஒதுக்கப்படும்.&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?.உங்களின் வளர்ச்சியில் மிகவும் செல்வாக்குச் செலுத்திய பேராசிரியர்களின் நினைவுகள் எப்படியிருக்கின்றன?&lt;BR&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;* &lt;FONT color=#ccffff&gt;பசுமையாக இருக்கின்றன.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?. தமிழ்ச் சமுகத்தின் கருத்துநிலை எதிர் பார்ப்பு தொடர்பாக என்ன கருதுகிறீர்களா? இதற்காக கனதியான வெளிப்பாட்டை முன் வைக்கக்கூடிய கல்வி மான்கள் கருத்தியலாளர்கள் நம்மிடம் தற்போது இருக்கிறார்களா?;&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;* அதை தெளிவாக சொல்லுகிறேன் தற்போது தமிழ்ச்சமூகத்தில் தொலைநோக்கு கொண்ட கல்விமான்களை என்னால் காணமுடியவில்லை.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?. மலையகப் பெண்கவிஞர்களது கவிதைகள் தொடர்பாக வாசிப்பு ஒன்றைச் செய்திருக்கிறீர்கள். ஈழத்துக் கவிதைகளில் மலையகப் பெண் கவிஞர்களது கவிதைகள் எத்தகைய இடத்தை வகிக்கின்றன?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;* சுருக்கமாகச் சொன்னால் தொல்காப்பியருடைய ஐந்திiணைகளில் ஒன்றான குறிஞ்சி திணையை களமாகக் கொண்ட கவிதைகள் என சொல்லலாம். மலையகப் பெண்கள் இப்போது தங்கள் குரல்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பது ஈழத்து கவிதைப்பரப்புக்கு ஒரு செழுமை கூடுவதாக அமைகிறது.&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?. காலனிய பாதிப்பை உடைய மாணவர்கள் தமிழ்பாடத்தை கற்பதை கௌரவ குறைவாக கருதுகின்றனர் போல இருக்கிறது. இந்த மனநிலை எப்படி எமது சமூகத்தை பாதிக்கும் என நினைகிறீர்கள்?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;&lt;BR&gt;* காலணிய பாதிப்புடைய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தின் ஆற்றலை அறிந்துகொள்ளாத நிலையில்இ சமூகப்பயன்பாட்டை உணர்ந்து கொள்ளாத நிலையில் தமிழ் பாடத்தை கௌரவக் குறைவாக கருதுவது முட்டாள்த்தனமானது. இவர்களது இந்த முட்டாள்தனம் மனித விழுமியங்களை அறியாத சமூகத்தை உருவாக்குமென நான் கருதுகிறேன்.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?. தமிழ் பாடத்தை பிரத்தியோக வகுப்புகளில் கற்பிப்பவர்கள் வியாபாரத்தனமாக பரீட்சை நோக்கில் கற்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். இந்த செயற்பாடு என்ன நிலைக்கு கொண்டு செல்லுகிறது? &lt;/FONT&gt;&lt;FONT color=#ffffff&gt;தமிழ் கற்பிப்தில் நீங்கள் என்ன அடைவை கண்டிருக்கிறீர்ள்? தமிழை கற்பிப்பதில் நிங்கள் என்ன பிரச்சினைகளை எதிர் கொள்ளுறீர்கள்?&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;* &lt;FONT color=#ccffff&gt;அண்மைக்காலத்தில் பிரத்தியேக வகுப்புபென்பது வணிகச் செய்பாடாக மாற்றமடைந்ததன் காரணமாக தமிழ்ப் பாடங்களை கற்பிக்கும் சிலரும் ஏனைய &lt;/FONT&gt;&lt;FONT color=#ccffff&gt;பாடங்களை கற்பிக்கும் சிலரும் எதிர்காலத்து தமிழ் மாணவர்களின் கல்வி வளத்தை முளையிலே கிள்ளுகிறார்கள். &lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;என்னைப் பொறுத்த வரையில் தமிழ் கற்பிப்பதில் எந்தப் பிரச்சனையையும் நான் எதிர்கொள்ளவில்லை. மாணவர்களின் நிலைஇ தகுதிஇ ஆர்வம் என்பவற்றை உணர்ந்து என்னுடைய கற்பித்தலை நான் முன்னெடுக்கிறேன். என்னுடைய மாணவர்கள் தமக்கான இலக்கை அடைகிறார்கள்.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;?. தமிழாய்வின் போக்கு தற்போது எப்படியிருக்கிறது? தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்கு அவை எந்தளவில் பயனளிக்கின்றன?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;* &lt;FONT color=#ccffff&gt;தற்போதைய தமிழ் ஆய்வின் போக்கு மனித சமூகத்திற்கு பயன்படக்கூடிய விதித்தில் நடைபெறவில்லை என்பதே எனது கருத்து. இந்நிலைவ தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டை தடுத்து நிறுத்துகின்றது என்பதில் ஐயமில்லை.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;BR&gt;?. நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ccffff&gt;* படிகள் இதழுடாக என்னுடைய கருத்துக்களை தமிழ் வாசகர்களுக்கு எடுத்துரைப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;ஊடறுவுக்கு அனுப்பித்தந்த தீபச்செல்வனுக்கு, படிகள்&amp;nbsp; .சஞ்சிகைக்கும் நன்றிகள்.&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;STRONG&gt;Dece 2009&lt;/STRONG&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;/FONT&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1084</comments>
    </item>
    <item>
      <title>'அபராதி' எனும் குற்றமிழைத்தவன்</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1082.html</link>
      <pubDate>Wed, 02 Dec 2009 07:29:46 GMT</pubDate>
      <description>&lt;P align=center&gt;&lt;FONT color=#ff6600 size=4&gt;&lt;STRONG&gt;'அபராதி' எனும் குற்றமிழைத்தவள்&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;IMG style=&quot;WIDTH: 143px; HEIGHT: 177px&quot; height=364 src=&quot;http://udaru.blogdrive.com/images/faheema%20book%203.jpg&quot; width=255&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;கால ஓட்டத்தில் எதையும் நின்று இரசிக்கவிடாதபடி கணங்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. தாண்டிவந்த ஒவ்வொரு கணத்திலும் ஏதாவதொரு பாதிப்பு இல்லையெனில், அக் கணங்கள் நினைவுகளில் தேங்கிவிடுவதுமில்லை. கவிதைகளாகி விடுவதுமில்லை. ஒரு கவிஞன் எனப்படுபவன் தான் காணும் எல்லாவற்றிலும் கவிதையைத் தேடுகிறான். காண்கிறான். கண்டடைகிறான். பழைய நினைவுகள் பாரமாக உணரும்வேளை அவற்றை கவிதையாக இறக்கி வைத்துவிட்டு அடுத்தடுத்த நினைவுகளில், நிகழ்வுகளில் அவன் மூழ்கி விடுகிறான். அவையும் பின்னாட்களில் கவிதைகளாகி விடும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;அவ்வாறு நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான 'அபராதி'. குற்றமிழைத்தவனெனப் பொருள் தரும் 'அபராதி'யில் சிறு வயது முதல் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில் பலவற்றைக் கவிதைகளாக்கியிருக்கிறார் கவிஞர். தொகுப்பிலுள்ள கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவை. அந்தக் கணங்களில் கவிஞர் உணர்ந்தவற்றை நாமும் உணரச் செய்பவை.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;ஒரு பெண் என்பவள் சமூகத்தால், தன்னைச் சூழ இருப்பவர்களால் பல வகை இன்னல்களுக்காளாக நேரிடுவதால் அதனைச் சாடியே அனேக கவிதைகள் முந்தைய தொகுப்பான 'ஒரு கடல் நீரூற்றி'யில் உள்ளவை போல இத் தொகுப்பிலும் உள்ளன. ஆனால் வேறு வேறு பரிணாமங்கள். வேறு வேறு துயரங்கள். முன்னர் எழுதப்படாதவற்றின் மிச்சங்கள். யாரும் இன்னும் தொட்டுக் காட்டி விடாதவை புதுவிதமான, தனக்கேயுரித்தான கவிதை மொழியில் வெளிப்பட்டிருக்கின்றன. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;'ஆதித் துயர்' தலைப்பே அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை பெண்கள் அனுபவிக்கும் துயரங்களைச் சொல்கிறது. காலங்காலமாக அதிகாரமிக்கவர்கள் காட்டும் வழியில் பெண் பயணிக்க வேண்டியவளாகிறாள். அவ் வழியில் ஏற்படும் இடர்களை அவள் பொறுத்துக்கொள்ள வேண்டும். அவளாக வேறு வழி தேடிக் கொள்வாளாயின் சமூகத்தை இழிவுபடுத்துபவளென பல வேறு பெயர்களால் முத்திரை குத்தப்பட்டு விடுகிறாள். அக் கவிதையில் &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;வெய்யில்&lt;BR&gt;மிகப் பெரும் தண்டனையை&lt;BR&gt;வழி நீளப் பரவவிட்டுள்ளது&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;&amp;nbsp;இங்கு வெய்யில்,&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;&amp;nbsp;இயற்கைக் காரணிகளால் பெண்கள் படும் துயரங்களையும்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;வேட்டை நாய் போல&lt;BR&gt;அவள் முன்னே&lt;BR&gt;ஓடிச் செல்கிறது நிழல்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;இங்கு வேட்டை நாய், சமூகத்தாலும் சூழ்ந்திருப்பவர்களாலும் ஏற்படும் துயரங்களையும் குறிப்பதாகக் காண்கிறேன். ஏதேனுமொரு முன்னேற்றப் பாதையில் பெண்ணானவள் தன் பாதங்களை எட்டிவைக்கும்போதெல்லாம் வேட்டை நாயைப் போல அழியா நிழல் அவளை வழி மறிக்கிறது. குறுக்கிடுகிறது. அதையெல்லாம் பொறுமையாகத் தாண்டி அவள் நடைபோட வேண்டியவளாகிறாள். அக் குறுக்கீடுகள் வழிவழியாகத் தொடர்வதை கவிதையின் இறுதிப்பகுதி இப்படிச் சொல்கிறது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்&lt;BR&gt;தேங்கி நடுநடுங்குகிறது&lt;BR&gt;ஆதியிலிருந்து தொடரும் துயரம்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;அம்மா எனும் ஒற்றைச் சொல், ஒரு வெளிச்சப் புள்ளியாக நம் ஒவ்வொருவருடனும் என்றென்றும் கூடவே வருவது. இடர் சூழும் கணம் தோறும் வாய் தவறியேனும் அம்மா என்று உச்சரித்து விடுகிறோம். வலியகற்றும் மருந்து போல அந்தச் சொல்லுக்கே அவ்வளவு வலிமையிருக்கிறது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;வாழ்க்கை முழுதும் நாம் கடந்துபோகும், நம்மைக் கடந்துபோகும் ஜீவன்களில் தாய் மட்டுமே இதயத்தின் அடித்தளத்தில், முதல் தடமாக, என்றென்றும் நம்மால் மறக்கமுடியாதபடி வீற்றிருப்பாள். நம் மனதின் மகிழ்வு கண்டு உண்மையாய் பூரிக்கவும், துயரம் கண்டு உண்மையாய் வருந்தவும் அவளால் மட்டுமே முடியும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;அன்பு முழுவதற்கும் ஒரு உருவம் கொடுக்க நினைத்தால், அது அம்மா என எழுந்து நிற்கும். ஆனால், நம்முடன் கூடவே இருக்கையில் அந்த முழுமையான அன்பை நாம் கண்டுகொள்ளத் தவறி விடுகிறோம். ஒளி மிக்க சூரியனை அருகில் வைத்துக் கொண்டு, வெளிச்சத்தைத் தேடி அலைவது போல வேறெங்கெங்கோ எல்லாம் அன்பைத் தேடி அலைந்தபடி இருக்கிறோம். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;கவிஞர் ஃபஹீமா ஜஹானின் 'அம்மா' கவிதை சொல்லும் செய்தியும் அதுதான்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;இருக்கும் இரு கரங்களும்&lt;BR&gt;போதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின் பின்னால்&lt;BR&gt;எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும்&lt;BR&gt;இரக்கமற்ற சொற்களும்&lt;BR&gt;இங்கிதமில்லாக் கட்டளைகளும்&lt;BR&gt;ஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக் கொண்டிருக்கும்&lt;BR&gt;ஓராயிரம் பணிவிடைகளும்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;என ஆரம்பிக்கும் கவிதையானது நமது எல்லோர் வீடுகளிலும் நிகழும் பல விடயங்களை வெளிப்படையாகச் சொல்கிறது. வீடுகளில்&amp;nbsp; இல்லத்தரசி என எளிதாக வகைப்படுத்தப்படுபவள் வீட்டிலாற்றும் பணிகளெதுவும் எவராலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதேயில்லை. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;வருத்தம் கவிழ்ந்த உடலுடன்&lt;BR&gt;என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்&lt;BR&gt;ஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும்&lt;BR&gt;தண்ணீர்க் குவளையொன்றுக்காகவோ&lt;BR&gt;அற்பச் சொல்லொன்றுக்காகவோ&lt;BR&gt;கூச்சலிடும் ஒரு குரல்&lt;BR&gt;நடைப்பிணம் போல எழுந்து வரும்&lt;BR&gt;அவளது பாதங்களில் பின்னும்&lt;BR&gt;யுகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும் நிம்மதியொன்று&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;என்றோ விதியாகித் தொடரும்&lt;BR&gt;நியதிகளில் நசுங்குண்டவாறு&lt;BR&gt;இரவு நெடு நேரம் வரைத்&lt;BR&gt;துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்&lt;BR&gt;எல்லோரும் உண்டு முடித்து எஞ்சும்&lt;BR&gt;குளிர்ந்த உணவுக்காக&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;என நிதர்சனங்களை வெளிப்படையாகச் சொன்னபடி தொடர்கிறது கவிதை.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;BR&gt;&lt;FONT size=2&gt;02.&lt;BR&gt;&amp;nbsp;இலட்சியங்கள் பலவற்றைக் கொண்ட பெண்ணை, பல பொறாமைக் கரங்கள் வழி மறித்து நிற்கும். பறக்கவென நாடும் அவளது சிறகுகளைப் பிடுங்கி எறியவெனக் காத்துக் கிடக்கும். அவளது நடைபாதைகளை முட்களால் நிரப்பிவிட்டு, தடுக்கிவிழுகையில் கைகொட்டிச் சிரிக்கும். ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகள் சமூகக் கட்டமைப்பு, காதல், கலாச்சாரம் எனப் பலவற்றாலானது. அவ்வாறாக பலவகையான தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன தொகுப்பிலுள்ள 'அவளை வழியனுப்பிய இடம்'&amp;nbsp; கிரீடங்களை அவமதித்தவள்'&amp;nbsp; 'காட்டுமிராண்டியிடம் சிக்குண்டவள்' 'தற்கொலை'&amp;nbsp; 'எல்லைக்கோட்டில் தடுக்கப்பட்டவள்'&amp;nbsp; ஆகிய கவிதைகள். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;பாதைகள் அழைக்கின்றன&lt;BR&gt;ஆசைகள் நிரம்பிய உள்ளம் அழைக்கிறது&lt;BR&gt;ஆனாலும்&lt;BR&gt;அவளை ஆழிக்குள் புதைக்கிறாய்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;எனத் தொடங்கும் 'அவளை வழியனுப்பிய இடம்' கவிதையானது,&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;அதிகாலையில்&lt;BR&gt;தூய அருவியொன்றிலிருந்து&lt;BR&gt;அவளது எளிய குடிசை நோக்கிச்&lt;BR&gt;சுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ&lt;BR&gt;கல்லெறிந்து உடைத்த வேளை&lt;BR&gt;தவத்தில் மூழ்கியிருந்த&lt;BR&gt;அவள் கானகத்து மான்கள்&lt;BR&gt;திகைத்தோடித் திசை மறந்தன&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;எனத் தொடர்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் தெள்ளிய நீர்க்குடம் எனும் அழகிய குறியீடுஇ சலனமேதுமற்றிருக்கும் பெண்களின் இளகிய மனதிற்கு மிகப் பொருத்தமாகக் கையாளப்பட்டிருக்கிறது. தூய அருவியிலிருந்து அவளேந்திச் சென்ற தெளிந்த நீரைச் சிதறடிப்பதன் மூலம் அவளை தாகத்திற்குள்ளாக்கி தன்னிடம் கையேந்தச் செய்வது உடைத்தவனின் திட்டமாக இருந்திருக்கக் கூடும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;மீளவும் உடைத்திட முடியாக்&lt;BR&gt;கலயம் சுமந்து புறப்பட்டவளைக்&lt;BR&gt;கலங்கிய நீர் ஓடைகளில்&lt;BR&gt;திரும்பத் திரும்ப இறக்கிவிட்டாய்&lt;BR&gt;வீடடைய முடியாத&lt;BR&gt;இருள் வழியெங்கும்&lt;BR&gt;அவளது பாதங்களை அலைக்கழித்தாய்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;அவள் நீர் ஊற்றிக் காத்திருந்த&lt;BR&gt;செழிப்புமிகு பயிர் நிலங்களில்- உனது&lt;BR&gt;அடங்காப்பிடாரி ஆட்டுக் குட்டிகளை&lt;BR&gt;விளையாட அனுப்பினாய்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;அடுத்ததாக அவளைப் பட்டினியில் ஆழ்த்துவதற்காக, அவளது பயிர் நிலங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் மிகுந்த வன்மத்தோடு இறங்குகிறான். தாகத்திலும் பட்டினியிலும் அவளைத் தள்ளிவிடுவதன் மூலம் அவளது முழுவதுமான வாழ்வாதாரங்களைச் சிதைப்பது அவன் நோக்கமெனில், இது பல பெண்களின் வாழ்வினை அடியொற்றிய கவிதைதானே ?!&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;இதே போன்றதொரு இன்னுமொரு கவிதைதான் 'எல்லைக்கோட்டில் தடுக்கப்பட்டவள்' கவிதையும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;முறைப்பாடுகளுக்கு அஞ்சிய&lt;BR&gt;எல்லாக் காவலரண்களும்&lt;BR&gt;அவளை வெளியே துரத்துகின்றன&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;எனத் தொடங்கும் கவிதை, தனக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முறையிடச் சென்ற இடத்திலும் அநீதியிழைக்கப்படுவதை ஆரம்பவரிகளில் உணர்த்துகிறது. தொடர்ந்து பெண் வாழ்வின் பல அவலங்களைச் சொல்லி,&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;இன்று...&lt;BR&gt;கின்னரர் தம் இசையிழந்த&lt;BR&gt;நிலமெங்கும்&lt;BR&gt;அவளது ஒப்பாரி அலைகிறது&lt;BR&gt;அரசனைத் துதிபாடிச் செல்வோரின்&lt;BR&gt;கால்களின் கீழே&lt;BR&gt;பேரவலத்தின் ஓசை மாண்டொழிகிறது&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;என முடிகிறது. 'காட்டுமிராண்டியிடம் சிக்குண்டவள்'&amp;nbsp; கவிதையில் சிறுவயது தொட்டே ஒரு பெண்ணின் வாழ்வில் கொடூர ஆட்சி செலுத்தும் அதிகாரங்கள் நிறைந்தஇ நேரடியாக தீய நடவடிக்கைகள் கொண்டவரைச் சாடுகிறார் இப்படி.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;உனது காலடியோசைகளில்&lt;BR&gt;அவளது பாடல்கள் மெளனித்துப் பதுங்கிக் கொண்டன&lt;BR&gt;தீவைத்த மலரெனப் பொசுங்கிவிழும்&lt;BR&gt;அவளது புன்னகையை மிதித்தவாறு&lt;BR&gt;நித்தமும் வலம் வந்தாய்&lt;BR&gt;அவள் ஒளியினைத் தரிசித்த&lt;BR&gt;எல்லா வாசல்களையும்&lt;BR&gt;வாளேந்தியவாறு அறைந்து சாத்தினாய்&lt;BR&gt;மலையென அழுத்தும் இம்சைகளை&lt;BR&gt;அந்த வீடெங்கும் அவிழ்த்து விட்டிருந்தாய்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ccffff&gt;அந்தச் சிறுபெண்&lt;BR&gt;உணர்வுபெற்றெழுந்த ஒவ்வொரு வேளையிலும்&lt;BR&gt;உன் கோரப்பற்களால் தீண்டித் தீண்டித்&lt;BR&gt;துடிதுடிக்க விட்டாய்&lt;BR&gt;எக்காலத்திலும் கருணையைச் சிந்தாத கண்களில்&lt;BR&gt;தீயினைக் காவித்திரிந்தாய்&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;'தற்கொலை' கவிதையில் இதே கருத்து வேறு விதமாக வெளிப்பட்டிருக்கிறது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;அற்பப் புழுதான் - நீயெனினும்&lt;BR&gt;வலுத்த குரலுடனும்&lt;BR&gt;ஓங்கிய கரங்களுடனும்&lt;BR&gt;எப்பொழுதும் அவளை விரட்டினாய்&lt;BR&gt;ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்&lt;BR&gt;எளியவளின் தேவைகளை&lt;BR&gt;எட்டி உதைத்தாய்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;BR&gt;&lt;FONT size=2&gt;03.&lt;BR&gt;&amp;nbsp;காதல் இரு பார்வைகளின் சங்கமத்தில் பிறக்கிறது. பார்த்துக் கொள்ளும் வேளையில் பேரழகென மிளிரும் அது, எதிர்காலமும், தம்மைப் பார்த்திருக்கும் சுற்றுச் சூழலும், சமூகமும் குறித்த சிந்தனை எழும்போது அச்சத்தைத் தந்துவிடுகிறது. அது விருப்பமின்றி ஒரு பிரிவுக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் பரஸ்பர நேசம் பார்வைகளால் பகிரப்படும் தருணங்கள் நிறைந்த மழை நாளின் பயணமொன்றை அழகுறச் சொல்கிறது 'காட்டில் பெய்த மழை' கவிதை.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;மழை முகில்கள் தொங்கிக் கிடந்த அதிகாலையில்&lt;BR&gt;நெடுந்தூரம் கடந்தோம்&lt;BR&gt;உடனிருந்த சிறுவர்களின் சேட்டைகளில்&lt;BR&gt;ஒருவரையொருவர்&lt;BR&gt;எண்ணிப் பயணிக்கும்&lt;BR&gt;கனவுகளில் இருந்து மீண்டோம்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;எனத் தொடரும் கவிதையில் மலையையும் ஏந்தும் தைரியமும் பலமும் பெற்றவனாக ஆணையும்இ வீழ்ந்து சிதறி நீரோடு கலந்து பயணிக்கும் மழைத்துளியாகஇ இன்னொன்றுடன் சார்ந்து பயணிக்கவேண்டியவளாக&amp;nbsp; பெண்ணையும் சித்தரித்து, ஆணின் பலம் வாய்ந்த நிலையையும், பெண்ணின் பலவீனமான நிலையையும் இப்படிப் பிரித்துக் காட்டுகிறார் கவிஞர்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;வழி நீளப் பேரிடிகள் முழங்கி அச்சுறுத்தச்&lt;BR&gt;சிறியவர் எதிரே&lt;BR&gt;உனது தைரியம் எனையும் தொற்றியது&lt;BR&gt;மலையை ஏந்தும் வல்லமையுடன் நீ&lt;BR&gt;வீழ்ந்து கொண்டிருக்கும்&lt;BR&gt;மழைத் துளியொன்றன்றி வேறேது நான்?&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;வல்லமைகள் கொண்டவனாகவும், தனக்குப் பிடித்தமானவனாகவும் ஒருவனைக் கண்டுகொள்ள நேர்ந்த போதிலும், பெண்ணுக்கென காலங்காலமாகத் தொடரும் சமூகக்கட்டமைப்புக்களாலும், சூழ்நிலைகளாலும், நாணத்தாலும் அவள் அவனை நிராகரிக்கவேண்டியிருக்கிறது. அதை மிகவும் அருமையாகச் சொல்கிறது கவிதையின் இறுதி வரிகள். பெண்களைச் சூழ மூடியிருக்கும் அனைத்தையும் 'ஆண்டாண்டு காலப் போர்வைகள்' எனும் சொற்றொடர், அருமையாக வெளிப்படுத்துகிறது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;ஓய்ந்திருந்த இசையும் ஓசையும்&lt;BR&gt;மீள வலுத்தது&lt;BR&gt;நுழைவாயிலருகே&lt;BR&gt;எனை விடுவிக்கும் வேளையில்&lt;BR&gt;ஆழ்ந்து ஊடுறுவுமொரு பார்வையை எறிந்தாய்&lt;BR&gt;இப்போது&lt;BR&gt;அடர் வனத்தினுள்ளே பெரு மழையாய் நீ&lt;BR&gt;எனதான்மாவினுள் நுழையத் தொடங்குகையில்&lt;BR&gt;ஆண்டாண்டு காலப் போர்வைகள் கொண்டு&lt;BR&gt;எனை மூடிப் போகிறேன் நான்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;இதையெழுதும் இக் கணத்தில் கூட எத்தனை எத்தனையோ இல்லங்களில் முதிய ஆத்மாக்கள் தாங்கள் விட்டுவந்த, தங்களைக் கை விட்ட வழித் தோன்றல்களை எண்ணி எண்ணிக் காத்துக் கொண்டிருக்கின்றன. தங்களை ஆதரிக்க நீளும் கரமொன்றினை எதிர்பார்த்து வழி பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்களிடம் அன்பினையும் எஞ்சியிருக்கும் உயிரையும் தவிர்த்து வேறேதும் இல்லை. அதனாலேயே அநாதரவாகவும்இ கைவிடப்பட்டவர்களாகவும் அவர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். 'மரணத்தை யாசித்தவள்' கவிதையானது தனது அந்திமக் காலத்தில் உறவுகளால் நிராகரிக்கப்பட்டு கூற்றுவனை எதிர்பார்த்துக் காத்திருந்த&amp;nbsp; ஒரு முதிய ஆத்மாவின் கதையைச் சொல்கிறது. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;நீ&lt;BR&gt;இறைவனின் தோற்றமொன்றை&lt;BR&gt;எதிர்பார்த்துக் காத்திருந்தாய்&lt;BR&gt;தீண்டத் தகாத பொருளாக்கி&lt;BR&gt;இருளின் மூலையொன்றில்&lt;BR&gt;உனைக் கிடத்தியிருந்தது முதுமை&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;அந்த வீட்டில் முதியவளின் அருகமர்ந்து அவளது வேதனைகளை, வலிகளை அன்பாக விசாரித்து, பணிவிடை செய்ய யாருமற்ற நிலையை மிகத் தெளிவாக விவரிக்கின்றன கீழுள்ள வரிகள்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;உன் வாழ்வு முழுதும் சேகரித்த&lt;BR&gt;வேதனைகளைப் பகர்ந்திட&lt;BR&gt;எந்தச் செவியுமே&lt;BR&gt;அவ்வீட்டில் இல்லாதிருந்தது&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;பேரன்புடன்&lt;BR&gt;அவதரிக்கச் செய்து ஆளாக்கி வளர்த்த&lt;BR&gt;உருவங்களுக்குள்ளிருந்து&lt;BR&gt;திரும்பி வரவே இல்லை&lt;BR&gt;உனக்கான பரிதவிப்புகளும் பாசங்களும்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;எனினும், அவளது மரணத்தின் பின்னர், அவள் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நீருற்றி நட்டு வளர்த்த மரங்கள் மட்டும் அவளை நன்றியோடு தேடிக் கொண்டிருப்பதை இறுதிவரிகள் இப்படிச் சொல்கின்றன.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;நீ நீரூற்றியதால்&lt;BR&gt;வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்&lt;BR&gt;இன்று&lt;BR&gt;உன் கருணையின் காலடிகளைத்&lt;BR&gt;தேடியவாறு&lt;BR&gt;தலைகவிழ்ந்து நிற்பதைக் காண்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;இங்கு 'நீரூற்றியதால் வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்' எனும் சொற்றொடரானது நேரடியான ஒரு அர்த்தத்தைக் குறிப்பதோடுஇ அந்த முதியவள் பிரதிபலன் எதிர்பாராமல் வளர்த்துஇ பின்னர் அவளைப் போல அன்பு காட்ட யாருமற்று நிராதரவாக்கப்பட்ட அனைத்து உயிர்களையும்தான் குறிப்பிடுகின்றன.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;ஒரு மழை என்னவெல்லாம் செய்யும்? அடாது பெய்யும். எல்லா இடங்களையும் நனைத்துப் போகும். வெள்ளமெனப் பெருக்கெடுத்துச் சென்று நீர்வாழ்ப் பிராணிகளின் வாழ்விடங்களை மாற்றும். சிலவற்றை அழகாக்கும். சிலவற்றை அவலட்சணப்படுத்தும். இன்னும் தான் வந்துபோனதை உறுதிப்படுத்த இலைகளிலும் குட்டைகளிலும் தெருக்களிலும் தேங்கி நின்று ஈரம் காட்டும். இவையெல்லாவற்றையும் செய்து கொண்டிருந்த மழைஇ நின்று போன காரணத்தை கவிஞர் ஃபஹீமா ஜஹான் 'மழை' கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.&amp;nbsp; இங்கு ஒரு பெண்ணின் விழிநீரின் சக்திஇ மழையை நிறுத்திவிடப் போதுமானதாக இருக்கிறது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;ஓய்ந்திட மாட்டாமல்&lt;BR&gt;இன்னொரு&lt;BR&gt;வெப்ப மழை பெய்து கொண்டிருந்த&lt;BR&gt;அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்&lt;BR&gt;தனது ஆவேசமெலாம்&lt;BR&gt;ஒடுங்கிப் போய்விடப்&lt;BR&gt;பெய்வதை நிறுத்திப்&lt;BR&gt;பெருமூச்செறிந்து போயிற்று&lt;BR&gt;அந்த மழை&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;'மழை'யைப் போலவே 'வெயில்' கவிதையானது காடுகள் அழிக்கப்படுவதால் விளையும் சுற்றுச் சூழலின் வெப்ப அதிகரிப்பையும்இ அதன் காரணமாக நிகழும் பறவைகளின் இடப்பெயர்வுகளையும்இ இன்னும் தீவுக்களத்தில் இரத்தம் காயாத நிலையையும் ஒரே கவிதையில் தெளிவாகச் சொல்கிறது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;BR&gt;&lt;FONT size=2&gt;04.&lt;BR&gt;&amp;nbsp;தொகுப்பிலுள்ள 'நொந்த உடலுக்கான நஞ்சு', 'ஊற்றுக்களை வரவழைப்பவள்' ஆகிய இரு கவிதைகளும் கவிஞரின் சிறுவயதில் அவருக்கும் அவரது அம்மம்மாவுக்குமிடையிலான சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. தனது நினைவுகளில் ஆழமாக வேறூன்றியிருக்கும் நிகழ்வுகளை, கிளைகளாக கவிதைகளில் விரித்திருக்கிறார். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;'நொந்த உடலுக்கான நஞ்சு' கவிதையில், பால்யத்தின் பருவங்களில் எல்லாக் குழந்தைகளையும் போலவே, நோய் கண்டு வாய் கசக்கும் குழந்தையாகக் கவிஞர் தனது நோய் தீர்க்கத் தரப்படும் மருந்தினை வெறுக்கிறார்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;காற்றில் திரிதலாகா&lt;BR&gt;தண்ணீர் அளைதலாகா&lt;BR&gt;ஓயந்திருக்க வேண்டுமன்றி ஓடிவிளையாடலாகா&lt;BR&gt;காய்ச்சலின் உச்சகட்டத்தில்&lt;BR&gt;டாக்டர் தாத்தாவின் கட்டளைகள் நீளும்&lt;BR&gt;நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக&lt;BR&gt;நின்றிருப்பாள் அருகே அன்னை&lt;BR&gt;நிறைவேற்றவியலாக் கட்டளைகளைக் கேட்டவாறு&lt;BR&gt;சின்னஞ் சிறுமி மௌனமாக அமர்ந்திருப்பேன்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;இங்கு மருந்து குடிக்க வைக்கும் அன்னையை 'நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக' விவரித்திருக்கிறார். தாய் தனது ஆரோக்கியத்துக்காகப் பாடுபடுகிறார் என்ற உண்மையை அறியாது தாயை எதிரியாகப் பார்க்கும் சிறு குழந்தையின் மனோபாவத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அத்தனை மனிதருக்கும் இவ்வனுபவம் தவறாமல் வாய்த்திருக்கும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;விளையாட்டும் முற்றமுமெனை&lt;BR&gt;வந்தனங்கள் கூறியழைக்க&lt;BR&gt;வயல் காற்றுலவும் வெளியெங்கும்&lt;BR&gt;அலைந்து திரிவேன்&lt;BR&gt;இசைவானதொரு தருணம் வாய்ப்பின்&lt;BR&gt;காகித ஓடங்களை&lt;BR&gt;வயலோர வாய்க்காலில்&lt;BR&gt;மிதந்து போகவிட்டு மீள்வேன்&lt;BR&gt;மருந்துண்ணும் வேளையதில்&lt;BR&gt;பெரியம்மாஇ அண்ணன்மார்களெனும்&lt;BR&gt;அயல்வீட்டு இராணுவமெனைக் கைப் பற்றிக்&lt;BR&gt;கொண்டுவரும் அம்மாவினெதிரே&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;காய்ச்சல் கண்டிருக்கும் குழந்தையை முற்றவெளி விளையாட அழைக்கிறது. நீரோடும் வாய்க்கால்கள் கப்பல் விடக் கூப்பிடுகின்றன. காற்றில் திரியக் கூடாதென்றும்இ தண்ணீரளையக் கூடாதென்றும் மருத்துவர் விதித்திருக்கும் கட்டளைகளை அலட்சியப்படுத்தி விளையாட்டில் நோய் மறந்த குழந்தையை மருந்து கொடுக்கவென கதறக் கதற தூக்கிவருகிறார்கள் உறவினர்கள். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;மாத்திரைத் துண்டொன்றையும் சீனியையும்&lt;BR&gt;கரண்டியில் இட்டுக்&lt;BR&gt;கரைத்தெடுத்துவரும் கொடுமை கண்டு&lt;BR&gt;எனதழுகை உரக்கத் தொடங்கும்&lt;BR&gt;&lt;BR&gt;கசக்கும் பிசாசு வாய் நோக்கி வரும் போது&lt;BR&gt;தாரை தாரையாய் வழிந்தோடக் கண்ணீர்&lt;BR&gt;இறுக மூடிக் கொள்வேன் உதடுகளை&lt;BR&gt;கடும் பிரயத்தனத்துடன் அம்மா&lt;BR&gt;கரைசலை வாய்க்குள் இடச்&lt;BR&gt;சிந்தியதும் உமிழ்ந்ததும் போக&lt;BR&gt;ஒரு துளியை விழுங்கிய பின்&lt;BR&gt;அனைத்துக்குமாக&lt;BR&gt;ஆரம்பத்திலிருந்து அழத்தொடங்குவேன்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;தொடரும் இவ் வரிகளில் மருந்துண்ண அடம்பிடிக்கும் சிறு குழந்தைகளின் அழுகையும் ஆர்ப்பாட்டமும் கண்முன்னே தெரியும்படி மிக அருமையான விவரிப்பு.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;அப்போது வருமென் காவல் தேவதை&lt;BR&gt;தூக்கி அணைத்திடுவாள்&lt;BR&gt;வாய் கொப்பளிக்க வைத்துக்&lt;BR&gt;கசந்த நாவில் வெல்லமிட்டு&lt;BR&gt;ஆறாகப் பெருகுமென் கண்ணீர் துடைத்திடுவாள்&lt;BR&gt;தோளிலே படுக்க வைத்துச்&lt;BR&gt;சேலைத் தலைப்பைப் போர்வையாக்கித்&lt;BR&gt;தோட்டமெங்கும் சுமந்தலைவாள்&lt;BR&gt;கதைகள் நூறு சொல்லி&lt;BR&gt;அழ வைத்தவர்களைப் பேசி&lt;BR&gt;அழுகையை ஓய வைப்பாள்&lt;BR&gt;நானுமொரு பறவையென&lt;BR&gt;மாமரக் கிளைகளில் தத்திப் பாயும்&lt;BR&gt;புள்ளினங்களில் இலயித்திருக்கையில்&lt;BR&gt;மீண்டுமெனைப் படுக்கையில் கிடத்திக்&lt;BR&gt;காவலிருப்பாள்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;அக் குழந்தையின் அழுகையை நிறுத்தும் மந்திரங்களறிந்த அம்மம்மாவை இங்கு தன்னைக் காத்த காவல் தேவதையெனச் சொல்லியிருக்கிறார் கவிஞர். செல்லக் குழந்தையின் அழுகையை பொறுமையுடன் ஆற்றும் வித்தையை பாட்டிகள் எப்போதும் அறிந்திருக்கிறார்கள். பாட்டிகளின் அன்பும்இ அவர்களது சேலை வாசங்களும் இன்னும் இனிய நினைவாய் நெஞ்சுக்குள் உறைந்திட அக்காலம் பொற்காலமென்போம்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;'ஊற்றுக்களை வரவழைப்பவள்' கவிதையிலும் இதே போன்று அம்மம்மாவுடன் தோட்டத்தில் திரிந்த தனது சிறுபராயக் காலங்களை நினைவு கூர்ந்திருக்கிறார் கவிஞர். இங்கும் சிறுமியினதும்இ முதியவளினதும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் காட்சிப்படிமங்களாய் கண்முன்னே விரிகின்றன.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்&lt;BR&gt;பதுங்கிப் பதுங்கி நோட்டம்விட்டுத்&lt;BR&gt;தோட்டம் பார்த்து ஓட்டமெடுப்பேன்.&lt;BR&gt;அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்&lt;BR&gt;கையிலே ஓர் தடி&lt;BR&gt;அத் தடியையும் செருப்பொரு சோடியையும்&lt;BR&gt;மரத்தடியில் விட்டுக்&lt;BR&gt;கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்.&lt;BR&gt;கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி&lt;BR&gt;பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;அம்மம்மாவின் பார்வைக்குத் தப்பிய கணங்களில் சிறுமியின் குறும்புகளைச் சுட்டித் தொடரும் இக் கவிதையானது கோடை பற்றிச் சொல்லி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;மாலைப் பொழுதொன்றில்&lt;BR&gt;தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்&lt;BR&gt;சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்&lt;BR&gt;தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா&lt;BR&gt;மண்வெட்டியை ஊன்றி ஊன்றி.&lt;BR&gt;காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ&lt;BR&gt;புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.&lt;BR&gt;நானும் தொடர்வேன்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;அம்மம்மாவின் குணவியல்புகளை, பழக்கவழக்கங்களை மேலுள்ள வரிகள் சொல்வதோடு, தோட்டத்தில் வாடிய பயிர்களை நோக்கி நீர் செல்லவென, ஆற்றின் கரையிலிருந்து அம்மம்மா கால்வாய் வெட்டிவிட்டதையும், அதனைப் பின்னர் குளிக்கவென வந்துசெல்பவர்கள் சிதைக்க, மீளவும் மீளவும் அம்மம்மா கால்வாய் வெட்டியதையும் அருமையாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;ஆற்றோரத் தோட்டமொன்றில் மிக ஆவலாக செடிகள் வளர்க்கும் சிறுமியொருத்தியின் ஒருநாள் நிகழ்வினை 'அவள் வளர்க்கும் செடிகள்' எனும் கவிதை மிக அருமையாக விவரிக்கிறது. அவள் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றிடவென ஆற்றிலிருந்து நீரள்ளி வருகிறாள் சிறுமி.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;சலசலத்தோடும் தெள்ளிய நீரைச்&lt;BR&gt;சிறிய வாளிக்குள் பிடித்து வருவாள்&lt;BR&gt;வாளி கொள்ளா உற்சாகத்துடன்&lt;BR&gt;துள்ளிப் பாயும் தண்ணீர்&lt;BR&gt;மீன்கள் நிரம்பிய அவளது&lt;BR&gt;சின்னச் சட்டையை&lt;BR&gt;நனைத்து நனைத்துக் கூத்தாடும்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;வழமையாக தண்ணீரைத் தேடும் மீன்களுக்கு மத்தியில் மீன்களைத் தேடி நீர் துள்ளும் அதிசயத்தைக் கவிதையில் அழகாகச் சொல்லும் கவிஞர்இ&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;செடிகளின் வேரடியில் அவள்&lt;BR&gt;தண்ணீரைப் பாய்ச்சும் வேளை&lt;BR&gt;இசையுடன் பாய்ந்தோடும்&lt;BR&gt;வரும் வழி நீள&lt;BR&gt;நதி நனைத்துச் சுமந்து வந்த&lt;BR&gt;பல்லாயிரம் வேர்களின் மொழிகள்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;என அந் நதி நனைக்க வளர்ந்து வரும் கரையோரப் பெருமரங்களைப் போலஇ தான் வளர்க்கும் செடிகளும் வளரவேண்டுமெனத் தண்ணீர் ஊற்றியதையும் நினைவுபடுத்திக் கொள்கிறார். வேர்களுக்கென்று தனி மொழி இருக்கின்றதா? எப்பொழுதும் கரையோர வேர்களின் உச்சரிப்புகளை நதி திருடிக் கொண்டு வேர்களை மௌனமாக்கி விடுகிறது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;BR&gt;&lt;FONT size=2&gt;05.&lt;BR&gt;&amp;nbsp;காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் வாழ்வில் விரிசல் விழுவதையும், அவர்களது மனங்களிடையிருந்து விலகிச் செல்லும் காதலைப் பற்றியும், அவ்வாறாக ஆத்மார்த்த அன்பை இழந்து நிராதரவாக்கப்பட்ட ஒரு மனைவியின் நிலையையும் தெளிவாகச் சித்தரிக்கிறது 'பேய்களால் தின்னப்படுபவள்' கவிதை.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ccffff&gt;எப்பொழுதும் ஆறுதலையும்&lt;BR&gt;அலைததும்பும் காதலையும் எடுத்துக் கொண்டு&lt;BR&gt;இல்லம் மீள்வாய்&lt;BR&gt;பற்றியிருக்கும் கரங்களுக்குள்&lt;BR&gt;அன்பினைப் பத்திரப் படுத்தி&lt;BR&gt;என் பிரார்த்தனைகளுடனும்&lt;BR&gt;செல்ல மொழிகளுடனும்&lt;BR&gt;புறப் பட்டுச் செல்வாய்&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;சமையல்காரியாகவோ&lt;BR&gt;சலவைக்காரியாகவோ அன்றி&lt;BR&gt;உனதுயிராகவோ அதனிலும் உயர்வாகவோ&lt;BR&gt;எனைக் காத்திருந்தாய்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;காதலிக்கும் காலங்களில் காதலனின் அன்பின் வெளிப்பாடுகள் பலவாறாக இருக்கும். அவற்றைக் குறித்து மேலுள்ள வரிகள் தெளிவுபடுத்துவதோடு &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;சாட்சிகளை முன்னிருத்தி&lt;BR&gt;வேதவசனங்களை ஒப்புவித்து&lt;BR&gt;கணவனாக மாறினாய்&lt;BR&gt;நீ அழைத்து வந்த பேய்களிடம்&lt;BR&gt;உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத&lt;BR&gt;கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்&lt;BR&gt;கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த&lt;BR&gt;காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு&lt;BR&gt;வெளியேறிப் போய்விட்டது&lt;BR&gt;எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று.....&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;என திருமணத்திற்குப் பிறகான காதலனின் நேசம் மாறுபடுவதையும்இ காதலின் அவல நிலையையும் தெளிவாகச் சொல்லி முடிகிறது இக் கவிதை. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது&lt;BR&gt;காலத்தின் பிறிதொரு முகம்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;என ஆரம்பித்திருக்கும் 'கடைசிச் சொல்' கவிதையும் இதே போல காலம் பிரித்துப் போட்ட நேசர்களின் கதையொன்றாகத்தான் பாடப்பட்டிருக்கிறது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;மகத்தான பொறுமையொன்றின்&lt;BR&gt;காத்திருப்பைக் கண்டு கண்டே&lt;BR&gt;புறக்கணிப்புக்களை வளர விட்டிருந்தாய்&lt;BR&gt;மனதில் பதிந்த உனது நிழல்&lt;BR&gt;சிதறிய வாசனைத் திரவியம் போல&lt;BR&gt;மெல்ல மெல்ல மறைந்தே போயிற்று&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;நீ உரிமை கொண்டாடிய&lt;BR&gt;எல்லாவற்றிலிருந்தும்&lt;BR&gt;எனை விடுவித்துக் கொண்டேன்&lt;BR&gt;துயரத்தில் பதை பதைத்த சொற்களையும்&lt;BR&gt;துரோகத்தால் நசுங்குண்ட சத்தியங்களையும்&lt;BR&gt;உனது சுவர்களுக்குள்ளேயே விட்டு விட்டு&lt;BR&gt;வெளியேறிப் போகிறேன்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;பரஸ்பர அன்புக்குள் துரோகமும் புறக்கணிப்பும் சந்தேகமும் தலைதூக்கும்போது அன்பும் பொறுமையும் வெளியேறிவிடுகிறது. பின்னாட்களில் காலம்இ நினைவுகளில் பதிந்திருப்பவற்றையும் அழித்துவிடுகிறது. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;கருங்கற் பாறைகளெனத் தொடர்ந்திருக்கும் மலைகளை நாம் ஒரு பார்வையில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் கவிஞரோ மலையை ஒரு மூதாட்டியுடன் ஒப்பிட்டு, மலையின் குணவியல்புகளை மிக அருமையாக விவரித்திருக்கிறார். மலை, அது வழிய விடும் நீர்வீழ்ச்சிகள், எப்பொழுதாவது கீழே விழும் சிறு பாறைகள், இடுக்குகளில் வளர்ந்திருக்கும் மூலிகைச் செடிகள், மலையோடு பிணைந்திருக்கும் மர வேர்கள், மலையின் விம்பம் தாங்கும் மலையடிவார நீர் நிலைகளெனப் பலவற்றை நினைவுறுத்துகிறது 'மலைகளின் மூதாட்டி' கவிதை. நிச்சயமாக இனி மலைகளைக் காண நேரும் பொழுதெல்லாம் இக் கவிதை நினைவுக்கு வரும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;அதைப் போலவே கட்டுமானங்களைத் தன் வேர்கள் மூலமாகத் தகர்ப்பதாலும், அடர்ந்து வளர்ந்திருக்கும் தன் கிளைகள் விஷப் பிராணிகளின் சுதந்திர நடமாட்டங்களுக்கு இடமளிப்பதாக இருப்பதாலும் வேருக்கு நஞ்சூட்டப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு பெரிய நிழல் மரத்தைப் பற்றி 'நஞ்சூட்டப்பட்ட மரம்' கவிதையில் மிகக் காத்திரமாக விவரித்திருக்கிறார்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;தொகுப்பிலுள்ள 'தீவில் தனித்த மரம்', 'உயிர் வேலி', 'மீட்டெடுக்க முடியாமற் போன விம்பம்' ஆகிய கவிதைகள் அநாதரவாக்கப்பட்ட ஒரு பறவை, கண்ணாடி, மரம் ஆகிய குறியீடு, படிமங்களைக் கொண்டு தனித்து விடப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை தெளிவுபடுத்தியிருக்கின்றன. &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;பறவைக்கு பயணப்பாதையென்று ஒன்று இல்லை. அதற்கு வானமே எல்லை. பெண்களுக்கும் அப்படித்தான். எதிர்காலத்தில் அவர்களது பாதைகள் எங்கெங்கு விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாராலும் எதிர்வுகூற முடியாது. சிறுவயதில் தனது வீட்டோடும், குடும்பத்தாரோடும் மகிழ்வோடு கழிக்கும் காலங்களெல்லாம், பெண்களால் பிறிதொரு இட்த்துக்கு பிரிந்துசெல்லப் போகிறோம் என்ற மெல்லிய திரையால் மூடப்பட்டே கொண்டாடப்படுகின்றன.&amp;nbsp; அவ்வாறாக தான் கடந்துவந்த காலங்களைஇ கவிதைகளாக மீட்டிப் பார்த்திருக்கிறார் கவிஞர் ஃபஹீமா ஜஹான். அவரது மொழியாளுமையும்இ சொற்செழுமையும் அவரது நினைவுகளையும் உணர்வுகளையும் வாசிப்பவர்களும் தெளிவாக உணரும்படி கையாளப்பட்டிருக்கின்றன. 'அபராதி' எனும் தொகுப்புஇ நிச்சயமாக குற்றமிழைத்தவர்களைச் சுடும். சுடட்டும் !&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- எம். ரிஷான் ஷெரீப் (இலங்கை.)&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;Dec 2009&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1082</comments>
    </item>
    <item>
      <title>பாட்டுலகின் பாட்டனார்கள் </title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1085.html</link>
      <pubDate>Tue, 01 Dec 2009 13:26:02 GMT</pubDate>
      <description>&lt;H3 class=&quot;post-title entry-title&quot;&gt;&lt;FONT color=#ffcc66&gt;பாட்டுலகின் பாட்டனார்கள் &lt;/FONT&gt;&lt;/H3&gt;
&lt;DIV class=post-header-line-1&gt;&lt;/DIV&gt;
&lt;DIV class=&quot;post-body entry-content&quot;&gt;&lt;FONT size=2&gt;&lt;STRONG&gt;&lt;FONT color=#99ffff&gt;பாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன்&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;புரட்சிக் காற்றே&lt;BR&gt;நினைவிருக்கிறதா என்னை?&lt;BR&gt;சக்தியைப் பாடி&lt;BR&gt;பாரதி பக்தியைக் காட்ட நினைத்த பாட்டனே&lt;BR&gt;எங்கள் பாரதிதாசனே&lt;BR&gt;&lt;BR&gt;செந்தமிழ் நாடென்றும் - நம்&lt;BR&gt;தந்தையர் நாடென்றும்&lt;BR&gt;தேமதுரப் பாட்டெழுதிய&lt;BR&gt;உன் பாரதி&lt;BR&gt;பாரத எல்லைக்குள் நம்மைப்&lt;BR&gt;பத்திரமாகப் பூட்டிவைத்தான்-அதையும்&lt;BR&gt;பட்டா போட்டு நம்ப வைத்தான்.&lt;BR&gt;&lt;BR&gt;சிங்களத்தை தீவு என்று&lt;BR&gt;பிரித்துப் பார்த்தது அவன் பூகோளம்&lt;BR&gt;நான் தான்&lt;BR&gt;பகல்வேஷமிட்ட&lt;BR&gt;இந்திய இருட்டை&lt;BR&gt;உனக்கு அடையாளப்படுத்தினேன்.&lt;BR&gt;கஞ்சா மயக்கத்திலிருந்த&lt;BR&gt;காரிருளை மீட்டெடுத்தேன்&lt;BR&gt;அதையும்&lt;BR&gt;உன் கவிதையாலேயே&lt;BR&gt;செய்துமுடித்தேன்.&lt;BR&gt;&lt;BR&gt;தமிழனின் ஆரியமாயை காமாலைக்கு&lt;BR&gt;சஞ்சீவிப் பர்வதத்தின் &lt;BR&gt;பச்சிலைச் சாறெடுத்து&lt;BR&gt;பத்தியமில்லாமல்&lt;BR&gt;வைத்தியம் பார்த்த&lt;BR&gt;புரட்சிக் காற்றே!&lt;BR&gt;&lt;BR&gt;கட்டைவிரலை காணிக்கையாக்கிய&lt;BR&gt;ஏகலைவனின் எழுத்தாணியை&lt;BR&gt;கடனாகப் பெற்றாயோ&lt;BR&gt;காணிக்கையாய் பெற்றாயோ&lt;BR&gt;நீ தான் - உன்&lt;BR&gt;குருவைத் தாண்டி வந்தாய்- தமிழர்&lt;BR&gt;குலம் வாழ - அவர்&lt;BR&gt;குருகுலம் தாண்டி நின்றாய்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt;தென் திசையைப் பார்க்கச் சொன்னாய்&lt;BR&gt;அன்றந்த இலங்கையினை&lt;BR&gt;ஆண்ட மறத்தமிழன்&lt;BR&gt;என் தமிழர் மூதாதை&lt;BR&gt;என் தமிழர் பெருமான்&lt;BR&gt;இராவணன் காண்- என்று&lt;BR&gt;நம் தமிழர் வரலாற்றை&lt;BR&gt;இந்திய எல்லைக்கு அப்பாலும்&lt;BR&gt;விரித்தாய் - அதனாலேயே&lt;BR&gt;எங்கள் இதயத்தில்&lt;BR&gt;இடம் பிடித்தாய்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt;திங்களைப் போல் செங்கதிர்ப்போல்&lt;BR&gt;தென்றலை போல் செந்தமிழ்ப்போல்&lt;BR&gt;வாழ்க வாழ்கவே எங்கள் &lt;BR&gt;வளமார் திராவிட நாடு&lt;BR&gt;வாழ்க வாழ்கவென&lt;BR&gt;சிறுத்தைகளைப் பாடவைத்த&lt;BR&gt;சிம்புட் பறவையே&lt;BR&gt;சிறகை விரி..&lt;BR&gt;தேடு.&lt;BR&gt;இந்திய முகங்களுக்குள்&lt;BR&gt;தன் சுயமிழந்துப் போன&lt;BR&gt;என்னையும் உன் மண்ணையும்.&lt;BR&gt;&lt;BR&gt;---&lt;BR&gt;&lt;BR&gt;எங்கள் போர்முரசே&lt;BR&gt;தெந்திசையைப் பார்த்து &lt;BR&gt;தோள்களெல்லாம் பூரித்ததாய்&lt;BR&gt;ஆனந்தப் பட்டாயே&lt;BR&gt;உன்னைப் போலவே&lt;BR&gt;புறநானூறு பாடிய எம்&lt;BR&gt;அகநானூற்று அவ்வைகளின்&lt;BR&gt;கல்லறைகளிருந்து&lt;BR&gt;வெடிக்கிறது&lt;BR&gt;உன் கவிதைகள் காணாத&lt;BR&gt;கண்ணிவெடிகள்&lt;BR&gt;எம் தாயின் கண்ணீர்வெடிகள்&lt;BR&gt;ரத்தம் தோய்ந்த&lt;BR&gt;புத்தனின் கரங்கள்&lt;BR&gt;எழுதுகிறது&lt;BR&gt;தமிழன் என்றால் அகதி என்று.&lt;BR&gt;&lt;BR&gt;எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்&lt;BR&gt;மங்காத தமிழென்று&lt;BR&gt;முழக்கமிட்ட போர்முரசே!&lt;BR&gt;உன் கவிதைகளை கனவுகளை&lt;BR&gt;அக்னிக்குஞ்சாய் நான்&lt;BR&gt;அடைகாத்தேன்&lt;BR&gt;உன்னைப் பிரசவிக்காமலேயே&lt;BR&gt;தமிழ் அமுதூட்டிய&lt;BR&gt;உன் ஆதித்தாயின்&lt;BR&gt;வயிற்றில் பிறந்த காரணத்தாலேயே&lt;BR&gt;அகதியானேன்.&lt;BR&gt;&lt;BR&gt;உலக அரங்கில்&lt;BR&gt;அமைதிப் புறாக்கள் பறக்கும்&lt;BR&gt;ஆகாயத்தின் கீழ்&lt;BR&gt;கதற கதற&lt;BR&gt;ரத்தம் சொட்ட சொட்ட&lt;BR&gt;நிர்வாணமாய்க் கிடக்கிறது&lt;BR&gt;எங்கள் வாழ்வும்&lt;BR&gt;தமிழன் வளமும்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt;உன் வீட்டில்&lt;BR&gt;உன் கவிதைகளை &lt;BR&gt;உரக்க வாசித்தே&lt;BR&gt;ஊராளும் கூட்டம்&lt;BR&gt;தப்பி வந்த என் தவப்புதல்வர்களுக்கு&lt;BR&gt;இலவசமாக பல்பொடி&lt;BR&gt;வழங்கலாம்&lt;BR&gt;போட்டிக்கு அம்மாக்கள் பால்பொடி வழங்கலாம்&lt;BR&gt;மருத்துவர்கள் மாறி மாறி&lt;BR&gt;கூட்டணி அமைத்து&lt;BR&gt;கூட்டணி உடைத்து&lt;BR&gt;தமிழனைப் பைத்தியம் ஆக்கலாம்&lt;BR&gt;காலை 10 மணிமுதல்&lt;BR&gt;பகல் 1 மணிவரை&lt;BR&gt;உண்ணா நோம்பிருக்கும்&lt;BR&gt;அதிசயங்கள் நடக்கலாம்&lt;BR&gt;பார்வையாளர் வரிசையில்&lt;BR&gt;பதுங்கி இருக்கிறது&lt;BR&gt;உறைக்குள் வாளாக &lt;BR&gt;உறங்கும் போர்ப்படை.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt;தமிழ்த் தேசியத்தை&lt;BR&gt;தாங்கிப் பிடித்தவனே&lt;BR&gt;உன் கனவுகளைச் சுமந்த&lt;BR&gt;என் கருவறைகள் மீது&lt;BR&gt;காந்தி தேசத்தின் ராமபாணம்.&lt;BR&gt;வெடித்துச் சிதறிய - எம்&lt;BR&gt;பனிக்குடத்தின் சாட்சியாக-&lt;BR&gt;முலை வீசி எறிந்த -எம்&lt;BR&gt;கொற்றவை சாட்சியாக-&lt;BR&gt;உங்கள் ஸ்ரீஸ்ரீராமனுக்கு&lt;BR&gt;உயிர்ப்பிச்சை அளித்த&lt;BR&gt;எங்கள் முப்பாட்டன்&lt;BR&gt;இராவணன் சாட்சியாக&lt;BR&gt;கடல் கடந்து ஒலிக்கிறது&lt;BR&gt;'கொலை வாளினை எடடா&lt;BR&gt;கொடியோர் செயலறவே..&lt;BR&gt;புதியதோர் உலகம் செய்வோம்'&lt;BR&gt;&lt;BR&gt;தமிழச்சியின் கத்தி&lt;BR&gt;ரத்தம் கீறி எழுதுகிறது&lt;BR&gt;என் போர்வாளே..&lt;BR&gt;பாவேந்தன் கனவல்ல- அவன்&lt;BR&gt;பாடல்களும் கனவல்ல.&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;FONT color=#ffffcc&gt;(28/11/2009 மும்பை , சயான், குருநானக் அரங்கில்&lt;BR&gt;மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய கவியரங்கத்தில்&lt;BR&gt;&quot;பாட்டுலகின் பாட்டனார்கள் &quot; வரிசையில்..&lt;BR&gt;&quot;பாவேந்தன் பாரதிதாசன்&quot; தலைப்பில் என் உரைவீச்சு.)&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT color=#ffffcc&gt;&amp;nbsp; &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffcc&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#cccccc&gt;Dec 2009&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1085</comments>
    </item>
    <item>
      <title>'பேரினவாதத்தின் ராஜா' நூல் வெளியீட்டு விழா. </title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1081.html</link>
      <pubDate>Tue, 01 Dec 2009 11:57:41 GMT</pubDate>
      <description>&lt;P align=center&gt;&lt;STRONG&gt;&lt;FONT color=#cc9933 size=4&gt;'பேரினவாதத்தின் ராஜா' நூல் வெளியீட்டு விழா.&lt;/FONT&gt; &lt;/STRONG&gt;&lt;/P&gt;
&lt;P style=&quot;TEXT-ALIGN: justify&quot; align=center&gt;&lt;FONT size=2&gt;எரிந்து கொண்டிருக்கும் இம்மக்களை விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நீதி பேசுகிறார்கள். பாசிசத்தின் காலடியில் அறம் செத்துக் கிடக்கிறது. பெரும்பான்மைவாதத்தின் சர்வாதிகார முகங்கள் ஜனநாயக முகமூடிகளை அணிகிறார்கள் இப்போது. நாடுகள் எரிந்து கொண்டிருக்கிறது தேசீய வெறியால். ஈழ மக்களைச் சுட்டதும் இந்த நெருப்புதான். விஸ்தரிப்பு நோக்குடன் எவனெல்லாம் மக்களை நிலங்களிலிருந்து பிடுங்கி வீசுகிறானோ அவனெல்லாம் பேரினவாதிதான். ஆமாம் அதுதான் இப்போது ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;STRONG&gt;டி.அருள் எழிலனின் &lt;/STRONG&gt;&lt;BR&gt;&lt;EM&gt;&lt;STRONG&gt;கலந்து கொள்பவர்கள்&lt;/STRONG&gt;&lt;/EM&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcccc size=2&gt;தமிழருவி மணியன்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcccc size=2&gt;பி.சி. வினோஜ்குமார்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcccc size=2&gt;மீனா கந்தசாமி&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcccc size=2&gt;பீர் முகம்மது&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcccc size=2&gt;நடராஜா குருபரன்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcccc size=2&gt;ரஞ்சிதா குணசேகரன்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcccc size=2&gt;பாரதி தம்பி&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcccc size=2&gt;ராஜுமூருகன்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffcccc size=2&gt;டி.அருள் எழிலன்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;நிகழ்வு: 06-12- 2009 ஞாயிறு &lt;BR&gt;இடம்: புக்பாயிண்ட் (ஸ்பென்சர் எதிரில்), அண்ணாசாலை, சென்னை.&amp;nbsp;&lt;BR&gt;வெளியீடு: புலம் பதிப்பகம் &lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;BR&gt;&amp;nbsp;&lt;/P&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1081</comments>
    </item>
    <item>
      <title>&quot;ஒடுக்கப்படுவோருக்கான குரல்&quot;</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1079.html</link>
      <pubDate>Sun, 29 Nov 2009 09:17:07 GMT</pubDate>
      <description>&lt;P align=center&gt;&lt;FONT color=#ff6666 size=4&gt;&lt;STRONG&gt;&quot;ஒடுக்கப்படுவோருக்கான குரல்&quot;&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;IMG height=197 src=&quot;http://udaru.blogdrive.com/images/refugees_vavunia.jpg2.jpg&quot; width=313&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் பல நடைபெறுகின்றன.அவற்றில் மையமாக இருப்பது&amp;nbsp; அனைவருக்குமான உரிமைகளுக்கும் அதாவது மனிதர்கள் சரிசமனற்ற முறையில் நடாத்தப்படுவதை எதிர்த்துக் குரலெழுப்புவது. முதலாளித்துவ அரசுகளின் தந்திரங்களும் சுய இலாபங்களும் அறிந்து கொள்ளாத மக்களால் சனநாயக உரிமைகள் சலுகைகள் உணர்ந்து கொள்ளப் படாமல்,அதுவே இயல்பான வாழ்வென ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அவ்வாறான மாயைகளில் அவர்கள் வாழுமாறும் வலிந்து திணிக்கப்படுகின்றனர். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் வேறு வழியற்றுச் சுமக்க வேண்டியவர்களே தாம் என்று வாய்மூடியிருப்பர்.இவ்வாறான மக்களுக்காகக் குரல் கொடுக்கவும் போராட்டங்களை மேற்கொள்ளவும் சுயநலமற்ற கட்சிகளும் அமைப்புகளும்&amp;nbsp; தம் பணியெனத் தோள் கொடுக்கின்றன. ஒரு அமைப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தும் போது அதனுடன் இணைந்து பொதுசனங்களும் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர்.இவைகள் கருத்தரங்குகளை நடாத்தி மற்றவர்களுக்குத் தெளிவு படுத்துகின்றன.அடுத்த செயற்பாடுகளை ஆலோசிக்கின்றன. சிறு தொகையினாரல் செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களினால் கிடைக்கும் பலன்களை அதனை வேடிக்கை பார்த்துக் கேலி செய்வோரும் பெற்றுக் கொள்கின்றனர் என்பதே உண்மை. மக்களுக்காக மக்கள் ஒன்றிணைந்து உரத்துக் குரல் கொடுப்பது வெகுசனப்போராட்டத்தின் சிறப்பாகும்.ஆயினும் காத்திரமான கோசங்களோ வாசகங்களோ இல்லாத ஒரு ஊர்வலமோ ஆர்ப்பாட்டமோ தம் இலக்கையடையத் தவறிவிடுகின்றன. வேண்டிய வேலைத் திட்டங்களுக்கான ஆயத்தமோ தீர்மானங்களோ இல்லாத அமைப்புகளும் எவ்விதமான பயனையும் அளிக்காமற் போய்விடுகின்றன.முறையான திட்டமிடல்களும் நியாயமான கோரிக்கைகளுமாக நின்று போராடும் அமைப்புகள் தம் இலக்கை அடைவதில் தோற்பதில்லை சோர்வடைவதில்லை.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;அது மட்டுமன்று சிலர் மக்களுக்காகப் பேசுகின்றோம் குரல் கொடுக்கின்றோம் எனச் சொல்லியவாறு குழுவாகச் சேர்ந்து தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இலாபங்கள் என்பவற்றைச் சார்ந்து செயற்படுவார்கள்.சாதாரண சனங்களுடன் இறங்கி வேலை செய்யாமல் தனிப்பட்ட நபர்களாகி அந்த மக்கள் சார்பில் தாமே கூடிப் பேசித் தங்கள் திருப்திகளுக்கேற்ற தீர்மானங்களை எடுக்கின்றனர்.இரகசியக் கூட்டங்கள் இரகசிய அறிவிப்புகளென எந்த மக்களுக்காகப் பேசுவதாகச் சொல்கிறார்களோ,அவர்களால் அவை பற்றி அறியக்கூட முடியாமற் போய்விடுகிறது.அம்மக்களால் உடன்பட முடியாத விடயங்கள் முடிவுகளாகத் திணிக்கப்படுகின்றன.&lt;BR&gt;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ந்து கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனச் செயற்படும் தமிழர் ஒருங்கமைப்புப் பற்றி எழுதாமலிருக்க முடியாது. தமது முகப்பு வாக்கியத்தை -'இலங்கையில் ஒடுக்கப்படும் அனைவரது உரிமைகளுக்கும் போராடும் தமிழ் ஒருங்கமைப்பு'- என்பதாகப் பொறித்து தங்கள் பணியைச் சுருங்கச் சொல்கின்றனர்.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;- &lt;FONT color=#ffffff&gt;இலங்கையின் வன்னி முகாம்களிற் கட்டாயமாக வைத்துள்ள மக்கள் அனைவரையும் விடுவித்து 'முகாம்களை மூடு ' எனத் தொடர்ந்து போராட்டங்களைப் பல வடிவங்களிலும் மேற்கொள்கின்றது இவ்வமைப்பு.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- தமிழ்மக்கள் வாழும் இடங்களிலிருந்து உடனடியாக இராணுவத்தைத் திரும்பப் பெறுவது, &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- தடுப்பு முகாம்களை மூடுதல்,&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;&amp;nbsp;- இலங்கை அரசுக்கு இதர நாடுகள் உதவி வழங்குவதை நிறுத்தும்படி அந்நாடுகளின் தொழிலாளர்கள் அணிதிரள்வதை ஆதரிப்பது,&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ffffff size=2&gt;- ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;- சுயநிர்ணயஉரிமையை உத்தரவாதப்படுத்துவது ஆகிய அணிதிரட்டலுக்கான கோரிக்கைகள் உருவாக்க முனைப்பாகச் செயற்படுகிறது.&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/P&gt;&lt;/FONT&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;மாதக்கணக்காக வன்னியில் நடை பெற்ற போருக்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்தவர்கள் பலர் இன்று அமைதியாக இருக்கின்றனர்.கவனயீர்ப்புகளினால் அரசின் மீதான அழுத்தத்தைப் பிரயோகித்து இம்மக்களுக்காகப் பேச முன்வருகிறார்களில்லை.புலிகளும் தலைமையும் அழிக்கப்பட்ட பின் யாருக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய தேவையிருக்கவில்லையா?இராணுவத்திடம் சரணடைந்த புலிஉறுப்பினர்களின் நிலைமையென்ன? முகாம் அகதிகளின் கதியென்ன ? என்று வீதிகளிலிறங்கிச் சர்வதேசமே இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா? எனக்கூக்குரலிடவில்லையே.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;முகாம்களைப் பார்வையிட அரசினால் அழைத்துச் செல்லப்படுபவர்கள் காட்சிப்படுத்துவதெற்கென இருக்கும் சில முகாம்களைப் பார்வையிட்டுவிட்டுச் சகல வசதிகளுடனும் வாழ்கின்றனர் எனச் சான்றளிக்கின்றனர்.அவர்களை அங்கு முகாமில் மக்களோடு ஒருவராகத் தங்கியிருந்து வாழ்ந்து ஊழியஞ் செய்யச் சொன்னால் அச்சீர்கேடை உணர்ந்திருப்பார்கள்.அவர்கள் நட்சத்திர விடுதிகளிற் தங்கியிருந்து முகாம் மக்களின் வாழ்க்கையைப் பார்வையிட்டுப் பேசுபவர்கள்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியும் அரைவாசி மக்கள் விடுவிக்கப்பட்டதாகச் சான்று பகர்கின்றார்.அது எவ்வாறான பின்னணியில்? வன்னியை நிரந்தர முகவரியாகக் கொண்டவர்கள் மாரிகாலங் காரணமாக வேறு முகாம்களுக்கு இடமாற்றப்படுகின்றனர்.ஏற்றிச் சென்று இடைவழிகளிலுள்ள பாடசாலைகளில் இராணுவப் பாதுகாப்புடன் தங்க வைக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணம் போன்ற ஏற்கனவே அரசின் இராணுவத்தின் கண்காணிப்பிலுள்ள பிரதேச மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.அச்செயற்பாடு அவர்களை மீண்டும் இராணுவக்கண்காணிப்பில் கையளித்திடுதலே.குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் இராணுவ முகாம் சென்று பதிய வேண்டும்.தொடர்ந்து இராணுவம் வீடுகளுக்கு வந்து உறுதிப்படுத்தும்,அடையாள இராணுவ அடையாள அட்டையும் வழங்கப்படும்.&amp;nbsp; அகதி முகாம்களை மூடிட வேண்டும். அம்மக்களைச் சுதந்திரமாக வெளியே விட வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது தமிழர் ஒருங்கமைப்பு.' தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்து' என வன்னிப் போர்க்கால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு 2009 மார்ச் ஆரம்பிக்கப்பட்டது.இது பல நாடுகளிலும் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எனச் செயற்திட்டங்களை மேற்கொள்கின்றது.தற்போது தமிழர் ஒருங்கமைப்பாக வேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்றது.தனியே தமிழர் மட்டுமல்லாது&amp;nbsp;&amp;nbsp; பல&amp;nbsp; நாட்டவர்களும்&amp;nbsp; உறுப்பினர்களாகியுள்ளனர். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;இந்தோனேஷியா,மலேசியா,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அகதித் தஞ்சம்கோரி இடைவழியிற் துன்புறும் மக்களுக்காகவும் கூட்டங்களையும் தூதுவரகத்தின் முன் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்துகின்றது.அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றது.இணையத்தளத்தையும் நடாத்தி கோரிக்கை மனுவில் கையெழுத்துகளைச் சேகரிக்கின்றது.&amp;nbsp; &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;இலங்கைத் தமிழர்களின் ஆரம்ப காலப் பிரச்சனைகளைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியாமல் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளையோரை அணுகுகின்றனர்.உத்வேகத்துடன் தம் பங்களிப்பையாற்றத் துடிக்கும் இளையோர்களுடன் இணைந்து செயலாற்றக் கருத்தரங்குகளை நடாத்துகின்றனர்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;மே 18 இல் நாடு அமைதியானதைச் சொல்பவர்கள் மத்தியில், அதன் பின் ஆபத்தான பயணங்களை மேற் கொண்டு அகதித் தஞ்சம் கோருபவர்களின் சார்பில் தூதரகங்களின் முன் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி யதார்த்தத்தைத் தயக்கமின்றி உரைக்கின்றனர்.&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;லண்டன்,சென்னை,நியூயோர்க்,சுவீடன்,அயர்லாந்து,ஒஸ்லோ,மலேசியா,பரீஸ் என ஒருங்கிணைப்பாளர்கள் அந்தந்த நாடுகளில் ஆர்ப்பாட்டங்களைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடாத்துகின்றனர்.லண்டனில் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி இந்தோனேஷிய, அவுஸ்திரேலிய தூதரகங்களின் முன்னால் ஆர்ப்பாட்டங்களையும் மேற் கொள்ளவுள்ளனர்.&lt;BR&gt;&lt;/P&gt;&lt;/FONT&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;Nove 2009&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1079</comments>
    </item>
    <item>
      <title>கரோல் ஆன் டஃபி </title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1080.html</link>
      <pubDate>Sat, 28 Nov 2009 09:42:17 GMT</pubDate>
      <description>&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccccff&gt;&lt;FONT color=#ffcc66 size=4&gt;&lt;STRONG&gt;கரோல் ஆன் டஃபி&lt;/STRONG&gt;&lt;/FONT&gt; &lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;IMG style=&quot;WIDTH: 219px; HEIGHT: 143px&quot; height=143 src=&quot;http://udaru.blogdrive.com/images/carol_ann_duffy.jpg&quot; width=324&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;இங்கிலாந்தின் சரித்திரத்தில் ஒரு மாபெரும் திருப்பம் நிகழ்ந்திருப்பது தான் இதன் முக்கிய காரணம். உலகின் பெருவியப்புக்கும் இங்கிலாந்துச் சரித்திரத்தின் திருப்பத்திற்கும் இடையே பெருமிதமாய் நிற்கிறார் கரோல் ஆன் டஃபி.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;சுமார் 341 வருடங்களுக்குப் பின் இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர் Poet Laureate) எனும் சிம்மாசனத்தை எட்டிப் பிடித்த ஸ்காட்லாண்டின் முதல் பெண்மணியான இவர் ஒரு அற்புதமான கவிஞரும், நாடக ஆசிரியருமாவார். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முதல் அரசவைக் கவிஞரான டஃபி ஒரு இருபால் உறவினர் (bisexual)) என்று பகிரங்கமாய் அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;இங்கிலாந்தின் புதிய அரசவைக்கவிஞராக இந்த ஆண்டின் மே மாதம் 1ம் தேதி நியமனம் செய்யப்பட்டுள்ள 53 வயதான டஃபிஇ 1955ல் கிளாஸ்கோவில் பிறந்தவர். அரசவைக் கவிஞராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் இவர் மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கியத்தின் தலைவர் பதவியிலிருக்கிறார்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;டஃபி ஆழ்ந்த கற்பனைவளம் மிக்கவரென்றும், அனுபவங்களையும் உணர்வுகளையும் வார்த்தைக்கோர்வைகளாய் எளிதில் மாற்றக்கூடிய திறனுள்ள அற்புதமான நவீன கவிஞரெனறும் இங்கிலாந்துப் பிரதமரான கார்டன் பிரவுனால் (புழசனழn டீசழறn) பாராட்டப்பட்டவர். மிகவும் புகழ்வாய்ந்ததும் பெருமைக்குரியதுமான இந்த அரசவைக் கவிஞர் பதவியை அடைந்திருக்கும் இவர் தலைசிறந்த இலக்கியவாதிக்குரிய சிம்மாசனத்தை அடையத் தகுதி வாய்ந்தவர்தான் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் படைப்பாளிகள்.&lt;BR&gt;தனது சிறுவயது முதற்கொண்டே ஏட்ரியன் ஹென்றியின் கவிதைகளின் பால் ஈர்க்கப்பட்ட டஃபி. ஹென்றியின் ஆழ்ந்த வாசகியாகி இவர் ஒரு எழுத்தாளராய் அறியப்படவேண்டும் என்றே விரும்பினார். ஏட்ரியன் ஹென்றி இங்கிலாந்தின் மிக முக்கியமான சமகால பின்நவீனத்துவக் கவிஞரும் ஓவியரும் ஆவார். மிகவும் அதிகமான அளவில் விற்பனையை அள்ளிக்குவித்த கவித்தொகுப்பான தி மெர்ஸே சவுண்ட் எனும் புத்தகத்திற்காக இங்கிலாந்து இவரையும் இன்னும் பிரையன் பேட்டென் மற்றும் ரோகெர் மேக்கௌவ் ஆகியோரையும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;தனது 20வது வயதில் Fleshweathercock and Other Poems என்ற முதல் கவிதை நூலை வெளியிட்ட டஃபி, 22ம் வயதில் லிவர்பூல் பல்கலைக்கழகத்திலிருந்து தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இருபதாவது வயதில் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய டஃபி இன்று உலகே வியக்கத்தக்க வகையில் இங்கிலாந்தின் மதிப்பிற்குரிய மிக உயரிய அரசவைக் கவிஞர் எனும் பதவியினை அடைந்துள்ளார். இடைவெளிகள் ஏதுமின்றித் தொடர்ச்சியாக இலக்கியத்திற்க்கெனத் தனது பங்களிப்பைச் செய்துள்ள இவர் இதுவரை பல கவிதைத் தொகுதிகளையும் நாடகங்களையும் சிறுவர்களுக்கான புத்தகங்களையும் இயற்றியுள்ளார். தானொரு புகழ்பெற்ற நாடக ஆசிரியராக இருப்பதோடு மட்டுமின்றி லிவர்பூலின் தலைசிறந்த நாடக அரங்குகளிலும் லண்டனின் புகழ்வாய்ந்த அல்மீயிடா அரங்கிலும் நடித்தும் இருக்கிறார். டேக் மை ஹஸ்பண்ட், கேவர்ன் ஆஃப் ட்ரீம்ஸ், லிட்டில் வுமன் ஆகியவை இவரது நாடகங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும். The World's Wife எனும் படைப்பு இவரது எழுத்துகளுள் தலைசிறந்தாகக் கருதப்படுகிறது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;காலம், ஏமாற்றம், மற்றும் மாறுதல்கள் குறித்த பல படைப்புகளை உருவாக்கியுள்ள இவர் குழந்தைகளின் உலகத்தை தத்ரூபமாய்ச் சித்திரம் போல் தீட்டும் வல்லமை உள்ளவர். விடலைப் பருவம் மற்றும் வாலிபப் பருவத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை காதல், நினைவுகூர்தல் ஆகிய பாதைகள் வழியே மொழியின் ஆளுமையால் கைக்கொண்டு அனுதினமும் நிகழ்கின்ற வாழ்வின் அன்றாடங்களை அனுபவப் பதிவுகளாக்குவதோடன்றி தனதும் பிறரதுமான மாய உலகினையும் அற்புதமாய்ப் படைக்கும் திறனுள்ளவர்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;லிவர்பூலில் இருந்த காலத்தில் கவிதைக்கான ஆழ்ந்த விதை அவருக்குள் ஊன்றப்பட்டதற்கான முக்கிய காரணம் ஏட்ரியன் ஹென்றியோடான அவரது இலக்கிய உறவுதான். சமகாலக் கவிஞர்களுள் மிக முக்கியமானவராக அறியப்படும் டஃபி அற்புதமான கவிஞர் மட்டுமின்றி பல உயரிய விருதுகளையும் தனக்குரித்தாக்கிக் கொண்டவர்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;1983ல் தொடங்கி இன்றுவரை ஒவ்வோர் வருடமும் ஒவ்வோரு விருதினை வாங்கிக்குவித்த பெருமைமிக்கவர் டஃபி என்பது பெரிதும் வியப்புக்குரியது. எரிக் கிரிகோரி விருது&amp;nbsp;Standing Female Nude&amp;nbsp;&amp;nbsp; எனும் படைப்பிற்கான ஸ்காட்லாண்டின் ஆர்ட் கவுன்ஸில் விருது, Selling Manhattanஎனும் படைப்பிற்காக சாமர்செட் மாம் விருது, கவிதைகளுக்காக டைலன் தாமஸ் ப்ரிசு, he Other Country படைப்புக்காக இரண்டாம் முறையாக ஸ்காட்லாண்ட் ஆர்ட் கவுன்ஸில் விருது, கோல்மாண்டெலே விருது Mean Time படைப்பிற்காக விட்பிரட் விருது, லானென் விருது சிறுவர்களுக்கான கவிதை விருது, விஞ்ஞான, பொறியியல் மற்றும் கலைக்காக வழங்கப்படும் நேஷனல் எண்டோவ்மெண்ட் விருது, Rapture படைப்பிற்காக டி.எஸ் எலியட் பரிசு என்று விருதுகளும் பரிசுகளுமாக வாங்கிக் குவித்தவர்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;கடந்த முப்பத்துமூன்று ஆண்டுகளாக தனக்கென இலக்கியத்தில் ஓர் இடத்தை நிலைநாட்டிக்கொண்டுள்ள சமகாலக் கவிஞரான டஃபி கல்லூரி மணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விமர்சகர்கள், சாதாரண வாசகர்கள், என்று பல்வேறு தளங்களிலிருதும் பெரும் வரவேற்பு பெற்றவராகவும் திகழ்கிறார்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;டஃபிக்குள் இருக்கும் கவிஞரைப் புரிந்து கொள்வது சுலபமல்ல. சிக்கலான உள்மனம் அவருடையது. சில சமயங்களில் அதீதமான காதல் வயப்பட்ட கவிதைகளாகவும்இ சில சமயங்களில் செறிவான அரசியல் கவிதைகளையும் எழுதும் இவரது படைப்புகள் உற்சாகமூட்டக்கூடியதாகவும் இறை உணர்வை மறுப்பவையாகவும் அதே நேரத்தில் நகைச்சுவையானதாகவும் அமைந்துள்ளன.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;STRONG&gt;&lt;FONT size=2&gt;மூலம் : கரோல் ஆன் டஃபி&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;நான் துக்கித்திருந்தேன் ஒரு முழு இரவும் பகலும்&lt;BR&gt;இழப்பைக் குறித்து அழுது கிழித்தெறிந்தேன்&lt;BR&gt;மணப்பெண் உடையை எனது மார்பிலிருந்து&lt;BR&gt;கதறி விழுந்தழுது ஓலமிட்டு இரத்தம் பெருகும் வ்ரை&lt;BR&gt;எனது கரங்களால் கல்லரை கற்களைப் பிராண்டி&lt;BR&gt;ஓங்கரித்தேன் அவன் பெயரை திரும்பத் திரும்ப&lt;BR&gt;மரித்தான் மரித்தானென்று&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;வீடு திரும்பி, வெறுமையில் மனமுடைந்து&lt;BR&gt;ஒற்றைக்கட்டிலில் உறங்கினேன் விதவையாய்&lt;BR&gt;ஒரு வெற்று கையுறை, துசுகள் படிந்த&lt;BR&gt;வெண்தொடையெலும்பு, ஒரு கருப்புப் பையில்&lt;BR&gt;பாதி திணிக்கப்பட்ட ஆழ்வண்ணக் காற்சட்டை&lt;BR&gt;ஒரு இறந்த மனிதனின் காலணியுடன் இடம் பெயர்ந்து&lt;BR&gt;என் வெற்றுக் கழுத்தை இறுக்கினேன்&lt;BR&gt;'டை'யினால் இரு-சுருக்கிட்டு&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;நிலைக்கண்ணாடியில் தன்னைத் தானே தொட்டுணரும்&lt;BR&gt;நோயுற்று மெலிந்த கன்யாஸ்த்ரீயின்&lt;BR&gt;ஆழ்துயர் நிலைகளை நான் கற்றுணர்ந்துவிட்டேன்&lt;BR&gt;எவ்வித பிடிமானமுமற்ற சட்டங்களில்&lt;BR&gt;குறியீடாயிருக்கிறது எனது முகம்&lt;BR&gt;ஆனால் இதற்குள் அவன் என்னை விட்டு விலகிப்போகிறான்&lt;BR&gt;ஒரு சிறிய புகைப்படம் போன்று குறுகிச் சிறுத்து&lt;BR&gt;சிறிது சிறிதாய்த் தேய்ந்தழிந்து போவதுபோல்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;போகிறான், அவன் பெயர் அவன் முகத்தை நினைவூட்டும்&lt;BR&gt;மந்திரச்சொல் என்பது மரந்து போகும் வரைக்கும்.&lt;BR&gt;அவனுது சிகையின் கடைசிக் கற்றை&lt;BR&gt;புத்தகத்தில் இருந்து பறந்து போனது&lt;BR&gt;அவன் வாசனை வெளியேறியது வீட்டை விட்டு.&lt;BR&gt;வாசிக்கப்பட்டது உயில். என் தங்க மோதிரத்தின்&lt;BR&gt;சிறிய பூஜ்யத்திற்குள்ளாக அவன் கரைந்து போகிறான்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;பிறகவன் போய்விட்டிருந்தான்&lt;BR&gt;பிறகவன் நிலையான காவியமானான்இ அழியா மொழியானான்&lt;BR&gt;இருபுறமும் வேலிச்செடிகள் அடர்ந்திருந்த பாதையில்&lt;BR&gt;அந்தப் பள்ளிக்கூட ஆசிரியரின் தோள் மீது கரம் வைத்த போது&lt;BR&gt;ஒரு ஆணின் வலிமை திடுக்கிட்டு அதிரவைத்தது&lt;BR&gt;அவனது மேல்கோட்டுச் சட்டைக்கையின் அடியில் இருந்து&lt;BR&gt;ஆனால் நான் இயன்றவரை&lt;BR&gt;உண்மையாய்த்தானிருந்தேன்&lt;BR&gt;அவன் வெறும் நினைவாகிப்போகும் வரை&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;ஆகஇ கம்பளிப்போர்வை போல்&lt;BR&gt;அருமையான காற்று வீசிய அம்மாலையில்&lt;BR&gt;வயல்வெளியில் நிற்க முடிந்தது&lt;BR&gt;நான் குணமாகி விட்டிருந்ததால்&lt;BR&gt;வானில் நிலவின் விளிம்பைக் காண இயன்றது&lt;BR&gt;ஒரு புதரிலிருந்து ஒரு முயல் குதித்தோடியதையும்&lt;BR&gt;அந்த கிராமத்து மனிதர்கள் என்னை நோக்கி&lt;BR&gt;உரக்கக் கத்தியவாறு வந்து கொண்டிருந்ததையும் கூட&lt;BR&gt;கவனிக்க முடிந்தது&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;அவர்களுக்கு பின்னாலிருந்த அந்தப் பெண்களைஇ&lt;BR&gt;குழந்தைகளைஇ குரைக்கும் நாய்களை எனக்குத் தெரியும்இ&lt;BR&gt;அந்த ஏமாற்றும் விளக்கொளியில்&lt;BR&gt;அந்த இரும்படிப்பவனின் முக பாவனையிலும்&lt;BR&gt;அந்தக் கேளிக்கை அரங்கிலிருந்த பெண்ணின்&lt;BR&gt;நடுங்கும் விழியிலும்,&lt;BR&gt;என்முனனே கலைந்து போன கூட்டத்திலிருந்து&lt;BR&gt;என்னைக் கைத்தாங்கலாய் பிடித்துக்கொண்ட கரங்களிலும்&lt;BR&gt;எனக்குத் தெரிந்துவிட்டது&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ccffff&gt;அவன் உயிரோடிருப்பது, அவனது முகத்தில் கண்டேன் அந்த பயங்கரத்தை&lt;BR&gt;அவனது அம்மாவின் கிறுக்குத்தனமான பாடலைக் கேட்டேன்&lt;BR&gt;அவனது துர்நாற்றத்தை சுவாசிக்க முடிந்தது&lt;BR&gt;என் மணமகன் தனது அழுகிய மரணஅங்கியில்&lt;BR&gt;கல்லரையிலிருந்து சரியும் மணலின் ஈரத்துடன்&lt;BR&gt;அவனது பெயரை தவளையின் குரலில் உச்சரித்தபடி&lt;BR&gt;காலத்தினுள்ளிருந்து வெளிவந்தான், தன்னுரிமையிழந்து,&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;BR&gt;&lt;FONT color=#99ff99&gt;&lt;STRONG&gt;இங்கிலாந்து அரசவைக் கவிஞர்களின் காலக்கோவை&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;1617: பென் ஜான்ஸன்&lt;BR&gt;1638: சர் வில்லியம் டேவனண்ட்&lt;BR&gt;1668: ஜான் ட்ரைடென்&lt;BR&gt;1689: தாமஸ் ஷாட்வெல்&lt;BR&gt;1715: நிகோலஸ் ரோவ்&lt;BR&gt;1718: லாரன்ஸ் இயூஸ்டென்&lt;BR&gt;1730: கோலே சைபர்&lt;BR&gt;1757: வில்லியம் வொயிட்ஹெட்&lt;BR&gt;1785: தாமஸ் வார்ட்டன்&lt;BR&gt;1790: ஹென்றி ஜேம்ஸ் பை&lt;BR&gt;1813: ராபர்ட் சௌத்தே&lt;BR&gt;1843: வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்&lt;BR&gt;1850: ஆல்பிரட் லார்ட் டென்னிஸன்&lt;BR&gt;1896: ஆல்பிரட் ஆஸ்டின்&lt;BR&gt;1913: ராபர்ட் பிரிட்ஜ்&lt;BR&gt;1930: ஜான் மேஸ்பீல்ட்1967: செசில் டே லூயிஸ்&lt;BR&gt;1972: சர் ஜான் பெஞ்சமன்&lt;BR&gt;1984: டெட் ஹக்ஸ்&lt;BR&gt;1999: ஆண்ட்ரூ மோஷன்&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;FONT color=#99ff99&gt;&lt;STRONG&gt;&lt;FONT size=4&gt;2009: கரோல் ஆன் டஃபி&lt;/FONT&gt;&lt;/STRONG&gt; &lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;&lt;STRONG&gt;நன்றி- மொழிபெயர்ப்பு: கவிஞர் தாரா கணேசன்த ,மிழ் கவிதைகள் அமைப்பு, &lt;/STRONG&gt;&lt;STRONG&gt;ஊடறுவுக்காக யசோதா இந்தியா&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1080</comments>
    </item>
    <item>
      <title>வீடு திரும்பட்டும் குழந்தைகள்</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1078.html</link>
      <pubDate>Fri, 27 Nov 2009 21:44:42 GMT</pubDate>
      <description>&lt;DIV align=center&gt;&lt;STRONG&gt;&lt;FONT size=3&gt;கவிஞர் சல்மா எழுதி படைப்பாளிகள் கண்டன கூட்டத்தில் வாசிக்க முடியாமல் போன கவிதை &lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;FONT size=3&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;FONT color=#ffffff size=4&gt;&lt;STRONG&gt;வீடு திரும்பட்டும் குழந்தைகள்&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;FONT size=3&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;FONT size=3&gt;இலைகளாக&lt;BR&gt;தெருக்களில் உதிர்ந்துகிடக்கும்&lt;BR&gt;உடல்கள்&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;FONT size=3&gt;முகம்&amp;nbsp;&amp;nbsp;சிதைக்கப்பட்ட&lt;BR&gt;பூக்களாகக் குழந்தைகள்&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;தன் குழந்தைமை இழந்து&lt;BR&gt;சீருடையுடன் பதுங்குகுழிக்குள்&lt;BR&gt;ஒளியும் மழலைகள்&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;வெடிகுண்டுகளை&lt;BR&gt;கர்ப்பவாயில் வெடிக்கச் செய்து&lt;BR&gt;களிகொள்ளும் வெறியர்கள்&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;அன்றாடம்&lt;BR&gt;செய்தித்தாள்களில்&lt;BR&gt;குருதி பிசுபிசுக்கக் கிடைக்கிறது&lt;BR&gt;போரைப் பற்றிய செய்திகள்&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;மொழிக்குப் பிடிபடாது&lt;BR&gt;என்னுள் நெடுநேரமாக &lt;BR&gt;ஓடித்திரியும்&amp;nbsp;&amp;nbsp;உணர்வுகள் என&lt;BR&gt;நட்சத்திரங்கள் ஓடித்திரியும்&lt;BR&gt;வானத்தின் கீழாகத்&lt;BR&gt;தனதிடம் தேடித்திரியும்&lt;BR&gt;எம்&lt;BR&gt;ரத்த உறவுகள்&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;நாளைய வேலைகள்&lt;BR&gt;நாளைக்கான சேமிப்புகள்&lt;BR&gt;நாளைக்கான திட்டமிடல்கள்&lt;BR&gt;ஏதுமற்று&lt;BR&gt;இன்றைய தினம்&lt;BR&gt;அல்லது&lt;BR&gt;இந்த நொடி &lt;BR&gt;எனச் சுருங்கும்&lt;BR&gt;வாழ்க்கை&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;யதார்த்தத்தின் வழிகளில்&lt;BR&gt;வைக்கவியலாத நம்பிக்கைகளாக&lt;BR&gt;முடியும் காலம்.&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;நமக்கும் ஏனையோருக்கும்&lt;BR&gt;இன்னும் இந்த உலகின்&lt;BR&gt;கடைக்கோடிகளில் இருக்கும்&lt;BR&gt;எந்த ஒரு மனிதனுக்கும்&lt;BR&gt;தெரியும்.&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;DIV&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;பள்ளியிலிருந்து&lt;BR&gt;திரும்பும் குழந்தைகள்&lt;BR&gt;வந்துசேர விரும்புவது&lt;BR&gt;தம் வீடுகளுக்குத்தானே தவிர&lt;BR&gt;பதுங்குகுழிகளுக்கில்லை என்பது.&lt;/FONT&gt;&lt;/DIV&gt;
&lt;P&gt;&lt;FONT size=3&gt;Nove 2009&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1078</comments>
    </item>
    <item>
      <title>பெண்களுக்கெதிரான வன்முறைகளும் தடுப்பதற்கான வழிமுறைகளும்</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1077.html</link>
      <pubDate>Thu, 26 Nov 2009 12:57:36 GMT</pubDate>
      <description>&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff size=3&gt;&lt;STRONG&gt;பெண்களுக்கெதிரான வன்முறைகளும் தடுப்பதற்கான வழிமுறைகளும்&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG style=&quot;WIDTH: 265px; HEIGHT: 103px&quot; height=124 src=&quot;http://udaru.blogdrive.com/images/SVAWlogo1.gif&quot; width=364&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் பகிரங்க அல்லது தனிப்பட்ட வாழ்வில் நிகழுகின்ற அத்தகைய செயல்களின் அச்சுறுத்தல்இ பலவந்தம், சுதந்திரத்தின் எதேச்சையான பறிப்பு என்பன உள்ளடங்கலாக உடல், உள மற்றும் பாலியல்&amp;nbsp; அல்லது துன்பத்தை விளைவிக்கின்ற அல்லது விளைவிக்கக்கூடிய பால் அடிப்படையிலான வன்முறையின் ஏதேனும் செயற்பாடு ஆகும். பெண்களுக்கெதிரான வன்முறையானது சமத்துவம்இ அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பவற்றின் குறிக்கோள்களை அடைவதற்கான தடை ஆகும். இவ்வன்முறையானது பெண்கள் தமது மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் அனுபவிப்பதை இல்லாததாக்குகின்றது. எல்லாச் சமூகங்களிலும் பெண்களும் சிறுமிகளும் உடல், உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பாரிய அல்லது சிறிய அளவில் உள்ளாக்கப்படுகின்றனர். பெண்களின் தாழ்ந்த பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்து என்பன பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு காரணமாவதுடன் அதன் விளைவுமாகும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- அரசாங்கத்தினால் செய்யப்படவேண்டியவை&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- அரச சார்பற்ற நிறுவனங்களால் செய்யப்பட வேண்டியவை&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- இளைஞர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்களால் செய்யப்பட வேண்டியவை&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- யாவரினாலும் ஦#39;ன்றுபட்டு செய்யப்பட வேண்டியவை &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;சமவாயத்தின் உறுப்புரை 11ன்படி ஆணுக்கு பெண் பாரபட்சமின்றி சமமான நியதி மற்றும் நிபந்தனைகளில் வேலைக்கமர்த்தப்படவேண்டும் எனத் தேவைப்படுத்தப்படுகின்றது. கைத்தொழில் நிறுவனங்களில் பால் வேறுபாடின்றி 14 வயதிற்கு உட்பட்டவர்களை வேலைக்கமர்த்தமுடியாது. ஆனால் இரவுவேலை தொடர்பில் பெண்கள், இளம்பராயத்தவர் மற்றும் சிறுவர் தொழிற்சட்டம் பிரிவு 2ன்படி 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கைத்தொழில் நிறுவனங்களில் இரவுவேளையில் வேலைக்கமர்த்தப்படலாகாது. இரவுவேலை என்பது இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரையிலான 11 மணத்தியாலங்களை உள்ளடக்கியதாகும். ஆயினும் பெண்களை கைத்தொழில் நிறுவனங்களில் வேலைக்கமர்துவதாயின் பின்வரும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவையாவன:&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- பெண்ணின் விருப்புக்கு மாறாக வேலைக்கமர்த்தலாகாது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- தொழில்தருநரிடமிருந்து எழுத்துமூலமான சம்மதம் பெறப்படவேண்டும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இடையில் வேலைக்கமர்த்தப்பட்ட பெண் இரவு 10 மணிக்கு பின்னர் வேலைக்கமர்த்தப்படலாகாது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- இரவுவேலை செய்யும் பெண்களுக்கு சாதாரண கொடுப்பனவின் 1 1.2 மடங்குக்கு குறையாத கொடுப்பனவு செலுத்தப்படவேண்டும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- இரவுவேலை செய்யும் பெண்களின் சேமநலனை கவனிக்க பெண் காப்போன் நியமிக்கப்படவேண்டும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- அவர்களுக்கு ஓய்வெடுக்கும் அறை மற்றும் பொழுதுபோக்குகள் தொழில்தருநரால் வழங்கப்பட்டும்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- ஒரு மாதகாலப்பகுதியில் 10 நாட்களுக்கு மேல் அவ்வாறு பெண் வேலைக் கமர்த்தப்படலாகாது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;இத்தகைய நிபந்தனைகள் முகாமைத்துவ அல்லது தொழில்நுட்ப தன்மையில் பொறுப்பான பதவிகளிலுள்ள பெண்களுக்கும் உடலுழைப்பு அல்லாத சுகாதார மற்றும் சேமநல சேவைகளில் வேலை செய்யும் பெண்களுக்கும்இ குடும்பத்தவருடைய கைத்தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கும் ஏற்புடையதாகாது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;தொழிற்சாலைச் சட்டத்தின் பிரிவு 25ன்படி பெண்களை அசையும் ஆதனங்களை அசைந்து கொண்டிருக்கும் போது துப்புரவு செய்ய அனுமதிக்கக்கூடாது. மேலும் தொழிற்சாலைச் சட்டம் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் தொடர்பான ஏற்பாடுகளைச் செய்கின்றது. தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒவ்வொரு பெண்ணும் உணவு மற்றும் ஒய்வுக்காக ஒதுக்கப்பட்ட இடைவேளை தவிர வேலைநேரம் ஒரு நாளைக்கு 9 மணத்தியாலங்களையும் ஒரு வாரத்தில் 48 மணத்தியாலங்களையும் விஞ்சுதலாகாது. தொழிற்சாலையில் இரவில் பின்வரும் நிபந்தனைகளுக்காக பெண்கள் வேலைக்கமர்த்தப்படலாம்.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;2002ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் விளைவாக வேலைநேரம் தொடர்பான மேற்படி ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும் தொழிற்சாலையின் ஏதேனும் வேலை அழுத்தம் பெண்களை மேலதீக வேலைநேரத்திற்கு அமர்த்துவதன் மூலம் அத்தகைய அழுத்தம் சீர்செய்யப்படமுடியும். பெண்ணின் மேலதீக வேலைநேரம் ஒரு மாதத்திற்கு 60 மணத்தியாலங்களை விஞ்சக்கூடாது. கர்ப்பமுற்ற பெண் அவளது கர்ப்பக் காலத்தில் அல்லது பிள்ளையைக் கவனிக்கும் தாய் பிள்ளை பிறந்ததிலிருந்து ஒரு வருடத்திற்கு மேலதீக வேலையில் பொதுவாக அமர்த்தப்படலாகாது. ஆயினும் அக்காலத்தில் வெளிப்படையான சம்மதத்தை எழுத்தில் கொடுத்தால் வேலைக்கமர்த்தமுடியும். மேலும் ஦#39;ரு பெண் ஒரு நாளைக்கு 12 மணத்தியாலங்களை விட மேலதீகமாக வேலைக்கமர்த்தப்பட முடியாது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&amp;nbsp;ஒரு வகுப்பினரான பெண்களுக்கு குறித்த வேலை பெண்களின் உடல்நலனைப் பாதிக்குமெனில் மேலதீக வேலைநேரத்தை தடைசெய்யலாம் அல்லது மட்டுப்படுத்தலாம். அத்துடன் இரவுவேலையில் ஈடுபடும் பெண்களுக்கு போக்குவரத்து வசதிகளையும் விதந்துரைக்கலாம். மேற்கூறப்பட்ட சட்ட ஏற்பாடுகள் முகாமையில் பொறுப்பான பதவி வகிக்கும் பெண்களுக்கு ஏற்புடையதாகாது.&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;&amp;nbsp;இலங்கை அரசியலமைப்பு • (&lt;FONT size=2&gt;1978 (&lt;/FONT&gt;&lt;FONT face=Arial size=2&gt;SRI LANKAN CONSTITUTION) &lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;பெண்கள் இளம்பராயத்தவர் மற்றும் சிறுவர் தொழிற்சட்டம் &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#99ffff&gt;கடை காரியாலைய ஊழியர் (ஊழியம் மற்றும் ஊதியம் ஦#39;ழுங்குவிதி) சட்டம்&lt;/FONT&gt; &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;கடை காரியாலைய ஊழியர் (ஊழியம் மற்றும் ஊதியம் ஒழுங்குவிதி) சட்டத்தின் பிரிவு 10ன்படி 14 வயதிற்கு உட்பட்டவர்கள் எவரும் கடை மற்றும் காரியாலயங்களில் வேலைக்கமர்த்தப்படலாகாது. பொதுவாக கடை காரியாலத்தில் முற்பகல் 6 மணிக்கு முன்னரும் பிற்பகல் 6 மணிக்கு பின்னரும் வேலைக்கமர்த்தப்படலாகாது. ஆயினும் 18 வயதடைந்த பெண் ஹொட்டல் மற்றும் விடுதிகளில் பிற்பகல் 6 மணிக்கும் பிற்பகல் 10 மணிக்கும் இடையில் வேலைக்கமர்த்தப்படமுடியும். அத்துடன் வதிவிட ஹொட்டல்களில் இரவில் வேலைக்கமர்த்தமுடியும். வியாபாரக் கடை அல்லது அலுவலங்களில் பிற்பகல்6 மணிக்கும் பிற்பகல் 10 மணிக்கும் இடையில் வேலைக்கமர்த்தப்படமுடியும். &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;BR&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- மகற்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- தண்டனைச் சட்டக்கோவை&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- பராமரிப்புச் சட்டம்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- கணவனையிழந்த மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியச் சட்டம்&lt;FONT size=2&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- குடும்ப வன்முறைச் சட்டம்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT color=#99ffff size=2&gt;- பாலியல் தொழிலுக்காக பெண்கனையும் சிறுவர்களையும் ஈடுபடுத்தலை தடுத்தலும் எதிர்த்தலும் மீதான சமவாயச் சட்டம் என்பனவாகும்&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;பெண்கள் தொடர்பான சர்வதேச ஆவணங்கள்&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;FONT size=2&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;(INTERNATIONAL DOCUMENTS IN RELATION TO WOMEN’S RIGHTS)&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT size=2&gt;--&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff&gt;UNHR &lt;/FONT&gt;&lt;/FONT&gt;:- அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம். - 1948&lt;BR&gt;((&lt;FONT size=2&gt;UNIVERSAL DECLARATION OF HUMAN RIGHTS.&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;&lt;FONT size=2&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff&gt;--&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff&gt;CEDAW&amp;nbsp;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;&amp;nbsp;:- &lt;FONT color=#cccccc&gt;பெண்களுக்கு எதிரான எல்லாவிதமாக பாரபட்சங்களையும் இல்லாதொழிதல் மீதான சமவாயம் -1979&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#ffffff&gt;&lt;FONT size=2&gt;(CONVENTION ON ELIMINATION OF DISCRIMINATION AGAINST WOMAN.)&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;/P&gt;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT size=2&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff&gt;--&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT color=#ffffff&gt;DEVAW :-&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/FONT&gt; &lt;FONT color=#cccccc&gt;பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல் மீதான பிரகடனம்- 1993&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;FONT size=2&gt;(DECLARATION ON THE ELIMINATION OF VIOLENCE AGAINST WOMEN)&lt;/P&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;FONT color=#cccccc&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;கட்டுரை&lt;FONT color=#c0c0c0&gt;யை&lt;/FONT&gt;&lt;/FONT&gt; ஊடறுவுக்கு அனுப்பித் தந்தவர் அதிரா &lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;FONT size=2&gt;&lt;A href=&quot;http://www.virakesari.lk/&quot;&gt;http://www.virakesari.lk/&lt;/A&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;FONT size=2&gt;Nove 2009&lt;/FONT&gt;&lt;/P&gt;
&lt;P&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1077</comments>
    </item>
    <item>
      <title>பெண்கள் தொடர்பான சர்வதேச ஆவணங்கள்...</title>
      <link>http://udaru.blogdrive.com/archive/1076.html</link>
      <pubDate>Thu, 26 Nov 2009 11:54:37 GMT</pubDate>
      <description>&lt;P align=center&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT color=#ffcc66 size=4&gt;&lt;STRONG&gt;அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம். - 1948&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;இலங்கையில் எதிர்கொள்ளப்படும் பிணக்குகளில் பெண்களுக்கு ஆண்களுடன் ஒப்பிடும் போது சமமான உரிமை மற்றும் அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பது முக்கியமானதாகும். ஆண்இ பெண் இருபாலரும் எவ்வித பாரபட்சமுமின்றி சமமாக சட்டத்தின் முன் நடாத்தப்படவேண்டும் என்பதுடன் சமமான பாதுகாப்பு சட்டத்தால் வழங்கப்படவும் வேண்டும். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் மீதான பிரகடனத்தின்(&lt;SPAN class=style23&gt;Universal Declaration of Human Rights)&lt;/SPAN&gt;உறுப்புரை 7ன்படி சட்டத்திற்கு முன் சகலரும் சமன் அத்துடன் ஏதேனும் பாரபட்சமின்றி சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள். இதே வாசகத்தை குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச பொருத்தனையும் எடுத்துக்கூறுகின்றது.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;இதற்கு மேலதீகமாக 1979ம் ஆண்டு டிசம்பர் 18ம் திகதி பெண்களுக்கு எதிரான எல்லாவிதமாக பாரபட்சங்களையும் இல்லாதொழிதல் மீதான சமவாயம் (Convention on Elimination of Discrimination against Woman) சேர்த்துக்கொள்ளப்பட்டு கையெழுத்திடுவதற்காக முன்வைக்கப்பட்டதுடன் 1981ம் ஆண்டு செப்ரெம்பர் 3ம் திகதி வலுவுக்கு வந்தது. இச்சமவாயத்தை இலங்கை அரசு 1981ம் ஆண்டு ஒக்டோபர் 5ம் திகதி பின்னுறுதிப்படுத்தியது.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;இதன் பாயிரத்தில் பின்வருமாறு எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பட்டயம் அடிப்படை மனித உரிமைகளிலும் கௌரவம் மற்றும் மனித ஆட்களின் மதிப்பிலும் ஆண், பெண் சமவுரிமைகளிலும் தனது விசுவாசத்தை மீள உறுதிப்படுத்துகிறது. மனித உரிமைகள் மீதான சமவாயம் எல்லா மனிதப்பிறவிகளும் சமத்துவமாகவும் கௌரவத்தில் சமத்துவமாகவும் பிறக்கின்றனர் அத்துடன் பால் அடிப்படையிலான வேறுபாடு உட்பட எந்த வேறுபாடுமின்றி எல்லா உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற உரித்துடையவர்கள் என பிரகடனம் செய்கின்றது.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;பெண்களுக்கு எதிரான எல்லா விதமாக பாரபட்சங்களையும் இல்லாதொழிதல் மீதான சமவாயத்தில் கருத்தரித்தல் என்ற விடயத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எந்த பாகுபாடும் காட்டப்படலாகாது என எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இச்சமவாயத்தில் முதலாவது உறுப்புரை பெண்களுக்கு எதிரான பாரபட்சம் என்ற பதத்தின் கருத்தை வரையறை செய்கிறது. அதாவது பெண்களின் அங்கீகாரம்இ அனுபவிப்பு மற்றும் பிரயோகிப்பை பலவீனப்படுத்துகின்ற அல்லது பலவீனத்தை பயனுறச் செய்கின்ற பால் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஏதேனும் பாரபட்சம்இ விலக்களிப்பு அல்லது மட்டுப்பாடு பெண்களுக்கு எதிரான பாரபட்சம் ஆகும். இச்சமவாயம் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை இல்லாதொழிக்க ஒவ்வொரு அரசுகளும் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகின்றது. அவையாவன:-&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;தேசிய அரசியலமைப்பிலும் ஏனைய அந்நாட்டு சட்டவாக்கங்களிலும் ஆண் பெண் சமமான தன்மைக் கோட்பாட்டை உட்புகுத்துவதன் ஊடாக சட்டம் மற்றும் ஏனைய வழிவகைகளுடாகவும் அக்கோட்பாட்டை உறுதிப்படுத்துதல்ளூ&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;&lt;STRONG&gt;பெண்களுக்கு எதிரான எல்லா பாரபட்சங்களையும் தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்தல்&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;&lt;STRONG&gt;ஆண்களுடன் சமமான தன்மை என்ற அடிப்படை மீது பெண்கள் உரிமைகளுக்கு சட்டப் பாதுகாப்புக்களைத் தாபித்தல்&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT color=#ccffff size=2&gt;&lt;STRONG&gt;பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை உருவாக்குகின்ற சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் வழக்காறுகளையும் சீர்திருத்துதல் அல்லது நீக்கிவிடுதல் என்பனவாகும்.&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;பொதுவாக சமவாய உறுப்புரைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விடயங்களை அவதானிப்போம். பெண் கடத்தல்ளூ விபச்சாரம் என்பவற்றைத் தடுக்க அரசுகள் தோதான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும். வாக்களிப்பதிலும் பகிரங்க பதவிகளைக் கொண்டிருப்பதிலும் நாட்டின் பகிரங்க மற்றும் அரசியல் வாழ்வில் இணைவதற்கும் பங்குபற்றுவதற்கும் ஆண்களுடன் பெண்கள் சமமான நியதிகள் மீது செயற்படுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;தொழில் வாய்ப்பு தொடர்பில் எவ்வித வேறுபாடும் காட்டப்படலாகாது. தொழில் செய்வதற்கான உரிமை எல்லா ஆட்களினதும் பிரிக்கப்படமுடியாத உரிமை அத்துடன் சமமான ஊதியம்இ வேலை அளவு மற்றும் லீவு என்பனவும் உறுதிப்படுத்தப்படவேண்டும். உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கானதும் கர்ப்பமடைவதைப் பாதுகாப்பதற்கான தன்மையும் உட்பட வேலை நியதிகளில் பாதுகாப்பதற்கான உரிமை கருத்தில் கொள்ளப்படவேண்டும். திருமணம் மற்றும் கர்ப்பமடைதல் ஆகிய அடிப்படைகளில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தடுக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;திருமணம், கர்ப்பமடைதல் மற்றும் மகற்பேற்று விடுமுறை என்பவற்றின் அடிப்படையில் வேலைநீக்கம் செய்யப்படுவது தடைசெய்யப்படுதல் வேண்டும்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;முன்னைய வேலைஇ சேவைக்காலம், சமூக படிகள் என்பவற்றுக்கு இழப்பில்லாது சம்பளத்துடன் கூடிய மகற்பேற்று விடுமுறை அறிமுகப்படுத்தல்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;சிறுவர் பாதுகாப்பு வசதிகளை தாபித்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக பெற்றோர்கள் குடும்பக் கடப்பாடுகளுடன் வேலைப்பொறுப்புக்களையும் பகிரங்க வாழ்வின் பங்குபற்றுதல்களையும் ஆற்ற இயலச்செய்தல்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;கர்ப்படைந்துள்ள காலப்பகுதியில் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதான வேலைகளிலிருந்து விசேட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;அரச தரப்பினர் குடும்ப நன்மைகள்ளூ வங்கிக்கடன்கள்இ ஈடு மற்றும் ஏதேனும் நிதி ரீதியான கடன்கள்ளூ மற்றும் பொழுதுபோக்குஇ விளையாட்டுஇ மற்றும் கலாச்சார வாழ்வு என்பவற்றில் ஆண் பெண் வேறுபாடு இன்றி சமத்துவமாக பொருளாதார கலாச்சார உரிமைகளை அனுபவிப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும். கிராமப்புற பெண்களைப் பொறுத்தமட்டில் கிராம அபிவிருத்தியில் பங்குபற்றவும் அதிலிருந்தான நன்மைகளையும் பெறுவதற்கும் அரசு உறுதிப்படுத்தலை வழங்கவேண்டும். பொதுவாக குடியியல் விடயங்களில் ஆண்களைப் போல சமத்துவமான சட்ட அந்தஸ்து இருத்தல் வேண்டும். குறிப்பாக ஒப்பந்தங்களில் ஈடுபடுதல், சொத்துக்களை நிருவகித்தல் என்பனவாகும். அத்துடன் பெண்களின் சட்ட அந்தஸ்தை மட்டுப்படுத்துகின்ற எந்த ஆவணமும் ஒப்பந்தமும் வெற்றும் வறிதானதாக கருதப்படல் வேண்டும்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;திருமணம் மற்றும் குடும்ப விடயங்களில் பால் வேறுபாட்டை இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும். குறிப்பாக பின்வரும் விடயங்களில் சமத்துவம் பேணப்படவேண்டும். திருமணத்தில் இணைந்து கொள்வதற்கான உரிமை, வாழ்கைத்துணையைத் தெரிவு செய்வதற்கான உரிமையும் அவர்களது முழு விருப்புடனும் சம்மதத்துடனும் இணைந்து கொள்ளுதல், பிள்ளைகள் தொடர்பில் சமத்துவமான உரிமைகளும் பொறுப்புக்களும், பி;ள்ளைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான வசதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை என்பனவாகும். சிறுவர்களிடையிலான திருமணம் சட்டப்பயனற்றதாக இருத்தல் வேண்டும் அத்துடன் ஆகக் குறைந்த திருமண வயதை சட்டம் எற்பாடு செய்வதுடன் திருமணப் பதிவையும் கட்டாயமானதாக்க வேண்டும்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;இச்சமவாயத்தின் அமுலாக்கலினால் ஏற்படும் முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளும் நோக்கத்திற்காக பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை இல்லாதொழிப்பதற்கான குழு (Committee on the Elimination of Discrimination against Woman)தாபிக்கப்பட்டது. இதற்கான உறுப்பினர்கள் அங்கத்துவ நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். அங்கத்துவ நாடுகள் இச்சமவாயத்திற்கு உறுப்பு நாடாக வந்ததிலிருந்து ஒரு வருடத்தினுள் இது தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி அறிக்கையைச் ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு சமர்பிக்க வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு நான்கு வருடத்திற்கும் ஒருமுறை சமர்பிக்க வேண்டும். இலங்கை தனது முதலாவது அறிக்கையை 1982.11.01க்கு முன்னர் சமர்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் 1987.07.07ல் சமர்பித்தது. அறிக்கையை ஆராய்ந்து அதன் மீதான சிபார்சுகளையும் அறிவுறுத்தல்களையும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கு வழங்கும்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;பெண்களுக்கு எதிரான எல்லா விதமாக பாரபட்சங்களையும் இல்லாதொழிதல் மீதான சமவாயத்திற்கான விருப்பிலான தாயேடு (ptional Protocol to the Convention on the Elimination of Discrimination against Woman) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையினால் சேர்த்துக்கொள்ளப்பட்டு 2000ம் ஆண்டு டிசம்பர் 22ல் அமுலுக்கு வந்தது. இலங்கை அவ்விருப்பிலான தாயேட்டை 2002ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதி பின்னுறுதிப்படுத்தியது. இதன் கீழான ஏற்பாடுகள் இலங்கைப் பிரஜைகளுக்கு ஏற்புடையதாகும்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;சமவாயத்தில் குறித்துரைக்கப்பட்ட உரிமைகள் அரச தரப்பினால் மீறப்படுமானால் பாதிக்கப்பட்டவர் அல்லது அவர் சார்பில் தனிப்பட்டவர் அல்லது அவர் சார்பில் குழு ஒன்று பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை இல்லாதொழிப்பதற்கான குழுவுக்கு அறிவிக்கலாம். அத்தகைய அறிவிப்பு எவரேனும் சார்பில் சமர்பிக்கப்படின் குறித்த பாதிக்கப்பட்டவரின் சம்மதம் பெறப்படவேண்டும் அல்லாவிடின் அறிவிப்பவர் அங்ஙனம் சம்மதம் பெறப்படாமையை நீதியானதெனக் காட்டலாம். அநாமதேய அறிவிப்புக்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. இக்குழுவுக்கு அறிவிப்பதற்கான முன் நிபந்தனையாக உள்நாட்டில் பெறக்கூடிய நிவாரணங்களையும் பெறக்கூடிய வழிகளையும் பிரயோகித்திருத்தல் வேண்டும் அல்லது அத்தகைய விண்ணப்பம் நியாயமற்ற முறையில் பின்போடப்பட்டிருக்க வேண்டும்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;குழு முழுமையாக ஆராயும் வரை காலம் தாழ்த்தாது மேலும் இழப்புக்களைத் தவிர்க்கும் நோக்குடன் அரச தரப்பின் கவனத்திற்கு கொண்டுவரும். இயலுமானவரை குறித்த நபரின் அடையாளத்தை வெளிப்படுத்துவதை தவிர்க்கவே முயற்சிக்கும். குழு அறிக்கையைப் பெற்ற பின்னர் அது தொடர்பில் அரச தரப்பினருக்கு அறிவிக்கும். அத்தகைய அறிவித்தலைப் பெற்றதிலிருந்து ஆறு மாதத்தினுள் அரசு எழுத்து மூலமாக அதற்கான விளக்கத்தையும் நிவாரணம் இருப்பின் வழங்கப்பட்ட நிவாரணத்தையும் குழுவுக்கு தெரியப்படுத்தல் வேண்டும். குழு விடயத்தை ஆராய்ந்து அது தொடர்பான சிபார்சுகளை சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கும். அரச தரப்பு அத்தகைய சிபார்சுகளுக்கு கவனமளித்து செயற்படுவதுடன் ஆறு மாதத்தினுள் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் அறிவித்தல் வேண்டும். அரச தரப்பினால் பாரிய மீறல் செய்யப்படுவதாக குழு அறிய வந்தால் அறிவித்தல் இன்றி செயற்படமுடியும். அரச தரப்பானது எவரேனும் ஒருவர் குழுவுடன் தொடர்பு கொண்டமைக்காக தவறாக நடாத்தப்படுதல் அல்லது அச்சுறுத்தப்படுதல் என்பற்றுக்கு உட்படாதிருப்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&amp;nbsp;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;இக்குறிப்பை ஊடறுவுக்கு அனுப்பித் தந்த அஞ்சனாவுக்கும் இது வெளிவந்த இணையத்ளம் மற்றும் பத்திரிகைகளுக்கும் நன்றிகள்&lt;/FONT&gt; &lt;/SPAN&gt;&lt;/P&gt;
&lt;P align=left&gt;&lt;SPAN class=style15&gt;&lt;FONT size=2&gt;&lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
      <comments>http://udaru.blogdrive.com/comments?id=1076</comments>
    </item>
  </channel>
</rss>
