Monday, October 24, 2011
ஜயகரனின் அடேலின் கைக் குட்டை நாடகத்தில் அதீதா – சத்தியா
ஜயகரனின் அடேலின் கைக் குட்டை நாடகத்தில் அதீதா – சத்தியா

Posted at 08:19 pm by ranji
Permalink
வடபகுதியில் அடிப்படைத் தேவைகள் இன்றி அல்லலுறும் முஸ்லிம் பெண்கள்
வடபகுதிக்கு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த ஊரை நோக்கித் மீளத்திரும்பிய முஸ்லிம்களின் தற்போதைய வாழ்க்கை நிலை மிகவும் வறுமைக்குட்பட்டதாகவே உள்ளது.
பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு
வடபகுதியில் அடிப்படைத் தேவைகள் இன்றி அல்லலுறும் முஸ்லிம் பெண்கள்

வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து 1990 காலப்பகுதிகளில் புலிகளால் கட்டாயமாக இடப்பெயர்விற்கு உட்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் சமாதான காலத்திலும் பின்னர் யுத்தம் முடிவடைந்த பின்னரும் சிறிது சிறிதாக மீளத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சமாதன காலத்தில் வந்து குடியேறியோர்களில் 62 குடும்பங்கள் வன்னியில் யுத்தம் இடம்பெற்ற போதும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர். தற்போது 1941 குடும்பங்கள் மொத்தமாக மீளத்திரும்பியுள்ளார்கள். அதிலே 7798 தனிநபர் அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் பெண்கள் தொகை 4041 என அறிய முடிகின்றது.
தொடர்ந்து வாசிக்க
Posted at 08:13 pm by ranji
Permalink
Thursday, October 20, 2011
வாக்களிக்கத் தகுதிபெற்ற சுவிஸ்தமிழர்களுக்கு
வாக்களிக்கத் தகுதிபெற்ற சுவிஸ்தமிழர்களுக்கு

பல்லின மத கலாச்சாரங்களை சமத்துவமாய் பேணும் சமூக ஜனநாயக சக்திகளுக்கு கல்வி, தொழிற்கல்வி, தொழிலாளர் உரிமை குடும்பநலன் ஊக்குவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனமும சர்வதேச சட்டங்களுக்கமைய இங்கு வாழும் வெளிநாட்டவர்கள், குடியேற்றவாசிகளின் உரிமைகளுக்கு குரல்கொடுப்பதற்கு ஒக்ரோபர் 23ம் திகதி வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம்
தொடர்ந்து வாசிக்க
Posted at 08:10 pm by ranji
Permalink
நிலாச்சோறில் பெயரிடாத நட்சத்திரங்கள் : பĭ
GTBC NEWS
நிலாச்சோறில் பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள்

நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி � 21.10.2011 வெள்ளிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் 08.30 வரை � இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 மணி முதல் 01.00 வரை

21.10.2011 வெள்ளிக்கிழமை
பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் 08.30 வரை - இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 மணி முதல் 01.00 வரை
இலத்தீனமெரிக்க-ஆப்ரிக்க பெண் போராளிகளின் கவிதைத் தொகுதிகள் உலக மொழிகளில் நிறைய வெளியாகி இருக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
Posted at 08:05 pm by ranji
Permalink
Wednesday, October 19, 2011
90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் :
இப் படம் ஈரானின் இறுக்கமான உள் கட்டமைப்பிற்குள் சிறுவர்கள் இளைஞர்கள் படும் உளவியல் ரீதியான பிரச்சினைகள வெளிப்படுத்துகின்றது. வெளி உலகத்திற்கு தெரியும் ஈரான் நிஜமானதல்ல. அதனுள் ஒரு Underground உலகமே உள்ளது.
ரதன்
90 சவுக்கடிகளும் ��'ரு திரைப்படமும்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் அதிர்ச்சியளித்த செய்தி ��'ரு நடிகைக்கு ��'ரு வருட சிறைத் தண்டனையும் 90 கசையடிகளும் என்பதே. இந்த நடிகை ஈரானைச் சேர்ந்த My Tehran for Saleஆவார். இவர் அவுஸ்திரேலிய தயாரிப்பில் உருவான ஆல வுநாசயn கழச ளுயடந(எனது தெஹரான் விற்பனைக்கு) என்ற படத்தில் நடித்தமைக்காகவே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
Posted at 07:58 pm by ranji
Permalink
விவாகரத்தின் பின்னர்
மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், -இலங்கை
உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது
வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண்
அவளது இரு புறமும்
சிறு குழந்தைகளிரண்டு
கீழே
முற்புதர்கள் கற்சிதறல்கள்
தொடர்ந்து வாசிக்க
Posted at 07:51 pm by ranji
Permalink
Tuesday, October 18, 2011
கி.கலைமகள் (இலங்கை)
தலைப்பிலி கவிதை
1.
கைகளை உள்ளே நுளைத்து
நீர் கொண்டு பிசைந்து
காய்த பின்னும்
விரல்களின்; இடுக்குகளில்
உதிராமல் ஒட்டியிருக்கும்
மண்
மண்ணின் ஓவ்வொரு துகள்களிலும்
ஒட்டியிருக்கும்
ரத்த துளிகள் பற்றி
தெரியாது அவளுக்கு
தொடர்ந்து வாசிக்க
Posted at 07:45 pm by ranji
Permalink
Monday, September 12, 2011
இப்ப எனக்கு வெளியில போகவே பயமாயிருக்கு
கமலா வாசுகி (மட்டக்களப்பு, இலங்கை)
இப்ப எனக்கு வெளியில போகவே பயமாயிருக்கு


(கமலா வாசுகியின் கார்ட்டுன் ��"வியம்)
Posted at 12:46 pm by ranji
Permalink